இதுவரை வஹீ (வேத வெளிப்பாடு) மனநோயின் அறிகுறி என்ற காழ்ப்புணர்வு கலந்த இறக்குமதி செய்யப்பட்டக் குற்றச்சாட்டை குர்ஆன், ஹதீஸ் மூலமும், சமூக, வரலாற்று, அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த மருத்துவக்குறிப்புகளை சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களின் கருத்துக்களுடன் ஒப்பிட்டு ஆதாரங்களுடன் வைக்கப்பட்ட இம்மறுப்புத்தொடரைப் பார்த்தோம்.
பின்னூட்டங்கள் என்ற பெயரில் வெவ்வேறு புனைப்பெயரில் தேவையற்ற திசை திருப்பல்கள், தனி மனித துவேசம், ஏளனம் மற்றும் ஆதாரமற்ற அவதூறுகள் சொல்லப்பட்ட போதிலும், மிகுந்த பணிகளுக்கிடையிலும் என்னால் முடிந்தவரை அந்தந்த தொடரில் விளக்கியும் தேவைப்பட்டால் மறுத்தும் உள்ளேன். நான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவனல்ல. நானும் இவ்வகையானப் பின்னூட்ட எதிர்வினைகளில் சில இடங்களில் நிதானம் தவறியுள்ளேன் என்பதை வருத்தத்துடன் ஒப்புக் கொள்ளும் அதேவேளையில், இத்தொடரின் அவசியம் ஏன் என்றும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
உலகின் பெரும்பாலான மக்களின் மதம் சார்ந்த நம்பிக்கையை அம்மதம் சாராத மற்றும் அதற்கு நேரெதிர் கொள்கை கொண்ட மதத்தின் பிரதிநியாகத் தன்னைக் கருதும் ஒருவரின் அறியாமையும் காழ்ப்பும் கலந்த அவதூற்றை தமிழ் வாசகர்களுக்கு தெளிவு படுத்துவதே இத்தொடரின் நோக்கம்.
நம் வாழ்க்கையில் சந்திக்கும் எத்தனையோ குற்றச்சாட்டுகளுடன் இதுவும் ஒன்று எனச்சென்றிருந்தால், நல்லடியார் என்ற நபரே அறியப்படாமல் எங்கோ ஒரு இணைய தளத்தில் அளவளாவிக் கொண்டிருக்கும் கோடி பேரில் நானும் ஒருவனாகவே இருந்திருப்பேன். எனினும், எத்தனையோ தமிழ் முஸ்லிம்கள், இதனைப் பொருட்படுத்தாமல் இதுபோன்ற வசவுகளாலும் அவதூறுகளாலும் இஸ்லாம் வீறு கொண்டு வளர்ந்து வரவே செய்யும் போது, 'அரைகுறை ஞானிகளும் அமானுடக் கேள்விகளும்' என்ற ஒன்பது வாரத் தொடர் அவசியமா? எனக் கேட்கலாம்.
முஹம்மது என்ற தனிமனிதரை அல்லாஹ் தன் அடியார்களுக்கு போதனை செய்யும் கடைசித்தூதுவராக தேர்ந்தெடுத்து, சோதனைகளிலும் துயரங்களிலும் பங்கெடுக்க வைத்து தனக்கு அறிவிக்கப்பட்டபடி ஓரிறையை நம்பிக்கை கொண்டு 1400 வருடங்களாக இன்று உலகின் 160 கோடிக்கும் அதிகமான நம்பிக்கையாளர்களைக் கொண்டும், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளிலும் வேகமாக வளர்ந்தும், இஸ்லாம் அல்லாத நடுநிலையானவர்களாலும், அறிஞர்களாலும் பெரிதும் மதமாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டு மதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் எடுத்தியம்பிய மார்க்கத்தை,பொருந்தாக் காரணம் கொண்டு குற்றம் சாட்டும் தனிநபரின் அல்லது சிறு குழுவின் நோக்கம் என்னவாக இருக்கும்?
இந்து மதத்தை தன் பிடியில் வைத்து, ஏறத்தாழ இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளிலும் செல்வாக்குப் பெற்றிருந்த காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்குப் பின் இந்து மதச் சகோதரர்களிடம் அவர்களின் மதத்தின் மீதான பிடிப்பு நழுவுகிறதோ என்ற ஐயத்தில் உழலும் தீவிர(இந்துத்துவா)வாதிகளின் அவநம்பிக்கையின் வெளிப்பாடுதான் இது போன்ற, இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களைத் தேடிப்பிடித்து மொழி பெயர்த்துப் பகை வளர்ப்பது. சகோதரர்களாக, அண்டை வீட்டுக்காரர்களாக, சக ஊழியர்களாக, நண்பர்களாகப் பழகி வரும் நம்மிடையே தேவையற்ற கசப்புணர்வை வளர்ப்பதன் மூலம் இந்துத்துவம் நிலைநாட்டப்படும் என்று தவறாக நம்பும் பிறழ்-நம்பிக்கையாளர்களுள் ஒருவர்தான் 'அமானுட' நேசகுமார்.
நாகூர் ரூமி அவர்கள் இஸ்லாத்தை தமிழ் இணைய குழுமங்களில் அறிமுகப்படுத்தியதை சகிக்க முடியாமல், மதத் தீவிரவாதங்களை எதிர்க்கும் பொதுவான சமூக ஆர்வலராக அறிமுகப்படுத்திக் கொண்டு, தன் எழுத்துத் திறமையால்(?) தன்னை முற்போக்கு இந்துத்துவவாதியாக பல்வேறு பதிவுகளிலும் நிரூபித்து நிலைதடுமாறிய பின்னூட்டங்களிலும் காண முடிந்தது.
உலகில் எத்தனையோ விசயங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படாமல் இருக்கும்போது, குர்ஆனை அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்த மக்களுக்கும், பிற்காலத்தில் அதனை தங்கள் வாழ்க்கைநெறியாக ஏற்றுக் கொண்டுள்ள மக்களுக்கும் இல்லாத அவநம்பிக்கையும் சந்தேகமும் ஒரு தனிநபருக்கு மட்டும் வந்தது ஏன்? சமூகப் பொறுப்பா? சமத்துவ ஈடேற்றமா? துவேஷமா? அல்லது தன் நம்பிக்கைக்கு சாவு மணி அடிக்கும் ஒரு கொள்கை என்ற தேவையற்ற காழ்ப்புணர்வா? ஆம்! காழ்ப்புணர்வு கலந்த அவநம்பிக்கைதான் இத்தகைய அமானுடக் கேள்விகளின் ஊற்றுக்கண்!!
இப்படி இன்னொருவரின் ஆன்மீக நம்பிக்கையை தனக்கு தோதான காரணங்களை தேடிப்பிடித்து ஒப்பிட்டு நோக்கும் அவநம்பிக்கையை ஒரு மனநலக் குறைபாடா என்றால் அதனை முழுவதுமாக மறுக்க இயலாது. அதே வேளை, இதனை மனநோய் என்றும் வரையறுக்க இயலாது.
இப்படிப்பட்ட மனநிலைக்கு உள்ளானவர், மற்றவரை எதிரியாகப் பார்ப்பது மட்டுமின்றி, விவாதக் களத்தில் இறங்கி விவாதத்தைத் திசைதிருப்பவும் செய்கிறார். இந்த அவநம்பிக்கை கேடு விளைவிக்கக்கூடியதா என்றால் அதற்குப் பதில் ஆம் என்பதாகவே இருப்பதால் அதனைப்பற்றிய ஒரு சிறு அலசலை இங்குப் பார்ப்போம்.
ஒருவருக்கு அவநம்பிக்கை தோன்றுவதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய சொந்த அனுபவங்களே. இவ்வாறு ஒருமுறை அவநம்பிக்கை என்னும் இந்நிலைக்கு ஆளானவர், தாம் அவநம்பிக்கை கொண்டுள்ள நபரின் அல்லது கொள்கையின் நல்ல விஷயங்கள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, எங்கே குறை காணலாம் என்கிற ஒரே நோக்கில் தான் செயல்படுவார். அதே வேளை இவர் அவநம்பிக்கை கொண்டுள்ளவர் செய்யும் நல்லெண்ண முயற்சிகள் கூட இவரின் அவநம்பிக்கையை அதிகரிக்குமே தவிர குறைப்பதில்லை.
எனவே அவநம்பிக்கை கொண்டுள்ளவர், தன் கருத்தைச் சரியென நிறுவ எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார்.
அவநம்பிக்கைக்கு அடிமையானவர் முதலில் தம் எதிராளியின் மீது கருத்து வேற்றுமையை வலிந்து உண்டாக்குவார். இதனால் சுமுக உறவு பாதிக்கப்படும். பின்னர் கருத்து வேற்றுமையைத் தகராறாக்க (conflict) முயல்வார். அதனால், இவரது அவநம்பிக்கைக்கு உள்ளானவர், ஒரு கட்டத்திற்கு மேல் எதிர் நடவடிக்கை (retaliation) எடுக்கும் அளவிற்குத் தள்ளப் படுவார்.
அவநம்பிக்கைகளைப் பொதுவாக இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை:
(1) முன்னெச்சரிக்கை கலந்த அவநம்பிக்கை:
இதற்கு உதாரணமாக, சாலையைக் கடக்கும் ஒருவர் தூரத்தில் வரும் வாகனம் தன் மேல் மோதிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் விரைந்து சாலையைக் கடக்கும் மனநிலையை இதற்கு ஒப்பிடலாம்.
இது நம்மில் எல்லோருக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படும் பொதுவான மனப்பாங்கு. இதனால் தன் நலம் மேலோங்கி இருக்கும் அதே சமயம் பிறருக்கு தீங்கு செய்யும் நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.
(2) அதீத அவநம்பிக்கைகள்:
இந்த அவநம்பிக்கைகள் மிகச்சிறிய அளவிற்கே இருக்கும் போது நன்மை பயப்பனவாக உள்ளன. அதாவது இதன் மூலம் நாம் நமக்குச் சில எல்லைகளை வகுத்துக்கொண்டு பிறரைப் பாதிக்காவண்ணம் செயல்படுவது.
இதற்கு உதாரணமாக நெருப்புச்சுவர்களைக் (firewall) குறிப்பிடலாம். எப்போது இந்த எல்லைகளைக் கடந்து அவநம்பிக்கை செல்கிறதோ அதனால் தீமைகள் விளைய பெருமளவில் வாய்ப்புள்ளது. இது ஒரு நிலைக்கு மேல், பேரச்சமாக (paranoid) உருவெடுத்து அவநம்பிக்கை கொண்டுள்ளவருடைய மனநலனைப் பாதிக்கும். இந்நிலைக்கு ஆளானவர் தன் சக்தியை, தான் அவநம்பிக்கை கொண்டுள்ளவருடைய செயல்களைத் தீயனவாக உருவகப் படுத்தப் பெரும் பாடுபட்டுத் தன் முழு ஆற்றலையும் நேரத்தையும் செலவழிப்பார்.
அவநம்பிக்கையால் பாதிக்கப்பட்ட எவருக்கும் அதை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவே.
இதனை எவ்வாறு கண்டறிவது? ஒருசில வழிமுறைகள் உள்ளன:
அ) அடுத்தவர் எதைச் செய்தாலும் அதன் மீது சந்தேகம் (suspicion) கொள்வது
ஆ) ஒத்துழைப்பை, ஒருவருக்கொருவர் அல்லது ஒன்றுக்கொன்று சார்புடைமையை (interdependence) பலகாலமாகத் தொடர்ந்து மறுதலித்தல் (chronic denial).
இ) அடுத்தவர் செயல்களைத் தேவையின்றி மிக நுணுக்கமாகக் கண்காணித்தல் (microscopic monitoring)
ஈ) ஒரு பேச்சுக்குக் கூட நன்மைதரும் ஒத்துழைப்பு (constructive cooperation) நல்க மறுத்தல்
உ) அடுத்தவர் செயல்களைப் பொதுமைப் படுத்தி (generalize) தன் கருத்தை மட்டுமே சரியென நிறுவப் பாடுபடல்
அதீத அவநம்பிக்கையின் தாக்கத்தால் பாதிக்கப் பட்டிருப்பவர், தனது நிலையை விட்டுச் சற்றேவிலகி, யார் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளாரோ அவருடைய இடத்தில் தன்னை இருத்தி, நிலைகளைச் சீர் தூக்கிப் பார்க்கவேண்டும். இதுவே அவநம்பிக்கை குறைந்து, மனநலம் சிறக்க சிறந்த வழியாகும். எல்லாத் தீவிரவாதங்களுக்கும் இஸ்லாமியக் கொள்கைகளே காரணம் என்று நம்பும் திரு.நேசகுமாரிடம் மேற்கண்ட உளவியல் காரணங்கள் மொழி பெயர்ப்புத்தொடரிலும், அடுத்தடுத்த வலைப்பூ கட்டுரைகளிலும்,பின்னூட்டங்களிலும் பிரதிபலித்தன.
தனது கட்டுரையில் இஸ்லாத்தின் அடிப்படையை மேற்கத்திய அறிஞர்களின் போர்வையில் ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் இஸ்லாத்தை ஆட்டம் காண வைக்கலாம் என்ற நப்பாசையில் முஸ்லிம்கள் மற்றும் முஹம்மது நபி மீதான காழ்ப்புணர்வை வெளிப்படுத்திவரும் திரு.நேசகுமாருக்குச் சில கேள்விகளை
முன்வைத்து விளக்கம் பெற விரும்புகிறேன்:
1) சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களால் அறியப்பட்ட முரண்பாடுகள், அதாவது திருக் குர்ஆனில் உள்ள முரண்பாடுகள், பகுத்தறிவிற்கு ஒவ்வாத கருத்துக்கள் என்னவென்று எழுத முடியுமா? அல்லது சுவாமி தயானந்த சரஸ்வதி போன்ற பெரியவர்களின் பெயர்களில் எதையாவது எழுதினால் யார் கேட்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் தனது சொந்தக் கருத்தை எழுதினாரா?
2) சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் அரிய கண்டுபிடிப்பில் முரண்பாடுகள் எவையேனும் இருந்தால் அதற்கு பதில் எழுதும் தகுதியும், திறமையும் பல முஸ்லிம்களுக்கு இருக்கின்றன. ஆகவே சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களால் அறியப்பட்ட முரண்பாடுகளை இங்கே எழுத வேண்டுகிறேன். இல்லையென்றால் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
3) சரியான பயிற்சி இல்லையென்றால் இப்படித்தான் பல பிரச்சனைகள் உருவாகும். நபிகள் நாயகத்திற்குச் சரியான பயிற்சி இல்லை என்பது பல யோகிகளின் கருத்து என்றுஎழுதியிருந்தார். நபிகள் நாயகத்தின் கருத்துக்களை உரசிப் பார்த்த இந்து மதயோகிகள் யார் யார்?
4) யோகிகள் என்றால் என்ன பயிற்சிகள் வேண்டும்? அதில் எத்தனை படிகள் உள்ளன? இவையனைத்தையும் ஒழுங்காக முடித்தால் இவர் "இந்த யோகி" என்று எந்தப் பல்கலைகழகத்தில் அல்லது குரு குலத்தில் யோகிகளுக்கான குணாதிசயங்களையும், கல்வித் தகுதிகளையும் வரையறுத்தனர்? எந்த யோகி நபிகள் நாயகத்தின் வாழ்க்கையும் கருத்துக்களையும் உரசிப்பார்க்கும் தகுதி பெற்றுள்ளார்? எதை வைத்து என்றும் திரு.நேசகுமார் ஆதாரங்களுடன் விளக்குவாரா?
5) யோகிகளைப் பற்றியும் அவர்களின் பெயரால் நடக்கும் பித்தலாட்டங்களைப் பற்றியும், யோகிகள் வழிவந்த தற்கால சாமியார்களின் செயல்களின் விளவுகளைப் பற்றியும் எழுதினால் அதற்கான உளவியல் காரணங்களை விளக்க முடியுமா?
6) இஸ்லாம்தான் உலகத் தீவிரவாதத்திற்கும், வன்முறைக்கும் காரணம் என்று "வன் உரையை, எழுத்து தீவிரவாதத்தை" கட்டவிழ்த்து விட்டிருக்கும் அன்பரே, பின்வரும் பிரச்சனைகளுக்கு மூல காரணம் எதுவாக இருந்தது, யார் இதற்கெல்லாம் காரணம் என்று விளக்கம் தரமுடியுமா?
அ) ஈராக் யுத்தத்தில் இதுவரை 25000 மேற்பட்ட அப்பாவிப் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என்று மரணம் அடைந்துள்ளனர். புஷ்ஷின் கொள்கைகளுக்காக 2000க்கு மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் ஈராக் மக்கள் மேல் புனிதப் போர்? செய்துள்ளனர். இதன் அடிப்படைக் காரணம் என்ன? இஸ்லாமா? ஜனநாயகமா? எரிபொருளா? சதாம் ஹுசைனா? (விளக்கம் சொல்வாரா?)
ஆ) 2000த்திற்கு மேற்பட்ட முஸ்லீம்கள் குஜராத்தில் இந்துத் தீவிரவாதிகளால் இனப் படுகொலை செய்யப்பட்டனர். இதற்காக முன்னால் பிரதமர், ஜனாதிபதி உட்பட உண்மையான இந்தியர்கள் தலை குனிந்து நின்றனர். அஹிம்சையை போதித்த காந்தியடிகள் பிறந்த மண்ணில் இப்படி ஒரு இனச்சுத்திகரிப்பா? என உலகமே அதிர்ந்ததே! இதற்குக் காரணாமாயிருந்த பரிவாரக் கூட்டங்களுக்கு அடிப்படையாக இருந்தக் கொள்கை என்ன? இத்தீவிரவாதத்திற்கு வித்திட்டது யார்?
இ) பாபர் மசூதி தரைமட்டாமாக்கப்பட்டு மும்பையில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள், பெண்கள்,குழந்தைகள், இந்துத் தீவிரவாதிகளால் படுகொலைச் செய்யப்பட்டனர். இந்துத் தீவிரவாதிகளுக்கு அடிப்படையாக இருந்த கொள்கைகள் யாவை?
ஈ) அப்பாவி முஸ்லிம் பெண்களை நிர்வாணப்படுத்தி, தெருத் தெருவாக நடத்திச் சென்று கடைசியில் கற்பழித்துக் கொன்று அத்துடன் நில்லாமல் அந்த ஊர்வலத்தை வீடியோ படம் எடுத்த சூரத் நகர இந்துத் தீவிரவாதிகளுக்கு தீனி போட்ட அந்தக் கொள்கைகள் எங்கிருந்து பெறப்பட்டன? மொழிபெயர்ப்பாளர் பதில் சொல்வாரா?
உ) பக்கத்து நாடான இலங்கையில் இதுவரை 25 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் காரணாமாயிருந்த கொள்கைகள் என்ன அன்பரே? இஸ்லாமா?
ஊ) வியாட்நாமில் லட்சோப லட்ச மக்கள் கொல்லப்பட்டு வெறும் மண்டையோடுகள் மட்டும் கூடாரம் கூடாராமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதே, இதற்கெல்லாம் காரணாமாயிருந்தது இஸ்லாமா?
எ) போஸ்னியாவிலும், குரோஷியாலும், கொசோவாவிலும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுவரை தோண்டி எலும்புகள் எடுக்கப்பட்டு வருகிறதே, இதற்கெல்லாம் காரணாமயிருந்த அடிப்படைக் கொள்கைகள் யாவை?
ஏ) 1984ல் 2700க்கு மேற்பட்ட சீக்கியர்களை டெல்லித் தெருக்களில் ஓட ஓட விரட்டி, கொன்று தீர்த்தனரே. அதற்கெல்லாம் காரணாமாயிருந்த கொள்கைகள் யாவை?
சகோதரரே, மனம் பிறழ்ந்து கண்டதையும், கேட்டதையும் எழுதி தனது புளுத்துப் போன சிந்தனைகளுக்கு உரம் தேடும் நீங்கள்தான் சரியான பயிற்சி இல்லாமல் சிந்தித்தும் எழுதியும் வருகிறீர்கள். மனித குலம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை மதம் அல்லாத காரணங்களுக்காகக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் பக்கம் பக்கமாக ஆதாரத்துடன் என்னால் எழுத முடியும். அதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்று பதில் தர முடியுமா?
மொழிபெயர்ப்பாளர் துவக்கத்திலிருந்தே, தன்னை நடுநிலையாளராகக் காட்டிக்கொள்ள முயன்றும் அவ்வப்போது தோற்றுவிடுகிறார். பொங்கிவரும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வை அவரால் அடக்க முடியாமையே இதற்குக் காரணமாகும். இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்ட சிலர் அவருக்குக் கொம்பு சீவி விடுவதுதன் மூலம் தங்களின் உண்மையான முகங்களை வெளிக்காட்டி வருகிறார்கள். தமிழகத்தை இன்னொரு குஜராத் ஆக்கத்துடிக்கும் இந்துத்துவாவின் பன்முகங்களில் இது ஒரு முகமாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எது எப்படி இருந்தாலும் இஸ்லாம் தோன்றிய காலத்தில் இருந்தே எழுந்துவரும் எதிர்ப்பலைகளைக் கணக்கிட்டால் இது ஒரு சுண்டைக்காய் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி முடிக்கிறேன்.
சுயகுறிப்பு :
நான் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பெரும்புலமை பெற்றவன் அல்லன். இத்தொடருக்குத் தேவையான தகவல்களை குர்ஆன், ஹதீஸ் மற்றும் நம்பகமான இணைய தளங்களிலும், என் பார்வையில் பட்ட ஆய்வுக்கட்டுரைகளிலும், புத்தகக் குறிப்புகளிலிலுமிருந்து எடுத்துள்ளேன். இத்தொடர் சம்பந்தப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு தேவையான அளவுக்கு பதிலளித்து விட்டேன் என நம்புகிறேன். மேற்கொண்டு விளக்கங்கள் தேவைப்பட்டால் பின்னூட்டம் வைக்கலாம் அல்லது எனக்கு மடலிடுங்கள். வாய்ப்புக் கிடைக்கும் போது நிச்சயம் பதிலளிப்பேன். (இன்ஷா அல்லாஹ்).
இத்தொடரின் சில பின்னூட்டங்களில் விவாதிக்கப்பட்ட இதர விசயங்கள் யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இஸ்லாத்தின் மீது சுமத்தப்பட்ட அவதூற்றை என்னால் முடிந்தவரை தகுந்த ஆதாரங்களுடன் மறுத்துள்ளேன் என்ற மனநிறைவோடு இத்தொடரை முடிவுக்குக் கொண்டு வருகிறேன்.
பிரபல தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தமிழிணைய வாசகர்களுக்கு வழங்கி வரும் தமிழோவியத்தில் அடியேனின் எளிய கருத்துக்களை சுதந்திரமாக எடுத்து வாசகர்களுக்கு முன் வைப்பதற்கு வழி திறந்து வய்ய்ப்பு தந்ததற்கும், முகம்மது நபியின் மீதான அவதூறுகளுக்கு பதில் சொல்லும் முகமாக எனது மறுப்புரையைத் தொடராக வெளியிட ஒப்புக் கொண்டதற்கும், தமிழோவியம் திரு.கணேஷ் சந்திரா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
நடுநிலையாக பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியவர்களுக்கும், இஸ்லாம் குறித்து மேலதிக பின்னூட்டங்களை வழங்கியவர்களுக்கும், மாற்றார் தோட்டத்து மல்லிகை வாசமாக மணத்த இதர பின்னூட்டங்கள் இட்டவர்களுக்கும், மேலதிக விளக்கங்கள் கொடுக்க எனக்கு வாய்ப்பளித்து, என்னைத் தட்டியும் தட்டிக் கொடுத்தும் பின்னூட்டமிட்டவர்களுக்கும் பின்னூட்டமிடாத வாசகர்களுக்கும் என் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு! நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்ன்றும் உண்டாவதாக!
//முன்னெச்சரிக்கை கலந்த அவநம்பிக்கை: இதற்கு உதாரணமாக, சாலையைக் கடக்கும் ஒருவர் தூரத்தில் வரும் வாகனம் தன் மேல் மோதிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் விரைந்து சாலையைக் கடக்கும் மனநிலையை இதற்கு ஒப்பிடலாம். // இதற்கு சரியான உதாரணம் நீங்கள், முந்திக்கொண்டு டெல்லி குண்டு வெடிப்புக்கு விட்ட கண்டனமும், கூடவே குண்டு வைத்தது யார் என்று அனுமான கேள்விகளுடன் //தீபாவளிக்கு முன்பு அரங்கேறி இருப்பதால் அதை எதிர்சாரார் செய்து இருப்பார்கள் என்று யூகங்களைப் பரப்பி (அவை நிரூபனமாவது ஒருபக்கம் இருப்பினும்) உண்மையான குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது. நல்லடியார் // என்ற பின்னூட்டம் தான் நினைவுக்கு வருகிறது. ஒன்று செய்யுங்கள் பின்னூட்டம் உங்களது அல்ல என்று மறுத்துவிடுங்கள். //(2) அதீத அவநம்பிக்கைகள்: இந்த அவநம்பிக்கைகள் மிகச்சிறிய அளவிற்கே இருக்கும் போது நன்மை பயப்பனவாக உள்ளன. அதாவது இதன் மூலம் நாம் நமக்குச் சில எல்லைகளை வகுத்துக்கொண்டு பிறரைப் பாதிக்காவண்ணம் செயல்படுவது. // இதற்கு மிகச்சரியான நபராக நல்லடியார் தான் நினைவுக்கு வருகிறார். //இதற்கு உதாரணமாக நெருப்புச்சுவர்களைக் (fஇரெநல்ல்) குறிப்பிடலாம். எப்போது இந்த எல்லைகளைக் கடந்து அவநம்பிக்கை செல்கிறதோ அதனால் தீமைகள் விளைய பெருமளவில் வாய்ப்புள்ளது. இது ஒரு நிலைக்கு மேல், பேரச்சமாக (பரனொஇட்) உருவெடுத்து அவநம்பிக்கை கொண்டுள்ளவருடைய மனநலனைப் பாதிக்கும். இந்நிலைக்கு ஆளானவர் தன் சக்தியை, தான் அவநம்பிக்கை கொண்டுள்ளவருடைய செயல்களைத் தீயனவாக உருவகப் படுத்தப் பெரும் பாடுபட்டுத் தன் முழு ஆற்றலையும் நேரத்தையும் செலவழிப்பார். // இந்த பகுதி, நியூயார்க் இரட்டை கோபுரமும் நெருப்பில் கொழுந்து விட்டு எரிந்ததையும், எல்லைகள் கடந்த அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும் பொருத்தமாக இருக்கும். நேரத்தையும் ஆற்றலையும் செலவிட்டவர் முகமது அட்டாவா ? பின்லேடனா ?.
மொத்ததில் உங்கள் கட்டுரை மிக அருமை, நேசகுமாரின் தீவிரவாதிகளுக்கு எதிரான கருத்துக்களுக்கு வலுசேர்பதாகவே உங்கள் கட்டுரை அமைந்துள்ளது, இதைப் படித்தாவது தீவிரவாதிகள் மார்க்கம் காட்டும் அமைதி நிலைக்கு திருப்புகிறார்களா பார்ப்போம். இன்சா அல்லா, நீயே கர்தா (விளைவிப்பவன்) நேச குமாரோ, நல்லடியாரோ வெறும் கருவிகள். //வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்/ நன்றி நல்லடியாரே ! /, வாழிய பாரத மணித்திரு நாடு // இது உங்கள் மார்க்கம் காட்டும் வழிமுறைகளின் கையில் தான் உள்ளது //! நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்ன்றும் உண்டாவதாக!// வழிமொழிகிறேன் - சோலை
//...தீவிரவாதிகளுக்கு எதிரான கருத்துக்களுக்கு வலுசேர்பதாகவே உங்கள் கட்டுரை அமைந்துள்ளது... ...மார்க்கம் காட்டும் அமைதி நிலை...//
நல்லடியாரின் கருத்துக்கள் தீவிரவாதத்திற்கு எதிரான கருத்துக்கள் என்பதையும், இஸ்லாம் மார்க்கம் காட்டுவது அமைதிநிலையைத்தான் என்பதையும் இப்போதாவது ஒப்புக்கொண்டதற்கு மிக்க நன்றி.
\\ஒன்னே ஒன்னு மட்டும் சத்தம் போட்டு சொல்லுங்க, குண்டு வைக்கிறவன் எல்லாம் அதாவது அல்+ அடைமொழி குழுக்கள் அல் லும்மா, அல்குவைதா எக்ஸ்ட்ரா... காஃபிர்கள் என்று, இவர்கள் இஸ்லாத்தை கெடுக்கவந்த கோடாளிக் காம்புகளென்று...,\\
இங்கு எழுதுபவர்களை பயங்கரவாதிகள் என்றும் பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள் என்றும் முத்திரை குத்த முயலும் சோலையின் அற்புதமான கற்பனையை என்னவென்று சொல்ல?
தமிழோவிய வாசகர்கள் முட்டள்கள் அல்ல. அவர்கள் அனைவருக்கும் நன்றாகப் புரியும், 'பயங்கரவாதிகள் தமிழோவியத்தில் பின்னூட்டமிட்டு அவர்களுடைய நேரத்தை வீணாக்க மாட்டர்கள்' என்று.
இஸ்லாத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் (எந்த 'அல்' செய்தாலும்) எவ்வித ஒட்டும் உறவும் இல்லை என எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வளவு உரத்து வேண்டுமானாலும் நாங்கள் சொல்வோம். உள்ளதைச் சொல்வதில் எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஆனால், புரிந்து கொள்ளத்தான் உங்களைப் போன்றோருக்கு மனம் இல்லை.
உங்களது ஆக்கங்கள் அனைத்தையும் தொடர்ந்து படித்து வருகிறேன். இன்னமும் கொய்ன்ராட் எல்ஸ்ட் சொல்லியுள்ள எந்த விஷயத்திற்கும் ஆதரபூர்வமாகவோ, தர்க்க ரீதியாகவோ முழுமையான பதிலை நீங்கள் அளிக்காத நிலையில் தொடரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது கொஞ்சம் ஏமாற்றத்தையே அளிக்கிறது.
தொடரின் குவியம் சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டு எங்கெங்கோ சென்று அலைந்து திரிந்து, கடைசியில் திடீரென்று முடிவுக்கு வந்துவிட்டது - தொடரில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் நீங்கள் எதேதோ சொல்லியிருப்பதும், நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதபடி செய்துவிட்டது.
***
ஆனாலும், பதிலெழுத நீங்கள் முன்வந்தது குறித்து மகிழ்சியே. இது போன்றதொரு பொதுவிடத்தில் பேசாப் பொருளை பேசியதே பெரிய விஷயம்தான்.
இணையத்தின், தமிழிணையத்தின் வெற்றியாக நான் நினைப்பது இதைத்தான் - ஆசார ஒழுங்குகளை, ஆதிக்கக் கோட்பாடுகளின் மனோவரம்புகளை தகர்த்து திமிர்ந்து நிற்கின்றது இணையம். அதன் சிறந்த எடுத்துக் காட்டு, இன்று தமிழிணையத்தில் நடக்கும் விவாதங்கள். மதம், ஜாதி, இனம் என்று எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்தையும் கேள்வி கேட்டு நடைபோடுகிறாள் இணையக்கன்னி. இந்த கேட்வாக்கில் நீங்களும் பங்கு பெற்றிருப்பது, உளப்பர்தாக்களை உடைத்தெறிந்திருப்பது - இதுவே சுதந்திர சமுதாயத்திற்கு கிடைத்திருக்கும் பெரிய வெற்றி - இதை நீங்கள் உணர்திருக்கின்றீர்களா எனத்தெரியவில்லை.
ஹாபிழ்கள் சொல்வது இஸ்லாத்தின் நோக்கில் சரியென்று எனக்குத் தெரியும், உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். நபிகள் நாயகத்தைப் பற்றி விமர்சிப்பவர்களுடன் விவாதம் புரிவதே sign of apostasy - ஈமானை விட்டுச் செல்வது. ஏனெனில் இந்த விவாதம் புரியும் போதோ அல்லது பின்னொரு தருணத்திலோ, உங்களுக்கே உங்களது வாதங்களின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழும்பக் கூடும் - உங்களது நம்பிக்கையும் சில சந்தர்ப்பங்களில் தளர்ந்து கேள்விகள் கிளைத்தெழும்.
உங்களுக்கு மட்டுமல்ல,உங்களின் இந்த எழுத்துக்களைப் படித்து வரும் ஏராளமான இஸ்லாமிய சகோதர, சகொதரிகளில் பலருக்கும் இதே போன்று சுய சிந்தனை தூண்டப் பெற்றிருக்கும் - இதையே நான் ஒரு மகத்தான முன்னகர்வாகக் காண்கிறேன்.
***
நீங்கள் உங்களது முடிவுரையில் எனக்கு பல கேள்விகளை முன்வைத்து , பதிலளிப்பாரா நேசகுமார் என வினவியுள்ளீர்கள். பதிலளிக்க - இன்னும் விரிவாக ஒரு காஃபிரின் கோணத்தில் எனது சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள தயாராகவே உள்ளேன் - தமிழோவியத்தார் அனுமதி அளித்தால்.
//நல்லடியாரின் கருத்துக்கள் தீவிரவாதத்திற்கு எதிரான கருத்துக்கள் என்பதையும், இஸ்லாம் மார்க்கம் காட்டுவது அமைதிநிலையைத்தான் என்பதையும் இப்போதாவது ஒப்புக்கொண்டதற்கு மிக்க நன்றி//
நல்லா திரும்பவும் படிங்க, நேச குமாரின் கருத்துகளுக்கு வலுசேர்பது போல் வேறொரு கோணத்தில் நல்லடியாரின் கருத்துக்கள் ஒத்துபோகிறது என்றும் அவர் காட்டும் அமைதிமார்ர்கம் என்று தான் சொன்னேன். நான் ஒப்புக்கு கொண்டதாக நீங்கள் சுற்றுவது ரீல். அதே சமயத்தில் நல்லடியாரின் கருத்தில் உடன்பாடற்ற நிலை இருந்தாலும், அவருடைய முயற்சியை மனம் திறந்து பாரட்டாமல் இருக்கமுடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
சரியாக அதே ஒன்பது பதிவுகளில் முடித்திருந்தாலும், தீவிரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும், நேச குமார் சுட்டிய முடிச்சுகளை அவிழ்க முயற்சிக்கவில்லை. அதுதான் கட்டுரையின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். மற்றவைகள் எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த எதிர்விணைகளே !
மேலும், இந்த எதிர்விணை தொடரை நாகூர் ரூமி தொட்டிருக்க வேண்டும், ஏனோ நல்லடியார் நுழைந்ததால், இஸ்லாத்தின் உட்பிரிவுகளும், பங்காளி சண்டைகளையும் ( சொந்த கதை, சோகக் கதை என்று நல்லடியார் புலம்பியதிலிருந்து) வெளிச்சத்துக்கு வந்துவிட்டாது.
இனி, தலித்துகளை கோபுரம் ஏற்றுகிறோம் என்று நீங்கள் ஏணியை தூக்கிகொண்டு அளைய முடியாது ஏனென்றால் உங்களின் உட்பிரிவு பூசல்கள் யாவும் இன்டர்னெட் பூர பரவிகிடக்கு.
//இன்னமும் கொய்ன்ராட் எல்ஸ்ட் சொல்லியுள்ள எந்த விஷயத்திற்கும் ஆதரபூர்வமாகவோ, தர்க்க ரீதியாகவோ முழுமையான பதிலை நீங்கள் அளிக்காத நிலையில் தொடரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது கொஞ்சம் ஏமாற்றத்தையே அளிக்கிறது//
நேசகுமார்,
உங்கள் விமரிசனத்தில் வியப்பொன்றும்மில்லை. டாக்டர்.கோயண்டாடின் பிரதான குற்றச்சாட்டு, வஹீ ஒரு அமானுடமான நிகழ்வல்ல; மாறாக உளவியல் கோளாரின் வெளிப்பாடு என்பது. மொழிபெயர்ப்பில் உங்கள் சொந்த குற்றச்சாட்டான தீவிரவாதங்களுக்கு குர்ஆன்தான் காராணம் எனச் சொல்லி இருந்தீர்கள். இந்த இரண்டையும் போதுமான ஆதாரங்களுடன் தெளிவு படுத்தியுள்ளேன்.
முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள குர்ஆன், ஹதீஸ் தவிர வேறு சுய சரிதங்கள் இல்லை. என்கிறபோது, டாக்டர் கோயான் ராடு எந்த அடிப்படையில் ஆய்வு செய்தார் என நீங்கள்தான் விளக்க வேண்டும்.
மேலும் முஸ்லிம்களில் சிலரின் தீவிரவாதங்களுக்கு குர்ஆன்தான் காரணம் என நீங்கள் நம்பினால், முஸ்லிம் அல்லாதவரின் தீவிரவாதங்களுக்கு எது காரணம்? என்றும் நீங்களே விளக்க வேண்டும்.
//நபிகள் நாயகத்தைப் பற்றி விமர்சிப்பவர்களுடன் விவாதம் புரிவதே sign of apostasy - ஈமானை விட்டுச் செல்வது. ஏனெனில் இந்த விவாதம் புரியும் போதோ அல்லது பின்னொரு தருணத்திலோ, உங்களுக்கே உங்களது வாதங்களின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழும்பக் கூடும் - உங்களது நம்பிக்கையும் சில சந்தர்ப்பங்களில் தளர்ந்து கேள்விகள் கிளைத்தெழும்.//
முஹம்மது நபியின் வாழ்க்கை திறந்த புத்தகம் மட்டுமல்ல, அழகிய முன்னுதாரனமும் ஆகும். அந்தரங்கம் வரை அறிய முடிந்த ஒரே வரலாற்று நாயகர் முஹம்மது நபி மட்டுமே. நீங்கள் நினைப்பது போல் முஹம்மது நபியின் வாழ்க்கை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. மேலும் இதனை நேர்மையான முறையில் ஆய்வு செய்வது எப்படி ஈமானை இழந்ததாக ஆகும் என நீங்கள் கருதுகிறீர்கள் எனத் தெரியவில்லை.
அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும்¢ இதனை அவர்கள் அறிய வேண்டாமா? (2:103)
அன்பின் நல்லடியார்,
இதுபோன்ற மறுப்புரையோடு மட்டும் நிறுத்திவிடாமல், தொடர்ந்து எழுதுங்கள் அல்லாஹ்போதுமானவன்
நேசகுமார் ஏதோ ரொம்ப பொறுப்பா எழுதுற மாதிரி பிலிம் காட்டியிருக்கிறார்.. ஆனா நல்லடியாரின் முன்னுரை முதல் முடிவுரை வரை அவரும் அவர் சிங்கிகளும் அடித்த அநாகரிகக் கொட்டமும் கொட்டிய காழ்ப்பும் படித்த வாசகர்களுக்குத் தெரியும்..நல்லடியாரின் இந்த முயற்சிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக.. நேசகுமார்கள் வயிற்றில் புளிய மரத்தையே கரைத்தது அவர்களின் நிதானமின்மையிலிருந்து நன்கு புலப்பட்டது..
இஸ்லாத்தைப்பற்றிய அடிப்படை அறிவும், கொள்கை பிடிப்பும் இருந்தால் மட்டுமே இருந்தால் போதும் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிகொணர வைத்து, மலிவான காழ்ப்புணர்வு வியாபாரம் செய்து மனித சமூகத்திற்குள் விரோதமும் குரோதமும் ஏற்படுத்தும் நாச வேலைகள் எப்படியெப்படி எல்லாம் நடக்கின்றன என்பதை வெளிக்கொணர்ந்து, மிகச் சாதாரண அறிவு கொண்ட என் போன்றவர்களை அதிகமதிகம் ஈடுபாட்டினை இஸ்லாத்தின் பால் ஏற்படுத்தியமைக்கு!
நன்றிகள், நல்லடியாருக்கு!!
தன்னிலை தவறி தட்டுத் தடுமாறவைத்து, நேசகுமாரின் இலக்கியவாதி என்ற வேஷத்தை கலைத்து இரண்டாம் தரத்திற்கு இறங்கி(?) உள்மன விகாரங்களை அவர் கையாலேயே பின்னூட்டங்களின் மூலம் வெளிக்கொணர உதவி செய்த மைக்கு!
சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. சில ஒருதலைப் பட்சமான விஷயங்களை நேசகுமாரின் மேலே உள்ள பின்னூட்டங்களே சொல்கின்றன.
//தொடரின் குவியம் சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டு//
நல்லடியாரின் அழுத்தமான ஆதாரங்களுடன் வெற்றிகரமாக அமைந்த இக்கட்டுரையே இஸ்லாத்தின் மீதான உங்கள் வெறுப்புணர்ச்சியை தோலுரித்துக்காட்டவே. அப்படி இருக்கையில் நீங்கள் குறை சொல்லாவிட்டால் எப்படி?
//உங்களின் இந்த எழுத்துக்களைப் படித்து வரும் ஏராளமான இஸ்லாமிய சகோதர, சகொதரிகளில் பலருக்கும் இதே போன்று சுய சிந்தனை தூண்டப் பெற்றிருக்கும்//- Nesakumar
முஸ்லிம்களுக்கு மட்டுமில்லை. இயந்திரமயமாக போதிக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியுடனும், ஒருதலைப்பட்சமான முத்திரையிடப்பட்ட மன நிலையுடனும் இஸ்லாத்தை அணுகும் உங்களைப் போன்றவர்களுக்கும் இச்சிந்தனை தூண்டப்பெற்றிருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்னதான் நீங்கள் இப்படிச் சொன்னாலும்.. //ஒரு காஃபிரின் கோணத்தில் எனது சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள தயாராகவே உள்ளேன்// - Nesakumar
இம்முறையாவது சொந்த சரக்குடன், உண்மையில் திறந்த மனதுடனும், மனித நேயத்துடனும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுடனும் இஸ்லாத்தை அணுகுமாறு உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நற்கிருபை செய்து அதற்கான "ஹிதாயத்" தையும் உங்களுக்கு வழங்குவானாக!
\\உங்களுக்கே உங்களது வாதங்களின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழும்பக் கூடும் - உங்களது நம்பிக்கையும் சில சந்தர்ப்பங்களில் தளர்ந்து கேள்விகள் கிளைத்தெழும்.
உங்களுக்கு மட்டுமல்ல,உங்களின் இந்த எழுத்துக்களைப் படித்து வரும் ஏராளமான இஸ்லாமிய சகோதர, சகொதரிகளில் பலருக்கும் இதே போன்று சுய சிந்தனை தூண்டப் பெற்றிருக்கும்\\
இதுதான் தன்னுடைய நோக்கமும் வேட்கையும் நம்பிக்கையும் என்று நேசகுமார் தெளிவாகச் சொல்லி விட்டார்.
இவருடைய கதைகளை முஸ்லிம்கள் படிப்பார்களாம்; 'அப்படியும் இருக்குமோ' என்று வஹீயின் மீது அய்யம் கொள்வார்களாம்; குர்-ஆனைப் படிக்கத் தொடங்குவார்களாம்; தாய்மதம் திரும்பி விடுவார்களாம்.
"... உலக மாந்தர் அனைவர்க்கும் இஃதோர் அறவுரையே" 6:90, 81:27 என்று கூறும் குர்-ஆன்,
"இதனை நம்புவதும் நம்பாததும் உங்கள் தேர்வு ..." 17:107
என்று மனிதர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பதை அறிந்து, அதைப் படிக்கத் தொடங்கி, அதனால் ஈர்க்கப்பட்டோரின் பட்டியல் வெகு நீளம் என்பதை நேசகுமார் அறியவில்லை போலும். அறிந்திருந்தால் அவருடைய மாண்புக்குரிய பாகன்கள் கூறிய "இந்தக் குர்-ஆனுக்குச் செவி கொடாதீர்கள். அதில் குழப்பம் உண்டாக்குங்கள்; நீங்கள் வெல்லலாம்" 41:26 என்ற அறிவுரையை 'முழுதுமாக' நிறைவேற்றத் திட்டங்கள் தீட்டக் கூடும்.
பாகன்களின் முதற்பாதி அறிவுரையை விடுத்து, தற்போது இரண்டாம் பாதியைச் செயற்படுத்தவே அவர் முழுமூச்சாய் இறங்கியுள்ளார் என்பது தெளிவு.
\\இனி, தலித்துகளை கோபுரம் ஏற்றுகிறோம் என்று நீங்கள் ஏணியை தூக்கிகொண்டு அளைய முடியாது ஏனென்றால் உங்களின் உட்பிரிவு பூசல்கள் யாவும் இன்டர்னெட் பூர பரவிகிடக்கு\\
எழுத்தாணி கூட எங்கள் மூதாதையர் கை பட்டால் தீட்டாகி விடும் என்று பேதத்தை வேதம் ஓதி, எல்லா ஏணிகளையும் எழுத்தாணிகளையும் தன் கைவசம் வைத்துக் கொண்டவர்களுக்கு, அவை கொஞ்சங் கொஞ்சமாய்க் கைவிட்டுப் போவதனால் ஏற்படும் கலக்கம்.
கடந்த 4 மாசமா நேசகுமார்,நல்லடியார் என மாற்றி,மாற்றி தொடர் எழுதி, சண்டை போட்டு தமிழோவியம் படிக்கவே ரொம்ப சுவாரசியமா இருந்தது.தினமும் காலையில் எழுந்ததும் படிப்பது இந்த தொடர்களில் வரும் பின்னூட்டங்களை தான்.
இப்போ ரெண்டு தொடரும் முடின்சுபோச்சு.இனி உங்க சண்டையை எதுல பாக்க முடியும்ணு தெரியலை.ரொம்ப வருத்தமா இருக்கு.தமிழ்மணத்துலையும் பாக்க முடியாது.
என் போன்ற ரசிகர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று தமிழோவிய நிர்வாகி தயவு செய்து நல்லடியாருக்கோ அல்லது நேசகுமாருக்கோ மதம் பற்றிய தொடர் இன்னொன்று எழுத அனுமதி கொடுக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
இந்த மாதிரி சுவாரசியமான தொடர்கள் வந்தால் தமிழோவியத்தை படிக்கும் வாசகர்கள் எண்ணிக்கை கூடும் என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.
தயவு செய்து எங்களை ஏமாற்ற வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.
Couple of weeks I traveled both Mecca and Madinah, the places where vahi reveled. Its totally different experience and my faith and my trust on god and his messenger is unshakable. Not like Nasakumar’s expectation that I m going to get dilute my, no way. Its his day dream, Weldone Nalladiyar. Regards
//எழுத்தாணி கூட எங்கள் மூதாதையர் கை பட்டால் தீட்டாகி விடும் என்று பேதத்தை வேதம் ஓதி, எல்லா ஏணிகளையும் எழுத்தாணிகளையும்// புத்தரும், மகாவீரரும், வள்ளலாரும், இராமகிருஷ்னரும் இன்னும் எத்தனையோ பேர், இந்துமதத்தில் தோன்றி களையெடுத்திருக்கிறார்கள். அதற்கு அனுமதியும் வரவேற்பும் நாங்கள் அளிக்கிறோம், ஆனால் இது எதுவும் சாத்தியம் இல்லாத, களையெடுக்க கூட அனுமாதியில்லாதா நிலையில் உங்களால் இட்டுகட்டிய சப்பைகட்டுகளை மாத்திரமே சொல்லமுடியும் என்பது எங்களுக்கு தெரிவதால், ஒன்று ஒப்புக்கொள்கிறேன், 'உங்களைச் சொல்லி குற்றமில்லை', குற்றம் சொல்லவும் முடியாது. மேலும் தெளிவாக தெரிவது, அனைத்துலக சமுதாயங்களிலிருந்து விலகி செல்கிறீர்கள் அல்லது விலக்கப்படுகிறீர்கள் என்பது நீங்களும் நானும் அறிந்த உன்மை. அதற்கும் நீங்கள் பொறுப்பல்ல. சூழ்னிலையோ அல்லது சூழ்ச்சினிலையோ எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம். சோலை
//எத்தனையோ பேர், இந்துமதத்தில் தோன்றி களையெடுத்திருக்கிறார்கள். அதற்கு **அனுமதியும்** வரவேற்பும் **நாங்கள்** அளிக்கிறோம்,//
இந்த "நாங்கள்" யாருங்கோ? அனுமதி..?! புத்தரு, மகாவீரரு, வள்ளலாரு, இராமகிருஷ்னரு இவங்க எல்லாரும் இந்த "நாங்கள்"ட்ட முன்கூட்டியே அனுமதி வாங்கிகிட்டுத்தான் போதனை பண்ண ஆரம்பிச்சாங்கன்னு சொல்றீங்களா?
புத்தரு இந்து மதத்துல தோன்றுனவர்ங்குறது சரிதான். நீங்க சொல்றபடி அவரு இந்துமதத்துல களையெடுத்துட்டாருன்னே வச்சுக்குவோம். களையெடுத்த பிறகு அந்த மதத்துக்கு பேரு புத்தமதம்னு ஆயிடுச்சே! அப்படின்னா இப்ப இருக்குற இந்துமதம் களையெடுக்கப்படாத, களையெடுக்கப்பட வேண்டிய மதம் அப்படின்னு ஒத்துக்குறீங்களா? அது ஏற்கனவே களையெடுக்கப்பட்ட மதம்தான் என்றால், புத்தமதம் என்ற ஒரு தனி மதம் உருவாக வேண்டிய அவசியம் இல்லையே!
சரி, நீங்க எந்த மதத்துல இருக்குறீங்க? இந்துமதமா? புத்தமதமா? இந்துமதமென்றால் களையெடுக்கப்பட்டதா? களையெடுக்கப்படாததா? களையெடுக்கப்பட்டதென்றால் அதற்கும் புத்த மதத்திற்கும் என்ன வித்தியாசம்?
//புத்தரு இந்து மதத்துல தோன்றுனவர்ங்குறது சரிதான். நீங்க சொல்றபடி அவரு இந்துமதத்துல களையெடுத்துட்டாருன்னே வச்சுக்குவோம். களையெடுத்த பிறகு அந்த மதத்துக்கு பேரு புத்தமதம்னு ஆயிடுச்சே! அப்படின்னா இப்ப இருக்குற இந்துமதம் களையெடுக்கப்படாத, களையெடுக்கப்பட வேண்டிய மதம் அப்படின்னு ஒத்துக்குறீங்களா? அது ஏற்கனவே களையெடுக்கப்பட்ட மதம்தான் என்றால், புத்தமதம் என்ற ஒரு தனி மதம் உருவாக வேண்டிய அவசியம் இல்லையே!//
//சரி, நீங்க எந்த மதத்துல இருக்குறீங்க? இந்துமதமா? புத்தமதமா? இந்துமதமென்றால் களையெடுக்கப்பட்டதா? களையெடுக்கப்படாததா? களையெடுக்கப்பட்டதென்றால் அதற்கும் புத்த மதத்திற்கும் என்ன வித்தியாசம்?//
ஏனுங்க, ஈசா நபி தெரியுமாங்கோ !, கிருஸ்துவத்தை களையெடுத்தாய் சொல்லும் முகமது தெரியுமாங்கோ !, ஈசா நபின்னு ஒருத்தர் கிரித்துவத்தை ஆரம்பித்த முன்னாள் தூதரை அனுப்பிய அல்லவே, என்னையும் அனுப்பினார் என்று முகமது சொல்லிவிட்டு, கிருத்துவத்திலேயே இருந்திருக்கலாமுள்ள? அப்பரம் ஏனுங்க இஸ்லாமுன்னு வந்துச்சி. ஏனுங்க நீங்க, கிருத்துவரா ? இஸ்லாமியரா ? இரண்டுக்கும் என்ன வித்யாசம் ? காந்திஜிக்கும் நேத்தாஜிக்கும் முள்ள வித்யாசமாய் எனக்கு படுகிறது.
Mr. Nesakumar should have thought that there will not be any objection for his writings about Islam. His motive is very well understood when he had selected the work of one Mr. Elst.
It is my opinion that Mr.Nesakumar has such a vengence against Islam and that he had compared Islam with the hinduism which is in practice today. He says the Holy Quran is the story of Prophet, let it be what is bothering him, and why is that he is not accepting Ramayana and Mahabharatha (the greatest epics of hindus) is nothing but the stories and life history of the Rama and Pandavas. Bhagavad Gita is the sayings of Lord Krishna to Arjuna (could be considered similar to the sayings of Allah to Prophet through Gibrail) I'm not a person of the intellectual world, nor have I written any blogs, articles other than a few comments in this tamiloviam, but still i address the writer with respect even though i do accept his ideology, but Mr.Nesakumar has no such quality that he addresses the Prophet Mohamed (pbh) in singular. Mr. Nesakumar, please if time permits read the actual vedas of Hinduism, the basic foundationof the age old dharma which will make you understand the similarities between the two religion. Both teach on oneness of GOD. eg.
"There is only one God, worship Him" (Rig Veda, Vol. 6, Hymn 45 vs 16 )
"Do not worship any one beside Him" (Rig Veda Bk. 8, Hymn 1, Vs 1)
"God is only one, - not a second"- (Chandogya Upanishad Ch. 6, Sect. 2, verse 1).
"na tasya pratima asti "There is no image of Him." [Yajurveda 32:3]
BRAHMA SUTRA OF HINDU VEDANTA Ekam Brahm, dvitiya naste neh na naste kinchan Which means - There is only one God, not the second, not at all, not at all, not in the least bit.
In Hinduism we come across Brahma who (which means) is the creator. . If you translate into Arabic it means Khaliq. Islam does not object to anyone calling Almighty God as Khaliq or Creator or Brahma. Similarly Vishnu who (which means) is the sustainer. If you translate this word into Arabic it means Rabb. Islam has no objection if anyone calls Almighty God as Rabb, or Sustainer or Vishnu. But Islam is against giving an image to the Almighty God (Allah in Arabic). Which is again similar to that in Yajurveda Chapter 32, Verse 3 which says: Na tasya pratima asti. There is no image of Him. (Yajurveda 32:3)
Mr. Nesakumar, instead of translating these unknown articles and sowing poisonous seeds in the name of religion, use your talent (you have a beautiful style of writing) in something useful for the society.
// but still i address the writer with respect even though i do accept his ideology//
Pls. Read it as I do not accept his idealogy.
Similar to the core of Hinduism, Islam also says the same thing that There is one and Only GOD and in arabic he is called the Allah. And islam says that those who compares anything with that almighty or worships anything else is considered as a sin.
I remember Mr. Nesakumar writing about the qualities of the Prophet(pbh) that he was a thief, womeniser etcand etc., As far i have read Prophet Mohamed (pbh) was a person born in a good family was a very kind humanbeing, a good leader and a considerate peace loving person. Can you pls. give us the link as to where you got your opinion of the Prophet (pbh)
Mr. Nesakumar even if your understanding of the Prophet could be proved, what difference does it make to you, as the great work Ramayana was written by Valmiki who was once a dangerous theif. Also we could see two entirely different personlaties in the different incarnation of Lord Vishnu (Rama avatar preached monogamy while in Krishna Avatar, Krishna had two wives and his disciple arjuna had numerous wives - it appreciated polygamy)
புத்தர், மகாவீரர் போன்ற பெரியவங்களுக்கெல்லாம் "அனுமதி" கொடுக்குற அத்தாரிட்டியா இருக்கீங்களே, அது யாருன்னு தெரிஞ்சுக்கலாமேன்னுதான் கேட்டேன்.
//கிருஸ்துவத்தை களையெடுத்தாய் சொல்லும் முகமது தெரியுமாங்கோ !,//
முகம்மது நபி கிருஸ்துவத்தை களையெடுத்துட்டாருன்னே வச்சுக்குவோம். அந்த முகம்மது நபியோட போதனைகள்தான் இஸ்லாம் மார்க்கம் என்று அறியப்படுகிறது. அதை பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள்.
அதுபோல இந்துமதத்தை புத்தர் களையெடுத்துட்டார் (உங்களிடம் 'அனுமதி' பெற்று...!!!) என்று பெருமையாக சொல்லியிருக்கிறீர்களே, அந்த புத்தரோட போதனைகளை பின்பற்றி புத்தமதத்துக்கு போயிட்டீங்களா அல்லது இன்னும் களையெடுக்கப்படாத இந்துமததுலேயே இருக்கீங்களான்னு நான் உங்களை கேட்டேன்.
//எத்தனையோ பேர், இந்துமதத்தில் தோன்றி களையெடுத்திருக்கிறார்கள். அதற்கு **அனுமதியும்** வரவேற்பும் **நாங்கள்** அளிக்கிறோம்,// நீங்கள் கொடுத்த அனுமதி தான் தெரிகிறதே. புத்தமதம் தோன்றியதென்னவோ நம் பாரத பூமிதான், ஆனால் அதிக புத்தமத மக்கள் வாழும் நாடுகளில் இந்தியா முதல் 10வது இடத்தில் தான் உள்ளது. The sad truth is Buddhism is still a minority community in the country of its origin. See this website of the buddhist country and population statistics. http://www.buddhanet.net/e-learning/history/bstatt10.htm
//Both teach on oneness of GOD// மைதிலி, இங்கு நேச குமார் இறைவனை கேலி செய்யவில்லை, ஓரிறை கொள்கையையும் சாடவில்லை, வகி தன்மையின் சந்தேகங்களை மொழிப்பெயர்த்தார், அதில் சொந்தக்கருத்துக்களை ஒன்றும் சொருகவில்லை, நீங்கள் நல்லடியாரை பாரட்டியதோடு நிறுத்தியிருக்கலாம், ரிக் வேதத்தை மேற்கோள்காட்டி அவரை நோக அடித்திருக்க வேண்டியதில்லை.
வேதங்கள் காலங்களின் அடிப்படையில் தோன்றியவை, அந்த தடைகளை தாண்டி ஒரு மதம் வளர்ந்தால் தான், அது ஒரு ஆரோக்கியமான மதமாக இருக்கமுடியும், இல்லாவிட்டால் அடிப்படை வாத மதம் என்ற முத்திரையை சுமந்து கொண்டு அழிவை நோக்கி போய்க்கொண்டு இருக்கும், நீங்கள் படிக்க சொல்வதாக நேச குமாருக்கு காட்டும் வேதங்களும் இதற்கு விதி விலக்கல்ல.
அரபு மொழியில் நேசகுமார் மொழிமாற்றி இந்து வேதங்களை புரிந்து கொள்வது இருக்கட்டும், நல்லடியாரிடம் சொல்லிப்பாருங்கள் 'ஈஸ்வர அல்லா தேர நாம்' என்று ஏற்றுக்கொள்ளகிறார பார்போம், அவர்களுடைய பாசையில் தமிழில் இறைவன் என்ற சொல்லைத்தவிர, வேறு அதே பதத்தில் உள்ள ஒரு இந்திய இறைவன் பெயரை அல்லா என்று சொன்னால் நீங்கள் இணைவைத்ததற்கான குற்றத்திற்கு ஆளாவீர்கள்.
நேச குமாருக்கு காழ்புணர்வு என்றோ, அவர் இந்துத்துவா என்று சொல்வது தான் உங்கள் கண்டுபிடிப்பு என்றால், ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன், சக நண்பனாக மாற்றுமதத்தினர் இருந்தாலும், நட்பு என்னும் வட்டத்துக்குள் இருப்பதால், இது மாதிரி கருத்துக்களை நன்பர்கள் விவாதித்துக் கொள்வதில்லை. ஆனால் எல்லோர் மனதிலும் இத்தகை எதிர்கருத்துக்கள் இல்லமல் இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது, ஊடகங்கள் கிடைப்பதால் திரைமறைவில் இவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ளமுடிகிறது. சிலருக்கு வாய்ப்பு கிடைக்கிறது, சிலருக்கு நேரம் கிடைப்பதில்லை, சிலர் அலட்சியபடுத்துகிறார்கள், எல்லோர் மனதிலும் இத்தகைய கேள்விகள், பினக்குகள் இல்லாமல் இல்லை. நேச குமாருக்கு நீங்கள் இந்துத்துவா, காழ்புணர்ச்சி என்று முத்திரை குத்தினால், அது சாதாரண இந்துக்களுக்கும் பொருந்தும், ஒரே வித்யாசம் அவர் ஊடகத்தின் வழி தன்னை வெளிப்படுத்துகிறார். மற்றவர்கள் தங்களை வெளிப்படுத்தவில்லை. வாகபிகளும் அடிப்படை வாதிகள் என்பதை ஏற்றுகொள்வீர்கள?
Mr. Solai, THanks for your feedback. //அரபு மொழியில் நேசகுமார் மொழிமாற்றி இந்து வேதங்களை புரிந்து கொள்வது இருக்கட்டும், நல்லடியாரிடம் சொல்லிப்பாருங்கள் 'ஈஸ்வர அல்லா தேர நாம்' என்று ஏற்றுக்கொள்ளகிறார பார்போம், அவர்களுடைய பாசையில் தமிழில் இறைவன் என்ற சொல்லைத்தவிர, வேறு அதே பதத்தில் உள்ள ஒரு இந்திய இறைவன் பெயரை அல்லா என்று சொன்னால் நீங்கள் இணைவைத்ததற்கான குற்றத்திற்கு ஆளாவீர்கள்.//
I expect mr. Nalladiyar's feedback on this, if he considers my opinion as இணைவைத்தல், then there is no difference between both Nalladiyar and Nesakumar. Sir, After reading Mr. Nalladiyar's works i beleive that he will surely accept my views
Sorry for typing in English. My thanglish speed is worst.
//புத்தமத மக்கள் வாழும் நாடுகளில் இந்தியா முதல் 10வது// இந்தியாவில் புத்தமதம் தனித்து அறியப்படாததற்கு காரணம், அதனுடைய பெருவாறியான கொள்கைகளை இந்துமதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தான் அதன் தனிமதமாக இந்தியாவில் பார்க்கமுடியவில்லை. மதங்களே அறியப்படதா ஆசிய நாடுகளில் நல்ல வளர்சியில் தான் இன்றும் இருக்கிறது.
இறைவனுக்கு ஒப்பாக தோன்றாத் தன்மையில் இருப்பதால் தான் , எவ்வளவோ படையெடுப்புகள், இடிப்புகள் இருந்தாலும், தமிழைப் போல இந்து மதமும் மாற்றங்களை வரவேற்பதாலும் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது, மாற்றுமதங்களில் மாற்றங்களுக்கு அனுமதி இல்லாத்தால் இன்று அடைப்படை வாத ஆப்ராகாம் மதங்கள் என்ற முத்திரை விழுவதை அவர்களால் தடுக்கமுடியவில்லை. அது உண்மையும் கூட.
//ஈசா நபின்னு ஒருத்தர் கிரித்துவத்தை ஆரம்பித்த முன்னாள் தூதரை அனுப்பிய அல்லவே, என்னையும் அனுப்பினார் என்று முகமது சொல்லிவிட்டு, கிருத்துவத்திலேயே இருந்திருக்கலாமுள்ள...?//
சோலை
ஈசா கிருத்துவத்தை ஆரம்பித்தாரா....!!!!!!!!!!.........?????????? ஓர் இறை கொள்கைக்கும் கிருத்துவத்திற்க்கும் வித்தியசம் தொ¢யாமலா??. இவ்வளவு நேரம் கூவிகிட்டுஇருக்கிற.......!!!! இதல கேள்வி கேட்கும்முன் கொஞ்சம் யோசிங்கப்பா,...வேற
//µ÷ þ¨È ¦¸¡û¨¸ìÌõ ¸¢ÕòÐÅò¾¢üìÌõ Å¢ò¾¢Âºõ ¦¾¡¢Â¡ÁÄ¡// நான் ஏற்கனவே சொல்லிய ' இவர்கள் படிப்பது திருக்குரான் இடிப்பது ஈசா நபியின் சர்ச்' என்பது நினைவுக்கு வருகிறது எனக்கு ஈசாவுக்கும், ஜீசசுக்கும், மரியத்திற்கும் - கன்னி மேரிக்கும், ஜிப்ரலுக்கும் - கப்ரீலுக்கும், இப்பராகிமுக்கும்- ஆப்ரகாமுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தெரியவில்லை ! - சோலை
//It is my opinion that Mr.Nesakumar has such a vengence against Islam and that he had compared Islam with the hinduism which is in practice today. He says the Holy Quran is the story of Prophet, let it be what is bothering him, and why is that he is not accepting Ramayana and Mahabharatha (the greatest epics of hindus) is nothing but the stories and life history of the Rama and Pandavas. //
இத மாதிரி இன்னும் நாலுபேரு நல்லா உறைக்கிற மாதிரி எடுத்துச் சொன்னாலும், இவங்கள்லாம் என்ன நாக்கை பிடுங்கிக்கிட்டு....... ... ?
//இத மாதிரி இன்னும் நாலுபேரு நல்லா உறைக்கிற மாதிரி எடுத்துச் சொன்னாலும், இவங்கள்லாம் என்ன நாக்கை பிடுங்கிக்கிட்டு....... ... ?// நாக்கை பிடுங்கிக்கிட்டு....... தான் தன்னை நெந்துகொள்வார்கள், ஆனால் சொன்னவங்கள கல்லலெல்லம் அடித்து கொலை செய்யவோ, பத்வா கொடுக்கவோ, நாடுகடத்தவோ மாட்டார்கள்.
எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை வேண்டும் - முட்டாள்தனம் உள்பட.
நீங்கள் எல்லை மீறுகிறீர்கள்.
நீங்கள் விவாதித்துக் கொண்டிருப்பது முஸ்லிம்களிலிடத்தில் என்றால் உங்களுக்கு ஒரு விஷயம் நினைவூட்டுகிறேன்: ஈஸா நபியும் முகமது நபியும் போதித்தது இஸ்லாத்தைத்தான் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. அப்படித்தான் குர்.ஆன் சொல்கிறது.
முட்டாளாகவே இருப்பது என்று நீங்கள் முடிவு செய்திருந்தால் அது உங்கள் உரிமை. அதை தமிழோவியத்தில் வெளிச்சம் போட வேண்டுமா?
Jesus Christ is the Son of God and is God. He is and is part of Holy Trinity. If Muslims think Jesus as having preached Allah and Islam then it is wrong. Jesus preached love, unconditional love even to the enemy. Muhamad preached hatered. He preached slaughter and rape. He even allowed enslaving married women of other religions to Muslims. In Christian opinion Muhammed is a pathological false prophet. So please donot compare such a fake gangster as proved by Nesakumar's extensive writing with Jesus the Lord and saviour. Dear Muslim brothers leave the way of Islam which will lead you to hell. It is the way of Satan as foretold in Revelation and come and have peace in Jesus. No Jesus No Peace. Know Jesus Know Peace. Know Islam then you will say NO to Islam and its false prophet.
//இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களைத் தேடிப்பிடித்து மொழி பெயர்த்துப் பகை வளர்ப்பது. சகோதரர்களாக, அண்டை வீட்டுக்காரர்களாக, சக ஊழியர்களாக, நண்பர்களாகப் பழகி வரும் நம்மிடையே தேவையற்ற கசப்புணர்வை வளர்ப்பதன் மூலம் இந்துத்துவம் நிலைநாட்டப்படும் என்று தவறாக நம்பும் பிறழ்-நம்பிக்கையாளர்களுள் ஒருவர்தான் 'அமானுட' நேசகுமார். //
இது நல்லடியார் முடிவுரையில் எழுதியது.
//இந்த ஆய்வுகள், தனியொரு மனிதருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் சில ஆன்மீக அனுபவங்களின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்ட மதக்கோட்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து வன்முறையை தவிர்த்து, உலகில் அமைதியை நிலவச்செய்யும். மனிதர்களிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கும் மதப்பிளவுகளை தகர்த்து அனைவரையும் சகோதரர்களாக, நன்பர்களாக, சுதந்திரமாக சிந்தித்து செயல்படுபவர்களாக மாற்றும் என்பதே எனது நம்பிக்கை. அதனை நோக்கிய எனது சிறு முயற்சியே இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்.//
இது நேசகுமார் முடிவுரையில் எழுதியது.
இதைப் படித்தபிந்தான் நேசகுமார் காழ்ப்புணர்வுடன் எப்படி எதை எழுதினார் என்று புரிந்துகொன்டேன்.
//இதைப் படித்தபிந்தான் நேசகுமார் காழ்ப்புணர்வுடன் எப்படி எதை எழுதினார் என்று புரிந்துகொன்டேன்.//
நேசகுமாரின் முடிவுரையில் நீங்கள் கண்டது அவரது முகமூடி. நல்லடியாரின் முடிவுரையில் அவர் குறிப்பிட்டிருப்பது நேசகுமாரின் முகமூடிக்கு பின் இருக்கும் அவரது உண்மையான முகம்!
//நேசகுமாரின் முடிவுரையில் நீங்கள் கண்டது அவரது முகமூடி.//
நேசகுமாரின் கட்டுரை முழுவதையும் படித்த என் போன்றோருக்கு புரியும் அவருடைய உண்மையான முகம்.
ஆனால், நல்லடியாரின் உண்மையான முகம் அவர் இத்தொடரின் 4-ம் பகுதியில் மதுரவேல் என்பவரின் (10/14/2005 , 10:06:29 ஆM அன்று) கேள்விக்கு அளித்த பதிலில் (10/15/2005 , 12:32:11 ஆM அன்று) இருந்து தெரிந்து கொண்டேன்.
நேசகுமார் அவர்கள் வாசகர்களுக்கு தெரிவிக்க முனைவது எல்லாம் மதத்தின் பெயரால் நடத்தப்படும் தீவிரவாதங்களும்/தீங்குகளும் அவற்றின் மூலகாரணங்களும்தான். எல்லா மதங்களிலும் கொடுமைகள் கொடூரங்கள் புரியும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவையெல்லாம் மதத்தின் பெயரால் நடத்தப்ப்படுவதல்ல. மாறாக அரியாமை, ஒழுக்கமின்மை, சுய நலம் போன்றவைகளாலேயே நடக்கின்றன. அவர் கட்டுரையின் நோக்கத்தை துவேஷத்தை வளர்ப்பதாக கருதாமல், ஆரோக்யமான விவாதப்பொருளாக கருதினால் அவர் கூற விழையும் கருத்துக்களை எழிமையாக புரிந்துகொள்ளலாம்.
மைதிலி, \\\ //அரபு மொழியில் நேசகுமார் மொழிமாற்றி இந்து வேதங்களை புரிந்து கொள்வது இருக்கட்டும், நல்லடியாரிடம் சொல்லிப்பாருங்கள் 'ஈஸ்வர அல்லா தேர நாம்' என்று ஏற்றுக்கொள்ளகிறார பார்போம், அவர்களுடைய பாசையில் தமிழில் இறைவன் என்ற சொல்லைத்தவிர, வேறு அதே பதத்தில் உள்ள ஒரு இந்திய இறைவன் பெயரை அல்லா என்று சொன்னால் நீங்கள் இணைவைத்ததற்கான குற்றத்திற்கு ஆளாவீர்கள்.// ///
'இறைவன்' என்ற அழகுதமிழ்ச் சொல்லுக்கு, நம்மையெல்லாம் படைத்து, உணவளிக்கும், பாதுகாக்கும், பரிபாலிக்கும், மரணிக்கச் செய்யும் இன்னும் அனைத்து ஆற்றலும் உடைய - இணை/துணை இல்லாத - ஒரே கடவுள் என்று பொருள் கொண்டு, அல்லாஹ்வைத் தமிழில் 'இறைவன்' என்று குறிப்பிடுகிறோம்.
'ஈஸ்வரன்' என்ற வடமொழிச் சொல்லுக்கு என்ன பொருள் என்று எனக்குத் தெரியாது. ஈஸ்வரனுக்கும் மேற்கூறியதே பொருள் என்றால் ஈஸ்வரனே அல்லாஹ்; அல்லாஹ்தான் ஈஸ்வரன் என்று ஒப்புக் கொள்வதில் எவ்விதத் தயக்கமும் இல்லை.
ஆனால்,
இரு மனைவியரையும் இரு மகன்களையும் (ஆனை முகத்தில் ஒன்றும் ஆறு முகங்களொடு ஒன்றும்) உடைய, படைத்தல்/காத்தல்/அழித்தல் ஆகிய ஏதோ ஒரு துறையில் மட்டும் அதிகாரம் உடையவரே ஈஸ்வரன் என்று விளக்கம் வருமாயின் ... வேறுபாடு உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
//இரு மனைவியரையும் இரு மகன்களையும் (ஆனை முகத்தில் ஒன்றும் ஆறு முகங்களொடு ஒன்றும்) உடைய, படைத்தல்/காத்தல்/அழித்தல் ஆகிய ஏதோ ஒரு துறையில் மட்டும் அதிகாரம் உடையவரே ஈஸ்வரன் என்று விளக்கம் வருமாயின் ... வேறுபாடு உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.//
மூவரும் - பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மூவரும், முப்பத்து மூவரும் - முனிவர்கள் மற்றும் தேவர்களும் காணப்படாதவராக, முற்றிலும் அறியப்படாதவராக 'சிவபெருமான் இருக்கின்றார் என்று மாணிக்கவாசகர் அழுத்தம் திருத்தமாக கூறுகின்றார் !
ருத்திரன் என்பவர் நடராஜன் - அழித்தல் கடவுள், ருத்திரனும் சிவனும் ஒன்றல்ல, ஒன்றாக ஒரு தோற்றத்தை உருவாக்கியது புராணங்கள் செய்த குழப்பம். எப்பொழுதும் ருத்ரன், சிவனை நோக்கி தவ நிலையில் இருப்பார், மேலும் இந்த மூவரும் திருநீறும், குங்குமம் (நாமம்) தரித்திருப்பது இந்த சிவன் என்கிற ஈஸ்வரனை நினைத்தது தான்.
ஈஸ்வரனுக்கு உருவம் இல்லை, ஜோதிசொருபவம் ஆனவர், வழிபடுதலுக்கும், தியானம் செய்வதற்கும் ஏற்படுத்தப்பட்டது தான் சிவலிங்கம். முன்பு அகல்விளக்குடன் இணைந்த தீபம் போல் செய்யப்பட்ட சிவலிங்கங்கள் (தாமரை இதழ் போன்று தோற்றத்தில்) இன்னும் வடநாடுகளிலும், பழம்பெரும் தமிழக ஆலயங்களும் காணப்படுகிறது, நாளடைவில் சிற்பிகளின் கைவண்ணத்தில் ஏற்படுத்தபட்டது தான் இன்றை சிவலிங்க தோற்றம், இறைவன் இணையற்றவர் என்பதால் சிவன் சன்னதியில் கற்பகிரகத்தில் (மூலஸ்தானம்) எந்த துணைதெய்வத்தையும் நீங்கள் காணமுடியாது. சிவலிங்கம் - ஆண்குறி வடிவம் என்று அறிவிலிகள் கதை திரித்தாலும், தெய்வீகமாக சிவலிங்கம் கருதப்படுவது ஏனென்றால் அறிவிலிகளின் கதை எந்த விதத்திலும் ஆண்டவனை பாதிக்காது என்பதால் தான்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமந்திரம் 2104
காபிர்கள், காபிர்கள் இல்லாதவர்கள் என்று உலகத்தில் இல்லை, எல்லோரும் ஒரே குலம்
மேலும் பரம்பொருள் (ஈஸ்வரன்/அல்லா/பரமபிதா) பற்றிய விளக்கம் வேண்டுமென்றால், இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் ஒருமைப்பாடு - திரு பா.கமலக்கண்ணன் எழுதிய ஆய்வு நூலை, நூலகத்திலிருந்து எடுத்து படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதில் மேலும் ஒரிறை பற்றி, பகவத்கீதை, உபநிசத்துகள், நம்மாழ்வார் புராணம், திருமந்திரம், திருக்குறள், திருகுரான், பைபிள் மேற்கோளுடன் அழகாக விளக்கபட்டுள்ளது.
தங்களிடம் கேட்கப்பட்ட எளிமையான கேள்விகளுக்கு கூட தாங்கள் பதிலளிக்கவில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன். இந்நிலையில் நீங்கள் தயானந்த சரஸ்வதி இஸ்லாமினை விமர்சித்ததை எடுத்தளிக்க கூறியுள்ளீர்கள். தயானந்த சரஸ்வதி தமது 'சத்யார்த்த பிரகாஷனில்' இஸ்லாம் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார் எனினும் எல்ஸ்ட் மற்றும் நேசகுமார் செய்தது போல அதன் மையத்தை தொடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சிந்து பிரதேசத்தில் சத்யார்த்த பிரகாஷனிலிருந்து இஸ்லாமை விமர்சிக்கும் பகுதிகளை நீக்க வேண்டும் என முஸ்லீம் லீக் கலவரங்களை உருவாக்கியதும், இன்றும் சவுதி ஆகிய நாடுகளில் சத்யார்த்த பிரகாஷன் தடை செய்யப்பட்டிருப்பதும் அதை வைத்திருப்பதே கசையடிக்கான குற்றமாக இருப்பதும் யதார்த்தங்கள்.
சோலை, யூதம் தவிர்த்த ஆபிரகாமிய மதங்களின் ஓரிறை கோட்பாட்டிற்கும் பாரத தர்ம அடிப்படையிலான ஓரிறை தரிசனத்திற்கும் வேறுபாடு உண்டு. முந்தையது exclusive and expansionist. பிந்தையது inclusive and universal. முந்தையது There is only one God எனக் கூறுவது பிந்தையது There is only God என்பது. முந்தையது Personal God -இனை அடிப்படையாக கொண்டது. பிந்தையது Impersonal God realization என்பதற்கு ஒரு கருவியாக மட்டுமே personal Godஐ பயன்படுத்துவது எனவே personal God க்கு உருவம் உண்டா கிடையாதா அதற்கு குடும்பம் கைகள் கால்கள் முகங்கள் முகமின்மை என்றெல்லாம் நீங்கள் கற்பித்துக்கொள்கிறீர்களா இல்லையா என்பது குறித்தும் கவலை கொள்ளாதது. நிர்குண இறை அனுபவமே அதன் குறிக்கோள். இதற்கும் நரம்பியல் அடிப்படை உண்டு என்பதே எனது அனுமானம். அதாவது மானுட பரிமாணத்தில் இறையியல் அனுபவங்கள் பெறுவதற்கான உயிரியல் உபகரணங்கள் இயற்கை தேர்வின் மூலம் கூர்படுத்தப்பட்டு நம்மில் இன்றும் உள்ளன. ஐன்ஸ்டைனை பிரபஞ்ச மர்மங்களைக் குறித்து சிந்திக்க தூண்டிய 'cosmic religious experience' என்பதிலும், வோர்ட்ஸ்வொர்த்தை இயற்கையின் மகோன்னதத்தில் 'Wisdom and spirit of the universe' என தன்னை இழக்க செய்ததிலும், ரமணரின் மரண-அணுக்க அனுபவத்திலிருந்து ஆன்மிக தன்னையறியும் பயணத்திற்கு இட்டுச்சென்றதிலும் இந்த உயிரியல் உபகரணத்தின் தூண்டுதலை நாம் மறுத்திட முடியாது. The point is a spiritual experience should have a biological basis/dimension. ஆனால் இத்தூண்டுதலால் நம் மானுடம் எனும் பெருங்குரங்கினத்தினை மேன்மையாக்கிய அதே ஆன்மத்தூண்டுதல் இச்சையின் உயிரியல் உபகரணத்திற்கு ஓர் நேர்மறை பரிமாணமும் உண்டு. சார்ல்ஸ் மான்சனும் ,ஹிட்லரும் இதே உபகரணத்தின் மற்றோர் இயக்கப் பரிமாணத்தின் விளைவுகள். தம்மை தேவ தூதர் என எண்ணியபடி எண்ணமுடியாத அளவு நம்பிக்கையாளர்களை கூட்டி மிகக் கொடுமையான விசயங்களை இத்தகையோர் அரங்கேற்றியுள்ளனர். அவர்களின் இறையியல் தூண்டுதல்கள் கண்டறியப்பட்டுள்ளன. வகாபிய இஸ்லாம் முன்வைக்கும் இறையியலுக்கும் இவர்களின் இறையியலுக்குமான இணைதன்மைகள் அதிசயிக்கத்தக்க வகையில் ஒருமைப்பாடுடையதாக இருப்பதாக நான் கருதுகிறேன். நேசகுமாரின் வஹீ குறித்த அனுமானம் உண்மை என்பதற்கு நரம்பியலும் உளவியலும் சான்று பகர்கின்றன. நம்பிக்கையாளர்களுக்கு கசப்பான உண்மை இது. எனினும் உண்மை.
இவ்வளவு காலம் தமிழ்நாட்டில் இருந்தும் இந்துமதத் தத்துவங்களை புரிந்து கொள்ளாமல், ஏதோ பெரிய அறிவுஜீவி மாதிரி இந்து மதத்தின் புராணங்களை பெரியார் ஸ்டைலில் விமர்சித்துவிட்டு இஸ்லாமை போற்றிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
பெரியாரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டு அமுக்கமாக இங்கு இந்துமதம் இருக்கிறது. பெரியார் கிடக்கட்டும். பெரியாரில் நூற்றில் ஒரு பங்கு விமர்சனத்தை இஸ்லாம் தாங்குமா? எவனோ ஏதோ கதை எழுதினான் என்பதற்காக கொலை வெறியுடன் தேடும் கூட்டம்தானே அது.
விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத இஸ்லாம் எங்கே? சிவன் மீதும் விஷ்ணு மீதும் எழுதப்படும் கேலி-கிண்டல் பாடல்கள், கண்ணன் என் மாணவன், கண்ணன் என் குழந்தை என்று பொங்கி ததும்பும் இந்துமதம் எங்கே?
இண்டர்நெட் இந்த இஸ்லாம் என்ற கல்ட்டுக்கு சாவுமணி. அது இன்னும் இஸ்லாமியருக்கு புரியவில்லை. நேற்று ரஷியாவிலிருந்து ஒரு சேதி. ரஷியாவில் சுமார் 2000 பேர்தான் இஸ்லாமில் சேர்ந்திருக்கிறார்களாம். ஆனால், சுமார் 20 லட்சம் முஸ்லீம்கள் கிரிஸ்துவத்தில் சென்ற வருடம் மட்டும் சேர்ந்திருக்கிறார்களாம். ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலும் இஸ்லாம் என்ற கல்டை மற்றவர்கள் புரிந்து கொள்ள வைக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம். மக்கள் மடையர்கள் இல்லை. எல்லா பிரச்சாரங்களையும், பூசி மொழுகல்களையும் தாண்டி அவர்களுக்கு விஷயம் தெரியும் பார்த்துக்கொண்டே இருங்கள். இன்னும் எத்தனை பேர் இஸ்லாமை விட்டு விலகப்போகிறார்கள் என்று..
//அதே ஆன்மத்தூண்டுதல் இச்சையின் உயிரியல் உபகரணத்திற்கு ஓர் நேர்மறை பரிமாணமும் உண்டு// என்பதை //அதே ஆன்மத்தூண்டுதல் இச்சையின் உயிரியல் உபகரணத்திற்கு ஓர் இருள்சேர் எதிர்வினை பரிமாணமும் உண்டு// என வாசிக்கவும் தவறுக்கு வருத்தங்கள். -அரவிந்தன் நீலகண்டன்
//நேசகுமாரின் கட்டுரை முழுவதையும் படித்த என் போன்றோருக்கு புரியும் அவருடைய உண்மையான முகம். //
//இந்த ஆய்வுகள், தனியொரு மனிதருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் சில ஆன்மீக அனுபவங்களின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்ட மதக்கோட்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து வன்முறையை தவிர்த்து, உலகில் அமைதியை நிலவச்செய்யும். - நேசகுமார்//
இது நேசகுமாரின் முடிவுரையில் கண்டதாக நீங்கள் குறிப்பிட்டது. தனியொரு மனிதருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் சில ஆன்மீக அனுபவங்களின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்ட மதக்கோட்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து ஆய்வு செய்வது எந்த வகையில் வன்முறையை தவிர்த்து உலகில் அமைதியை நிலவச்செய்யும் என்பதை நீங்கள்தான் விளக்குங்களேன்.
நேசகுமாரின் இந்த ஒரு வாக்கியம் மட்டுமே, இஸ்லாம்தான் உலகில் நடக்கும் வன்முறைகள் அனைத்திற்கும் காரணம் என்று நிறுவ முயலும் அவரது உள்ளக்கிடக்கையை தெளிவாக தெரிவிக்கிறது. அப்படியென்றால், மேலே நல்லடியார் கேட்டிருக்கும் கேள்வி 6-ஐயும் அதன் உப கேள்விகளான அ) முதல் ஏ) -ஐயும் விளக்கத்தயாரா?
விண்வெளி பயணம் குறித்ததாக நல்லடியார் குறிப்பிட்ட வசனத்தின் தெளிவின்மையின் காரணத்தை நல்லடியார் விளக்கிவிட்டாரா? அல்லது ஓரியண்டலிசம் குறித்து அவர் சான்றாக அளித்த 'இதழின்' பெயரில் உண்மையில் ஒரு இதழ் உண்டா என்பதையோ அது எந்த மாதம் தேதி வருடம் என்பதையோ அல்லது என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா என பொத்தம் பொதுவாக கூறாமல் எந்த தலைப்பின் கீழ் பார்க்க வேண்டும் என்பதையோ விளக்கிவிட்டாரா? இந்த எளிய கேள்விகளுக்கு கூட பதிலளிக்காமல் 'அதாரத்துடன் நிறுவுவதாக' கூறுவது என்ன நியாயம்? விசயம் என்னவென்றால் நல்லடியார் அளித்ததெல்லாம் ஏற்கனவே இணையவெளியில் கிடக்கும் இஸ்லாமிய சமாளிப்புகளே. சில இடங்களில் அவர் அளித்துள்ள 'ஆதாரங்கள்' குறித்து குறைந்தபட்ச தெளிவு கூட அவருக்கு இருக்குமா என்பது ஐயமே. துரதிர்ஷ்டவ்சமாக அடிப்படை அறிவுலக நேர்மையோ அறிதலோ இல்லாத இந்த மனிதர்தான் இஸ்லாமுக்காக பேச வேண்டியிருப்பதென்பதை ஒரு பரிதாப நிலை என்றுதான் கூறவேண்டும். அவரது ஆதாரVஆலர்கள் என பின்னூட்டமிட்டவர்களின் 'பாண்பாடு' மிக்க பதில்களே அதை தெளிவாக காட்டுகின்றன. இது ஈமானின் முதல்நிலையா இறுதி நிலையா தெரியவில்லை.
//மேலே நல்லடியார் கேட்டிருக்கும் கேள்வி 6-ஐயும் அதன் உப கேள்விகளான அ) முதல் ஏ) -ஐயும் விளக்கத்தயாரா?//
நல்லடியார் கேட்க மறந்த மேலும் சில கேள்விகள்:
ஐ) இந்தியாவில் இதுவரை காந்தி என பெயர் கொண்ட மூன்று தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன?
ஒ) மீனம்பாக்கத்தில் வெடித்த குண்டுதான் தமிழகத்தில் வெடித்த முதல் குண்டு. இதற்கு காரணம் என்ன அன்பரே?
விவாதம் என்ற பெயரில் இஸ்லாத்தின் கொள்கைகளை தரக்குறைவாக விமரிசிப்பதால் இந்த வன்முறைகள் எல்லாம் எவ்வாறு தவிர்க்கப்படும் என்பதையும் முடிந்தால் விளக்குங்கள்.
நிர்வாண நிலை (உணருதல் இல்லாதது) மற்றும் பிரபஞ்ச நிலை (வாழுதல் அல்லது உணரப்படுவது) : நிர்வாண நிலை : இது பற்றிய தத்துவங்கள் அத்வைதம் எனப்படும், பிரபஞ்சம் முழுவதும் ஒரே ஆளுகைக்கு உட்பட்டது நீங்களும், நானும், புல்பூண்டுகளும் அவற்றின் இயக்கங்களும் அதைச்சார்ந்து நிகழ்வது அல்லது எல்லாம் ஒன்றே, எதுவாக நினைக்கிறீர்களோ அதுவாக ஆகிறீர்கள் (மன ரீதியாக) என்று சொல்லப்படுவது இத்தகைய தத்துவங்களில். இத்தகைய நம்பிக்கையில் வாழ்ந்துகாட்டியவர்கள் தான் கெளதம புத்தர், இராமகிருஷ்ணர் மற்றும் ஓசோ. ஒரு சில யோக முறைகளால் அத்தகைய நிலையை அவர்கள் அனுபவித்ததாக கூறுகிறார்கள். இதில் சற்று வேறுபாடுவது பிரபஞ்ச நிலை.
பிரபஞ்ச நிலை : இங்கு பிரபஞ்சம் ஒரு முடிவில்லா இயக்கம் என சொல்லப்படுகிறது, ஆன்மாக்களும், புறப்பொருள்களும் (மெட்டிரியல்) மட்டுமே இத்தகைய இயக்கத்தில்லிருக்கும். ஒடுக்கம் விரிவு (பிக்பாங் தியரி என்று வைத்துக்கொள்ளுங்கள்). தோன்றுதல் என்பது ஒன்று இருக்கமுடியாது என்பது இதன் வாதம், இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒருநாள் விரியும் அந்த காலகட்டத்தில் காலம் (டைம்) உணரப்படும், பிறகு ஒடுக்கம் (தூங்கும் நிலை) அங்கு காலம் உணரப்படாது. இப்படி ஒடுக்கமும், விரிவும் மாறி மாறி ஒரு காலஎல்லையில் ஒழுங்காக காலவரையற்று நடந்துகொண்டிருக்கிறது (ENDLESS CYCLE), யுகயுகங்களுக்கு முன்பும் நடந்தது தான் திரும்பவும் நடக்கிறது. நானும் நீங்களும் இத்தகைய கால அளவுகளில் திரும்பவம் அதே நிலையிலேயே அதாவது ஒரு பிலிம் படக்காட்சிகள் ஒரே காட்சியை, திரும்பத்திரும்ப்ப அதே கால அளவுகளில் காட்டுவதுபோல வருவோம். புத்தர்களும், மதங்களும் திரும்பவும் தோன்றும், முன்பும் தோன்றியிருந்தது, இது ஒரு எல்லையற்ற ஆனால் ஒழுங்கினால் ஆன சுழற்சி. இங்கு இறைவன் எனப்படுவனுக்கு சாட்சி நிலைதான், ஆன்மாக்கள் பிறக்கவே இல்லை, அவை எப்பொ ழுதும் இருந்ததன, ஆன்மாக்கள் மாறி மாறி உடல்களை எடுக்கும். உடலுடன் இணைந்த ஆன்மா, கர்மாக்களினால் (நல்வினை/தீவீனை) இந்த உடல் மாற்றமும்(பிறவிகளும்) பலன்களும் (இன்பம்-துன்பம்) உணரப்படும், இத்தகைய தத்துவங்களை விவேகனந்தர், வள்ளலார் போன்றவர்கள் விளக்கியுள்ளனர். சலனமற்ற தண்ணீர் காற்றின் வழி அலைகளாக மாறுவதும் (இயக்கம்) பின்பு அலைகள் மறைந்து சலனமற்ற நிலையை அடையும் (இயக்கமின்மை) இது போல பிரபஞ்சம் இயங்கும் போது காலம் உணரப்படும், அப்பொழுது உயிர்கள் வெளிப்படும், பின்பு பிரபஞ்சம் ஒடுங்கும் போது உயிர்கள் அமிழும் அப்பொழுது காலம் உணரப்படாது. விதையில் மரம் அடங்கியிருப்பது போல முழு பிரபஞ்சமும் ஒடுங்கியிருக்கும், விதையிலிருந்து மரமாக பின்பு விரிவடையும்.
இந்து / புத்த மதங்கள் வாழ்வியலை தாண்டி பிரபஞ்சங்களை பற்றி சிந்திப்பதால் அது இறைமதம் என்பதை வீட ஆன்மிக மதம், உலகியல், பிரபஞ்சயியல் மதம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
நீங்கள் சொல்லும் 'cosmic religious experience' என்பது நிர்வாண நிலைபற்றியது.
/சோலை, யூதம் தவிர்த்த ஆபிரகாமிய மதங்களின் ஓரிறை கோட்பாட்டிற்கும் பாரத தர்ம அடிப்படையிலான..... / aravindan neelakandan, Wat u replyed for Solai is very good .Thanks .
Solai, /நிர்வாண நிலை (உணருதல் இல்லாதது) மற்றும் பிரபஞ்ச நிலை (வாழுதல் அல்லது உணரப்படுவது)/
i feel(though i have very little knowledge) both the above is included in hindu religion.
not only பிரபஞ்சயியல் as u said below(if i understand correctly).
/இந்து / புத்த மதங்கள் வாழ்வியலை தாண்டி பிரபஞ்சங்களை பற்றி சிந்திப்பதால் அது இறைமதம் என்பதை வீட ஆன்மிக மதம், உலகியல், பிரபஞ்சயியல் மதம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்./
The another better person to give more good explanation on this is 'Agasthier yahooo group' Jaybee .
Dear friends, I had put my views on both the religion and i would say that all religions on this earth, all the prophets, rishis and however we call them are the creation of the Almighty, in whatever name and form you call. Though i could read and comment here about the religions, for me Goddess Kali is the only form of God my family worship and one of our family friends who is a pious vaishnavite would not step into a Shiva temple as for him Lord Vishnu is the only GOD. I know friends who consider Thiru. Bangaru Adigalar as the Goddess of this Universe. Friends, my point was to say aloud we are all puppets in the hands of the creator the Almighty who had created this universe and us and as well as the differences among us, he flourish all the existing religions on earth. If he wishes he could erase anything on this earth - Tsunami, Pak Earthquakes, Katrina etc., are just examples. Why are we spending our precious time spilling hatred against each other for what the God created.
Jameel, Defending oneself or one's faith from the little knowledge we have got is not wrong. Neither discussing with each other about the various aspects of other religion is a crime. My concern was mainly for the style and the language used. And especially for the few persons here in the thread of how they criticise Islam and i come to understand that it is not only here, like Aravind Neelakandan critises islam even in thinnai. another Mr. Benjamin, who had started to preach christianity and openly called for people to adopt christianity. My mail was for persons who consider the other religions as a mere threat to their faith. In this world we have many religions, of which few are very prominent like Hinduism, Christianity, Islam, Buddhism. Why this Nesakumar, aravind neelakandan had not risen against christianity like they write against Islam, and no question was raised in this thread against mr. Benjamin, may be because Benjamin had given the call only for the muslims to convert to christianly. It gives a doubt that Nesakumar and Aravind Neelakandan and the think alike persons are only against Islam and not the hinduism protectors as they pretend to be.
மைதிலி எனும் பெயரில் பின்னுட்டங்கள் இடும் நண்பருக்கு,
ஆபிரகாமிய மதங்களின் இறைவாக்கினர்/இறை தூதர் ஆகியோரின் இறையியல் சட்டகம் வேறு ரிஷிகளின் இறையியல் சட்டகம் வேறு. இரண்டையும் ஒன்றுபடுத்தி ஒற்றை நீள் கோட்டில் -லீனியராக- காட்டும் முயற்சி தவறானது. வைணவ - சைவ கோட்பாடுகளில் எக்ஸ்க்ளூஸிவ்னஸ் உண்டு உண்மைதான். ஆனால் அதனை மீறிய ஆன்மிக ஒருமையை நோக்கும் முயற்சியே பாரத ஆன்மிகப்பரிணாமத்தின் முக்கிய நிலை. கபீர், குரு நானக் போன்றவர்கள் அதனை இஸ்லாமிற்கும் ஏற்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் வகாபியிச இஸ்லாமின் முன்னோடியான அவுரங்கசீப்பால் சீக்கிய/பக்தி இயக்கங்களுக்கு கிடௌத்த பரிசினை நீங்கள் அறிந்திருக்கலாம் அல்லது அதனை நியாயப்படுத்தக் கூட நீங்கள் முயற்சிக்கலாம். நாம் அனைவரும் கண்ணுக்குத்த் எரியாத இறைவனின் கைகளில் பொம்மைகள் என்பது பக்தியில் ஒரு நிலை மட்டுமே. அதனை தாண்டி போகவேண்டியது நமது கடமையாகும். இறைவன் என்பதே ஒரு கருட்தாக்கம் இறைஅனுபவம் அடைய ஒரு கருவி அவ்வளவுதான். அதற்கு சிவ வழிபாடு மட்டுமே சாஸ்வதமானது அல்லது சக்த்தி உபாசனையே போதுமானது அல்லது வளளாரின் சுத்த சமரச சன்மார்க்க நிலையே சரி அல்லது சுடலை மாட சாமிக்கு கிடா வெட்டுவதே போதுமானது அல்லது யெல்ல ப்ராத சுப்பாராவ் போல அல்லது அப்துல் கலாம் போல தொழில்நுட்பம் மூலம் அடுத்தவர் துயர் துடைப்பதே சரியானது அல்லது அன்ஸ்டைனையும், ஜியார்ஜ் சுதர்சனையும் போல பிரபஞ்ச இரகசியங்களை அறியும் ஞானத்தை தேடுவதை சாதனையாக்குவதே நல்லது என எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கும் உரிமையை பாரத பண்பாடு நமக்கு தருகிறது. இந்த தனிமனித சாதனையில் ஒருவர் இறைவன் படைத்தவன் எனும் கற்பனையையே தேவையற்றது என நிராகரிக்கலாம். அதற்கான உரிமையையும் ஏற்கும் நல்மனப்பாங்கு உள்ளதே நல்ல்ல பண்பாடு. அத்தகைய பண்பாட்டின் அரிசுவடியை வகாபியிச இஸ்லாமும் அது முன்வைக்கும் வகீயிச இறையியலும் அறிய பல நூறாண்டுகள் ஆகலாம் - அதாவது அதுவரை மானுடம் அதை தூக்கி வரலாற்றின் குப்பைக்கூடையில் எறியாமல் இருந்தால்.
Aravind Neelakandan, //நாம் அனைவரும் கண்ணுக்குத்த் எரியாத இறைவனின் கைகளில் பொம்மைகள் என்பது பக்தியில் ஒரு நிலை மட்டுமே. அதனை தாண்டி போகவேண்டியது நமது கடமையாகும்// Sir, I personally disagree with this, I believe in total surrender to the almighty which was preached by the Bakthi cult like Andal and other azhwars it is total submission to GOD. //அறியும் ஞானத்தை தேடுவதை சாதனையாக்குவதே நல்லது என எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கும் உரிமையை பாரத பண்பாடு நமக்கு தருகிறது. இந்த தனிமனித சாதனையில் ஒருவர் இறைவன் படைத்தவன் எனும் கற்பனையையே தேவையற்றது என நிராகரிக்கலாம். அதற்கான உரிமையையும் ஏற்கும் நல்மனப்பாங்கு உள்ளதே நல்ல்ல பண்பாடு. அத்தகைய பண்பாட்டின் அரிசுவடியை வகாபியிச இஸ்லாமும் அது முன்வைக்கும் வகீயிச இறையியலும் அறிய பல நூறாண்டுகள் ஆகலாம்// I agree with this here, I'm proud to be Indian and to identify myself as an Indian first before saying which religion i follow as it is the only great nation which has the rich culture of Unity in Diversity. (Though offlate we are piercing a lot of bullets on the mother nation in the form of religious riots like the Bombay, Babri masjid demolition, ghodra incident, gujarat carnage etc - still we are not shattered this is the greatness of India and indianness). I feel you could have stopped here, and it would have increased your dignity, instead of writing the last sentence //அதாவது அதுவரை மானுடம் அதை தூக்கி வரலாற்றின் குப்பைக்கூடையில் எறியாமல் இருந்தால்.// as it represents your wish that Islam should go into the garbage. Sir, i think it would be your dream which will not come true as there is no history of any religion which is the second largest in the world to be just thrown into the garbage. The advent of new religions does not shatter the existing religions, as we still have Hinduism intact with the advent of Jewism, Christianity, Islam, Buddhism, Jainism etc
இங்கே வரும் பின்னூட்டங்களில் a@b ன்னு ஆரோக்கியம் (முதல் தமிழ்மணம் அனாதை) பிணாத்திக்கினு வர்ரான். ஏன்லா சொந்த பெயருல எழுத வெக்கமா இருக்கா? இருலே ஒன் வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்துரோம்லே.
\\பார்த்துக்கொண்டே இருங்கள். இன்னும் எத்தனை பேர் இஸ்லாமை விட்டு விலகப்போகிறார்கள் என்று..//
\\அத்தகைய பண்பாட்டின் அரிசுவடியை வகாபியிச இஸ்லாமும் அது முன்வைக்கும் வகீயிச இறையியலும் அறிய பல நூறாண்டுகள் ஆகலாம் - அதாவது அதுவரை மானுடம் அதை தூக்கி வரலாற்றின் குப்பைக்கூடையில் எறியாமல் இருந்தால்.//
//தனியொரு மனிதருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் சில ஆன்மீக அனுபவங்களின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்ட மதக்கோட்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து ஆய்வு செய்வது எந்த வகையில் வன்முறையை தவிர்த்து உலகில் அமைதியை நிலவச்செய்யும் என்பதை நீங்கள்தான் விளக்குங்களேன்.//
இதில் நான் விளக்கமளிக்க தனியாக ஒன்றுமில்லை. நேசகுமார் முதல், இங்கு பின்னூட்டமிட்ட பலர் (குரான் அதாரத்துடன்) தெளிவாக விளக்கிவிட்டனர். நானும் tamilquran.com ல் படித்துப்பார்த்தேன். பல இடங்களில் வன்முறையை நியாயப்படுத்தியே பல வசனங்கள் கூறப்பட்டுள்ளது. இவைகள் வன்முறையே அல்ல என்றுதான் நீங்கள் சொல்லபோகிரீர்கள். உங்களிடம் இது குறித்த விவாதம் எதுவும் இனி காலவிரயமே.
இந்த வன்முறை நியாயமானதுதான் என்று ஆதரிக்கும்/விவாதிக்கும் கூட்டத்திற்குதான் "வன்முறையை தவிர்த்து உலகில் அமைதியை நிலவச்செய்யுங்கள்" என்று நேசகுமார் கூறியுள்ளார்.
//Though offlate we are piercing a lot of bullets on the mother nation in the form of religious riots like the Bombay, Babri masjid demolition, ghodra incident, gujarat carnage etc - still we are not shattered this is the greatness of India and indianness// You are objectivity personified. Hats off ! Babri 'masjid' was no 'masjid'. How come it is Godhra 'incident' and Gujarat 'carnage'? How come your list is silent about the ethnic-cleansing of Hindus in JK and mass murder of Hindus in Tripura? With such degree of obejctivity your 'dignified' secular mask peels off showing which side you stand despite the show of high stand you take. If you have any sense of understanding you would have known that Andal speaks of a consummate love for the Divine Lover. She does not want to get submissive to a creator god of jealousy and violence like say Allah. i can show you songs after songs where the very same Alzhwars have also spoken of Vishnu in a friendly way and at times even have ordered Him - showing heights of United states of consciousness where Bhakthi can take them - something a prophetic cult/creed like wahabhi islam cannot even imagine. What i said would be 'thrown into the dustbin of the humanity's history' is wahabhi islam and not islam per se. if islam can mutate and take an inclusive form then it can surely live in history albeit perhaps being an assimilated form of Hindu Dharma...else as i said dustbin of history awaits wahabhi islam. As far as image is concerned, you need not worry about mine. to me reality is more important than image unlike you- a person who being an islamist/pro-islamist, hides that cowardly behind the mask of one-sided (im)moral high-standing. By the way show me a line where i denigrate islam in thinnai.com. i have not yet started my series of critical articles on islam, its history, theology and its future if any.
கர்த்தரின் திருநாமத்திலே ஸ்தோத்திரம். ஆண்டவரின் ஒரே பேறான கர்த்தர் மனு குமாரனாக நம் பாவங்களை சுமந்து நமக்காக மரித்தார். அவராலேயன்றி வேறொருவராலும் இந்த உலகத்திலே நமக்கு மீட்பு இல்லை. ஆட்டுக்குட்டியானவர் சிந்திய உதிரத்தினாலே பாவங்களிலிருந்து நாம் விடுதலை பெற்றோம். ஆதி மனிதனான ஆதமின் ஆதி பாவத்தின் கறை துடைக்கப்பட்டது. ஆதி மனிதனின் பாவத்தை துடைத்ததாலே அவர் மனு குமாரன் எனப்பட்டார். ஆனால் அவரது உண்மை சொரூபத்தில் ஆண்டவராகிய கர்த்தர் பிதாவுடன் ஒன்றாயிருப்பதாக அறிக்கையிட்டு பரிசுத்த நற்செய்தியான யோவானின் சுவிசேசத்தில் சொல்லியிருக்கிறார்."நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" (யோவான் 10.30). "நான் பிதாவிலும் பிதாவில் நானும் இருக்கிறதை நீ அறியவில்லையா?" (யோவான் 14.9) இதுதான் சத்தியம். ஆனால் இஸ்லாமியர்கள் பரமபிதாவின் ஒரே பேறான ஏசுவை ஈசா நபி என்றும் அவர் முகமதுவுக்கு வணக்கம் தெரிவித்ததாகவும் சொல்லி கதை விடுகிறார்கள். இது தவறானது. கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தக்கூடியது. முஸ்லீம்கள் ஈஸா நபி என திருக்குமாரரான கர்த்தரை இழிவுபடுத்தாமல் இருந்திருந்தால் நான் இதில் எழுதியிருக்கவே மாட்டேன். கர்த்தரான இயேசுவின் நாமத்தால் நீங்கள் எல்லாரும் மனம் திரும்ப செபிக்கும் விசுவாச ஊழியன் பெஞ்சமின்
//இந்த வன்முறை நியாயமானதுதான் என்று ஆதரிக்கும்/விவாதிக்கும் கூட்டத்திற்குதான் "வன்முறையை தவிர்த்து உலகில் அமைதியை நிலவச்செய்யுங்கள்" என்று நேசகுமார் கூறியுள்ளார்.// - விஜய் 11/9/2005, 6:15:34 AM
விஜய்,
பாகிஸ்தானிய தீவிரவாதிகளற்ற சுதந்திர இந்தியாவில் அண்ணல் காந்தியை கொலை செய்ய கோட்சேயை பயிற்றுவித்த RSS ஐ ஆதரித்தும், இஸ்லாமியர்களையும் முஹம்மது நபியையும் தூற்றி எழுத்து வன்முறை செய்துவரும் நீலகண்டன் வகையாறாவை அவரால் கண்டிக்க முடியாதாமே? குஜராத்தில் நடந்த இனச்சுத்திகரிப்பை காஷ்மீரில் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதுடன் ஒப்பிட்டு நியாயப் படுத்தும்/ஆதரிக்கும் நீலகண்டன்கள் உமது கண்ணுக்குத் தெரியவில்லையா? போதுமய்யா உங்கள் அஹிம்சாவாதி வேடம்.
//Why are we spending our precious time spilling hatred against each other for what the God created.// - Mythili - 11/8/2005, 11:53:24 PM
மைதிலி, உங்கள் ஆதங்கம் புரிகிறது. தமிழர்களாகிய நாம் சகிப்புத்தன்மையுடன் இருப்பதை பொருக்காதவர்கள் தீவிரவாதத்திற்கு எதிராக எழுதுகிறேன் என்று இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக ஒப்பிட்டும், நாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் முஹம்மது நபியின் வாழ்க்கையை அவதூறாகவும் கீழ்தறமாகவும் மூன்றாம்தர வார்த்தைகளை கொண்டு விமர்சித்ததையும் கண்டு பொருக்க முடியாமல்தான் நான் எதிர் வினையாக இத்தொடரை எழுதினேன்.
நேசகுமார் வஹீ பற்றிய மொழிபெயர்ப்புத் தொடரை எழுதிய போது இடப்பட்ட பின்னூட்டங்களையும், அதற்கு எதிர் வினையாக நான் எழுதும் இத்தொடரின் பின்னூட்டங்களையும் சற்று ஒப்பு நோக்கினால் யார் துவேசமாகவும் மதவெறி கொண்டும் எழுதி வருகிறார்கள் என்பதை அறிவீர்கள். இத்தொடரை எழுத முழுக்காரணமும் நேசகுமார் வகையறாவையே சாரும்.
மேலும் உங்களின் இதர கேள்விகளுக்கு நேரம் கிடைக்கும் போது பதிலிடுகிறேன். தங்களின் நடுநிலையான விமர்சனத்திற்கும் கருத்துக்கும் நன்றி.
//விண்வெளி பயணம் குறித்ததாக நல்லடியார் குறிப்பிட்ட வசனத்தின் தெளிவின்மையின் காரணத்தை நல்லடியார் விளக்கிவிட்டாரா? ... சில இடங்களில் அவர் அளித்துள்ள 'ஆதாரங்கள்' குறித்து குறைந்தபட்ச தெளிவு கூட அவருக்கு இருக்குமா என்பது ஐயமே. துரதிர்ஷ்டவ்சமாக அடிப்படை அறிவுலக நேர்மையோ அறிதலோ இல்லாத இந்த மனிதர்தான் இஸ்லாமுக்காக பேச வேண்டியிருப்பதென்பதை ஒரு பரிதாப நிலை என்றுதான் கூறவேண்டும். //aravindan neelakandan 11/8/2005, 10:17:17 PM
நீலகண்டன்,
நேசகுமாரின் தயவால் உலகப் புகழ் பெற்றவர்களுடன் பல்வேறு தலைப்புகளில்? விவாதித்த? பெருமை!!! உடைய உங்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது!?! ஐயா, உமது அனைத்து கேள்விகளுக்கும் என்னிடம் பதிலும் ஆதாரமும் உண்டு. ஆனால் அவையெல்லாம் உம்மைப் பொருத்தவரை "இஸ்லாமிய சமாளிப்புகள்" அல்லது பெட்ரோ-டாலருக்கு விலை போனவர்களின் வாக்குமூலங்களே.
வஹீ அமானுடமானதா இல்லையா என்பதுதான் விவாதம். வஹீயை பற்றி அறிய குர்ஆன், ஹதீஸ் தவிர்த்து வேறு ஆதாரங்கள் உலகில் இல்லாத போழ்து, கோயான்ராடின் அனுமானத்தையும் தன் சொந்த கருத்தையும் எழுதிய நேசகுமாரிடம் யாரும் ஆதாரம் கேட்கவில்லை. தன் மொழிபெயர்ப்புக் கட்டுரையின் இணைய தொடுப்பையோ அல்லது கோயான்ராடின் முழுப்பெயரையோ ஆங்கிலத்தில் வைக்காத நேர்மையான எழுத்தாளர்தான் உங்கள் சகா நேசகுமார்.
குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல. தற்கால அறிவியல் மெய்பிக்கும் உண்மைகள் அமானுடமாக 1400 வருடங்களுக்கு முன்பு கோடிடப்பட்டுள்ளது என்றுதான் குர்ஆனின் முன்னறிவிப்புகளையும் அறிவியல் உண்மைகளையும் மேற்கோள் காட்டினேன். இவற்றில் எதுவும் என் சொந்த கருத்துக் கிடையாது. அறிவியல்/விஞ்ஞானம்/மருத்துவம் சம்பந்தப்பட்ட உலகலாவிய மாநாடுகளில் அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்களால் குறிப்பிடப்பட்டவற்றையே நான் மீண்டும் சுட்டியுள்ளேன்.
விண்வெளி பயணம் குறித்து குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் விடயம் உம்மால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலோ அல்லது உமக்கு புரிந்துகொள்ளும் அளவுக்குத் உமது ஞானம் தெளிவாக இல்லாவிட்டாலோ, யாரை குறை சொல்லவேண்டும் என்பதை உமது முடிவுக்கே விட்டுவிடுகிறேன். தமிழ் மொழி பெயர்ப்புகளில் கையாளப்பட்ட வார்த்தை பிரயோகங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறுபட்டே இருந்துள்ளது.
அரபி மொழியில் இருக்கும் குர்ஆனை மொழிபெயர்ப்பில் படிப்பதன் மூலம் நமது புரிந்து கொள்ளும் தன்மையைப் பொருத்தே அதில் சொல்லப்பட்டுள்ள விசயங்கள் விளங்கும். மேலும் குர்ஆனின் வசனங்களை புரிந்து கொள்ள ஹதீஸ், வெளியான காலச்சூழல், சொல்லப்பட்ட நோக்கம் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம்களுக்கு இதில் பிரச்சினை இல்லை. மொழி பெயர்ப்பில் விளங்காத போழ்து மேற்சொன்ன உபரிக் குறிப்புகளின் மூலம் தெளிவு படுத்திக் கொள்ளலாம்.
உதாரணமாக, இஹ்ராம் உடையை களைந்த உடன் வேட்டையாடுங்கள் என்று குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. இதன் மேலோட்டமான அர்த்தம் ஹஜ்ஜை முடித்து இஹ்ராம் உடையை களைந்ததும் வேட்டையாட வேண்டும் என்றுதானே தோன்றும். ஆனால் இஹ்ராம் உடையில் இருக்கும் போதுவேட்டையாடக்கூடாது; ஹஜ்ஜு முடிந்தது இஹ்ராம் உடையைக் களைந்த பிறகு வேட்டைக்குச் செல்லலாம் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதுபோல் பல உதாரணக்களைச் சொல்லலாம்.
காஃபீர்களை கொல்லுங்கள் வெட்டுங்கள் போன்ற வசனங்கள் குர்ஆனில் சொல்லப்படவே இல்லை எனச் சாதிக்கவில்லை. எந்த சூழலில் யாரைக் குறித்து சொல்லப்பட்டது என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டும். நீரும் நேசகுமாரும் காஃபீர்கள் என்று கொல்லச்சொல்லும் குர்ஆன் தங்களைக் குறித்தே விளிக்கிறது என்ற மனநோயில் ஆழ்ந்துள்ளீர்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
அப்படியென்றால் குர்ஆன் எக்காலத்திற்கும் பொருந்தும் என்று சொல்வது ஏன்? எனக்கேட்பதை குதர்க்கம் என்றுதான் சொல்வேன். உலக தண்டனைச் சட்டத்தில் கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை என்று சொல்லப்பட்டுள்ளதால் சட்டங்களே வீண் என்று யாரும் வாதிடுவதில்லை. சட்டங்களை விமர்சிக்கும் முன் அதன் நோக்கங்களை அறிந்து கொள்ளவேண்டும் என்பது அடிப்படை அறிவு. இந்த விமர்சன நாகரிகத்தை உம் போன்ற பரிணாமவியலைப் பற்றி எழுதிய ஹாரூன் யஹ்யாவிடம் விவாதிக்காமல் அவர் மேற்கோள்காட்டியவரிடம் மெயிலிட்டு விளக்கம் பெற்றதாகச் சொல்லும் நபர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
விண்வெளிப்பயணம் குறித்த குர்ஆன் வசனத்தை சகோதர்.முஸ்லிம் மிகத்தெளிவாக விளக்கி இருக்கிறார். நானும் குர்ஆனின் மூலத்துடன் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்து விளக்கமுடியும். ஆனால் இதுவரை கொடுக்கப்பட்ட விளக்கங்களை தவிர்த்து விவாதத்தை முடிவின்றி இழுத்துச் செல்வது அல்லது விவாதத்திற்கு சம்பந்தமில்லாதவற்றைச் சொல்லி 'வதவத'ப்பதால் (நன்றி:ஆரோக்கியம்) தவிர்க்கிறேன்.
நான் இத்தொடரில் நேசகுமாரிடம் கேள்விகேட்கும் போதெல்லாம் அரவிந்தன் நீலகண்டனாகிய நீரும் உமது மெமட்டிக் க்ளோன்களாகிய விடாக் கண்டன்களும் வரிந்து கட்டிக் கொண்டு அவருக்கு வக்காலத்து வாங்கி இருக்கிறீர்கள் என்பதை தவிர உமது மற்றும் உமது சகாக்களின் பின்னூட்டங்களில் ஒன்றுமில்லை.
நேர்மையை பற்றி பேசும் உம்மிடம் என் முந்தைய கேள்விகளுக்கான நேர்மையான பதிலை எதிர்பார்க்கலாமா?
//இண்டர்நெட் இந்த இஸ்லாம் என்ற கல்ட்டுக்கு சாவுமணி. அது இன்னும் இஸ்லாமியருக்கு புரியவில்லை. ...ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலும் இஸ்லாம் என்ற கல்டை மற்றவர்கள் புரிந்து கொள்ள வைக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம். மக்கள் மடையர்கள் இல்லை. எல்லா பிரச்சாரங்களையும், பூசி மொழுகல்களையும் தாண்டி அவர்களுக்கு விஷயம் தெரியும் பார்த்துக்கொண்டே இருங்கள். இன்னும் எத்தனை பேர் இஸ்லாமை விட்டு விலகப்போகிறார்கள் என்று..// - a.b@com - 11/8/2005, 9:23:37 PM
இராமனை எதிரியாக நினைத்த இராவணன் சாகும் வரை இராமனையே நினைத்துக் கொண்டிருந்தான். இதுதான் அன்பரே உங்களிடமும் காணப்படுகிறது. தங்க தாம்பளத்தில் வைத்து குர்ஆனை படிக்கச் சொன்னாலும் படிக்காத உம் போன்றவர்கள் இன்று இணையத்தில் இஸ்லாம் பற்றிய தேடல்களில் ஆழ்ந்திருப்பதை வைத்தே குர்ஆன் இணையத்தில் ஈடு இணையின்றி வலம் வரும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
இஸ்லாத்தின் வரலாற்றை உற்று நோக்கினால் முஹம்மது நபியின் தலையைக் கொய்வதற்காக பாகன் அரபிகளால் பயிற்றுவிக்கப்பட்ட உமர் ரலி.. அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதோடு, முஹம்மது நபி இறந்த போது,எவர் ஒருவர் முஹம்மது நபி இறந்து விட்டார் எனச் சொல்வாரோ அவர் தலையைக் கொய்வேன் எனும் அளவுக்கு உமரின் மனதை மாற்றிய பெருமை குர்ஆனுக்கு உண்டு.
\\பரிசுத்த நற்செய்தியான யோவானின் சுவிசேசத்தில் சொல்லியிருக்கிறார்."நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" (யோவான் 10.30). "நான் பிதாவிலும் பிதாவில் நானும் இருக்கிறதை நீ அறியவில்லையா?" (யோவான் 14.9)//
பெஞ்சமின்,
இங்கு வஹீ பற்றிய சொல்லாடலின் பெயரால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவு படுத்தும் கரசேவை நடை பெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நீங்களும் 'சந்து முனையில் சிந்து பாட' வந்திருக்கின்றீர்கள்; நல்வரவு!
"என் நாமத்தினாலே 'பிதா' அனுப்பப் போகிற, பரிசுத்த ஆவியாகிய 'தேற்றரவாளனே' எல்லாவற்றையும் உங்களுக்கு போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் நினைவூட்டுவார்" யோவான் 14:26
"இன்னும் அனேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. அவைகளை நீங்கள் இப்போது தாங்க மாட்டீர்கள். சத்திய ஆவியாகிய 'அவர்' வரும்போது, சகல சத்தியதுக்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாகப் பேசாமல் தாம் கேட்ட (வஹீ) யாவையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதனால் மகிமைப் படுத்தப் படுவார்." யோவான் 16:12௧4
"நான் உங்களுக்கு உன்மையைச் சொல்லுகிறேன். நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும். நான் போகாதிருந்தால் 'தேற்றரவாளன்' (பைரக்ளூதஸ் - புகழப் படுபவர்) உங்களிடத்தில் வரார். நான் போவேனேயாகில், அவரை உங்களிடத்தில் அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." யோவான் 16:7௰
இப்போதைக்கு யோவான் மட்டும் போதும்; மீண்டும் சந்திக்கலாம்.
பிதா சுதன் பரிசுத்த ஆவியாகிய திரித்துவ நாதனான ஏசு பிரான் சொன்னதை உமது வசதிக்காக திரிக்கும் உங்களை நற்கருணை நாதன் மன்னித்து உம்மீது ஆவியின் அபிசேகத்தை நடத்துவாராக. உமக்கு அமைதி உண்டாகட்டும். ஆமென். அப்போஸ்தலனான யோவான் எழுதிய பரிசுத்த நற்செய்தியிலிருந்து வசனம்: நீங்கள் காட்டிய வசனம் இறுதி இராப்போசனத்தின் போது தேவனின் ஒரே குமாரன் கூறிய வசனங்களில் உள்ளவை. அவர் அப்போஸ்தலருக்கு கூறியவை. நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருள்வார். (14:16) உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ளமாட்டாது. அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள் (14:17)
ஒருவன் கிறிஸ்தவனாக திருமுழுக்கு பண்ணும் போது அவனுடைய அந்தராத்மாவில் பரிசுத்த ஆவியானவர் குடியேறுகிறார். அதனையே கர்த்தர் ஏசு அறிவிக்கிறார் என்பதுதான் இந்த வசனம். இது அப்போஸ்தலருக்கே கூறப்பட்டிருப்பதை பாருங்கள். இதை முகமதுவுக்கு பொருந்துவது போல சொல்வது நேர்மையானதா? இந்த நேர்மை அல்லாத காரியத்தை செய்தவர்களை ஆண்டவன் மன்னிப்பாராக. இஸ்லாம் உலகில் வேகமாக பரவி வருகிறது என்கிரீர்கள். ஆனால் இதிலே 'உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ளமாட்டாது.' சொல்லிருப்பதை பாருங்கள். அதாவது உலக காரியங்களில் ஆழ்ந்து போகிற கிறிஸ்தவன் அவனது இதயத்திலே இருக்கிற பரிசுத்த ஆவியானவரின் குரலை கேட்க முடியாமல் போகும் என்ப்துதான் இந்த தேவ எச்சரிக்கையின் பொருல்.ஆனால் முன்னாலும் பின்னாலும் வசதியாக வெட்டிவிட்டு உங்கள் மதத்தை குறித்து பொய்யான தோர்றத்தை உண்டு பண்ணுகிர முயர்சியும் தேவனின் சீவ புத்தகத்திலே தீர்க்க த்ரிசனம் சொல்லப்பட்டதுதான். ஒருவன் இவைகளோடே எதையாகிலும் எடுத்துப்போட்டால் பரிசுத்த நகரத்திலிருந்து அவனது பங்கு விலக்கப்படும் என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். (வெளிப்பாடுகள் 22.19) பொய்களையும் பித்தலாட்டங்களையும் விட்டுவிடுங்கள். உங்களுக்காக நான் கர்த்தரிடம் பிரார்த்திக்கிரேன். எனவே முகம்துவிநுடையவும், மற்ற சைத்தான்களின் தூதுவர்களினுடையவும் பொய்களை விட்டுவிட்டு வழியும் சத்தியமும் சீவனுமாக இருக்கிர கர்த்தரின் பிள்ளைகளாக மாருங்கள். தேவகிருபையின் ஊழியன் பெஞ்சமின்
//இங்கு வஹீ பற்றிய சொல்லாடலின் பெயரால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவு படுத்தும் கரசேவை நடை பெற்றுக் கொண்டிருக்கும் //
நேச குமார் அன்ட் கோ கரசேவை என்றால் நல்லடியார் அன்ட் கோ ஜிகாதிகளா ? யாரோ பின்னோட்டம் இட்டிருந்தார்கள், தீவிரவாதிகள் நேரம் செலவழித்து பின்னூட்டமிடமாட்டார்கள், சந்தேகமில்லை. உங்கள் கரசேவைக் காரர்கள் பின்னூட்டம் இடுகிறார்கள் என்ற கண்டுபிடிப்பு அற்புதம்
//எவர் ஒருவர் முஹம்மது நபி இறந்து விட்டார் எனச் சொல்வாரோ அவர் தலையைக் கொய்வேன் எனும் அளவுக்கு உமரின் மனதை மாற்றிய பெருமை குர்ஆனுக்கு உண்டு// அதுதானையா உலகம் முழுவது நடந்து கொண்டிருக்கிறது. குரானின் சக்தியை உங்களை விட நேச குமார் நன்கு அறிந்தால் தானே இத்தொடர்கள். சந்தேகம் இல்லை. குரான் இவ்வுலகில் எவற்றையும் விட சக்தி மிக்கது, இஸ்லாமியர்கள் மட்டுமல்ல அனைவருமே புரிந்துகொள்ள கூடிய காலகட்டத்தை அது அடைந்துவிட்டது. இது குதர்கமல்ல , தீர்க்கம் !
//நேசகுமாரின் தயவால் உலகப் புகழ் பெற்றவர்களுடன் பல்வேறு தலைப்புகளில்? விவாதித்த? பெருமை!!! உடைய உங்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது!?! ஐயா, உமது அனைத்து கேள்விகளுக்கும் என்னிடம் பதிலும் ஆதாரமும் உண்டு.//
எனக்கு எவருடைய தயவும் தேவையில்லை ஐயா. முஸ்லிம் என்கிற அந்த நண்பர் நிச்சயமாக உம்மை விட நேர்மை உள்ளவர்தான். அவரே இனிமேல்தான் விளக்குவதாக கூறியுள்ளார். மீண்டும் கேட்கிறேன்...தமிழ் மொழிபெயர்ப்பு மட்டுமல்ல ஆங்கில மொழிபெயர்ப்புகளில் கூட விண்வெளி பயணம் சாத்தியமில்லை எனக் காட்டும் வசனங்களே உள்ளனவே. அதற்கு நீர் என்ன கூறுகிறீர்? இதில் உண்மையான பிரச்சனை விண்வெளி பயணம் குர்ஆனில் முன்னறிவிக்கப்பட்டிருந்தால் -இருவருக்கு மார்க்க கல்வி நன்றாக கற்றவர்களுக்கே இரு நேர் எதிர் விதமாக பொருள் படும்படியாக தெளிவின்மையுடன்தான் அது இருக்கிறது என்றாகிறது. மாறாக விண்வெளி பயணம் சாத்தியமில்லை என பொருள்படும் படி இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மொழிபெயர்த்தது சரி என்றால் நீர் எழுதியது தவறு - வேண்டுமென்றே திரித்து பொருள் கொடுத்து எங்களை ஏய்க்க பார்த்தீர் என்றாகிவிடுகிறது. அவ்வளவு ஏன் நண்பர் முஸ்லீம் அந்த வசனத்தில் அதிகாரம் நம்முடையது என்கிறார். மார்க்க அறிஞர்களோ அதிகாரம் அல்லாவுடையது என அதே வசனத்திற்கு பொருள் கொள்ளுகிறார்கள். இந்த அளவு தெளிவின்மையான வாசிப்புகளை தன்னகத்தே கொண்ட நூலாக குர்-ஆன் இருக்கும் போது வஹி எப்படி ஐயா அமானுடமானதாக இருக்க முடியும்? என்று கேட்டால் அது விதண்டாவாதமாக இருக்கிறது.
//உம் போன்ற பரிணாமவியலைப் பற்றி எழுதிய ஹாரூன் யஹ்யாவிடம் விவாதிக்காமல் அவர் மேற்கோள்காட்டியவரிடம் மெயிலிட்டு விளக்கம் பெற்றதாகச் சொல்லும் நபர்களிடம் எதிர்பார்க்க முடியாது.//
தெள்ளத்தெளிவாக கரூண் யாகியா தமது நூலில் எப்படி ஒரு வாக்கியத்தை பிரித்தெடுத்து பாதியான வாக்கியத்தை முழுசானது போல போட்டு புரட்டு வேலை செய்திருக்கிறார் என்பதை நூல், பக்கம், பிரசுரம், வெளியிட்ட ஆண்டு சகிதம் (நீர் அளிக்கும் அரைகுறை 'ஆதாரங்கள்' போல் இல்லாமல்) அளித்திருக்கிறேன். மற்றும் யாகியா மேற்கோள் காட்டிய நபரிடமிருந்தே அதற்கான உண்மை பொருளை அளித்துள்ளேன். ஆனால் அதெல்லாம் உமக்கு பதியவில்லை. இத்தகைய ஒரு மலின படைப்புவாத பிரச்சாரம் குறித்து உமக்கு கிஞ்சித்தும் உறைக்கவில்லை. மதவாதியான ஹரூன் யாகியாவை விட பரிணாம அறிவியல் ஆராய்ச்சியில் தம் வாழ்வை செலவிடும் டக்ளஸ் புத்தூய்மாவே பரிணாம அறிவியல் குறித்து பதில் சொல்ல தகுந்தவர் என்பதும் உமக்கு புரியவில்லை. தவறின் வேர் உம்மிடம் இல்லை அதற்கு 1400 வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட நரம்பியல் கோளாறில் இருக்கிறது என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
டீக்கடை பாயி, னீங்கள் ஜாம்பஜார் ஜக்கு அளவுக்கு புலமை பெறவிட்டாலும், ஓரளவு முயற்சித்தீருக்கிறீர்கள். ஒங்க இரண்டுபேருக்கும் கபாலி தான் பிரண்டா ? நல்ல நகைச்சுவையாக இருக்கிறது. டீக்கடை பாய் என்பதறகு பதில் கறிக்கடை பாய் என்று உங்கள் பெயர் இருந்தால் கொஞ்சம் பொருத்தமாக இருக்கும். குர்பானிக்கு கூப்பிட்டு அனுப்புங்கள்.
அந்த கபாலிதான் இந்த கபாலீங்கற ...இன்னா பண்றது ஸொல்லு நமக்கு அந்த பாச க்ரீட்டா வரமாட்டேங்குதுமா கஸ்மாலம் வொட்டுத்தள்ளு அத்த. ஆமா நான் நெசமாலுமே கறிக்கடை வச்சீல்லியையே இன்னா பண்றது...விடு கயிதையை. மேட்டர் இன்னான்னா நான் இந்த இஸ்லாத்துல பொறந்தாலும் பொறந்தேன் ஏதோ கொள்ளக் கூட்டத்துல மாட்டிக்கிட்டு வெளிலயும் வரமுடியாம உள்ளாடியும் இருக்க முடியாம அல்லாடுறேம்பா...உனக்கு ஏதாவது ஸொல்லூசன் தெரிஞ்சா சொல்லு துர. அத்த விட்டுட்டு கறிக்கடை அது இதுன்னு குசும்பிறியே. ஏன் செட்டியாமார் வச்சு நடத்துற பிரியாணி இஸ்டாலுலேயே கோழியெல்லாம் மௌல்விட்ட சொல்லி அருக்கிறானுங்கையா கலால் செஞ்சதுன்னா நல்லா விக்குமாம். திமியா மாற இந்த காபீர் பயலுவ இன்னா டிரை பண்ணுனாலும் எங்க ஆளுங்களுக்கு தெரியும் தல...எப்ப எந்த நேரத்துல காபீர் பயலுவள போட்டு கிளப்பணும்னு. அதுவரக்கும் மானுட வசந்தத்துலயும் இஸ்லாம் இனிய மார்க்கத்துலயும் நல்லடியார் கிட்டயும் போயி கசாப்பு கட ஆடு மாதிரி தலைய ஆட்டிட்டு இருங்க. வெட்டித்தள்ளுறப்ப மே மே அப்படீன்னாலும் மேதினத்துக்கு கொடி பிடிச்ச ஒரு செம்முடியானும் வந்து நிக்க மாட்டானுக பார்த்துக்க.
கிறிஸ்துவின் பெயரால் உங்கள் அனைவருக்கும் ஸ்தோத்திரம்.
அப்போஸ்தலனான யோவான் சுவிசேஷத்திலே 16 ஆம் அத்தியாயத்திலே 33 வசனங்களே இருக்க 13 வது வசனத்தை 124 என்றும், கூறிய நண்பரை என்ன என்று சொல்வது. இந்த வசனங்கள் எல்லாமே அவர் அப்போஸ்தலருக்கு சொன்னதாகும். கர்த்தராகிய ஏசு தாம் சிலுவையிலறையப்பட்டு பின்னர் தூய ஆவியாக மாறி வரும் போது அவருள்ளாக பரமபிதா வெளிப்படுவதை காட்டுவதாகும். மேலும் இவர் காட்டிய 14 ஆவது அதிகாரத்திலேயே ஏசு பிதாவிலும் பிதா ஏசுவிலும் இருக்கிறதை கர்த்தரே கூறியுள்ளதையும் இந்த வசனங்களுடன் இணைத்து காட்டவேண்டும். ('என்னைக் கண்டவன் பிதாவை கண்டான்' 14.9, 'நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை அறியுங்கள்' 14.11) மேலும் 'சத்திய ஆவியான தேற்றரவாளன்' (16.26) என்று சொல்லியிருப்பதை பாருங்கள். அவர் ஆவி சொரூபமானவரே அன்றி முகமதுவை போல மாமிச சொரூபமானவர் அல்ல என்று சொல்லப்பட்டுள்ளதை ஏன் மாற்றி உங்களுக்கு நீங்களே பாவம் செய்து கொள்கிறீர்கள். ஆனால் கடவுளின் பெயரால் கொல்லும் தேவவிரோதிகளான முகமது, புஷ், ஒசாமா, லஸ்கார் போன்றவர்களை பற்றியும் தேவபுத்தகத்திலே வசனம் தீர்க்கதரிசனமாய் சொல்லியிருக்கிறது. 'உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று எண்ணுகிற காலம் வரும்' (16.2)
/நல்லடியாரிடம் சொல்லிப்பாருங்கள் 'ஈஸ்வர அல்லா தேர நாம்' என்று ஏற்றுக்கொள்ளகிறார பார்போம், அவர்களுடைய பாசையில் தமிழில் இறைவன் என்ற சொல்லைத்தவிர, வேறு அதே பதத்தில் உள்ள ஒரு இந்திய இறைவன் பெயரை அல்லா என்று சொன்னால் நீங்கள் இணைவைத்ததற்கான குற்றத்திற்கு ஆளாவீர்கள்./
/I expect mr. Nalladiyar's feedback on this, if he considers my opinion as இணைவைத்தல், then there is no difference between both Nalladiyar and Nesakumar. Sir, After reading Mr. Nalladiyar's works i beleive that he will surely accept my views/- Mythili 11/8/2005 , 5:18:05 AM
Mythili , Did u asked very difficult question or what ? Why Mr.Nalladiyar is taking such a long time to answer?.... You too wondering ??
பைபிளைப் பற்றி எனக்கு மிக எளிய சில சந்தேகங்கள். தயவு செய்து விளக்குவீர்களா?
பைபிள் என்பது, இயேசு நாதரின் போதனைகளா? அவரது வாழ்க்கை வரலாறா? அல்லது வேறு எதுவுமா? இதை யார் எழுதினார்கள், அல்லது யார் தொகுத்தார்கள்? இதை எழுத்து வடிவமாக எழுதியவர்கள் அல்லது தொகுத்தவர்கள் இயேசு வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தவர்களா? இயேசுவின் போதனைகளை அவ்வப்பொழுதில் யாராவது குறிப்பு எடுத்து வைத்திருந்தார்களா? பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் என்ன வேறுபாடு? புதிய ஏற்பாடு உருவாக காரணமாக இருந்தது எது? யார் அந்த புதிய ஏற்பாட்டை உருவாக்கினார்கள்? பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தால் நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்? பழைய ஏற்பாடு அதன் ஒரிஜினல் வடிவில் இன்னும் இருக்கிறதா? அது யாராலாவது பயன்படுத்தப் படுகிறதா?
//இதை எழுத்து வடிவமாக எழுதியவர்கள் அல்லது தொகுத்தவர்கள் இயேசு வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தவர்களா? இயேசுவின் போதனைகளை அவ்வப்பொழுதில் யாராவது குறிப்பு எடுத்து வைத்திருந்தார்களா? பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் என்ன வேறுபாடு? புதிய ஏற்பாடு உருவாக காரணமாக இருந்தது எது? யார் அந்த புதிய ஏற்பாட்டை உருவாக்கினார்கள்? பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தால் நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்? பழைய ஏற்பாடு அதன் ஒரிஜினல் வடிவில் இன்னும் இருக்கிறதா? அது யாராலாவது பயன்படுத்தப் படுகிறதா?//
சுவிசேசம் ஆண்டவரின் ஆணையால் எழுதப்பட்டது. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களூக்கு உபதேசம் பண்ணுங்கள்....என்றார். ஆமென் (மத்தேயு 28.1) இது கர்த்தரால் உறுதி செய்யப்பட்ட வசனங்கள் கொண்டது. கர்த்தர் அவர்களூடு கூடக் கிரியையை நடப்பித்து அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென். (மாற்கு 16.20) கர்த்தரால் அடையாளங்காட்டப்பட்ட சீசனால் எழுதப்பட்ட சத்தியம் அந்த சீஷனே இவைகளைக் குறித்து சாட்சி கொடுத்து இவைகளை எழுதியவன் (யோவான் 21.25) எனவே மனந்திரும்புங்கள். கர்த்தாராகிய ஏசு உங்களுக்கு சாசுவத சுகத்தை அளிக்கட்டும். சைத்தானின் பாதையையும் வசனங்களையும் விட்டு மனந்திரும்புங்கள். பரலோக ராச்சியம் சமீபத்தில் இருக்கிறது. ஆவியால் நிரம்பிட வாருங்களையா ஏசு அழைக்கிறார்.
//சுவிசேசம் ஆண்டவரின் ஆணையால் எழுதப்பட்டது -மத்தேயு// //இது கர்த்தரால் உறுதி செய்யப்பட்ட வசனங்கள் கொண்டது -மாற்கு// //கர்த்தரால் அடையாளங்காட்டப்பட்ட சீசனால் எழுதப்பட்ட சத்தியம் -யோவான்//
ஸொ, ஆண்டவரின் ஆணையால் மத்தேயு, மாற்கு மற்றும் யோவான் ஆகியோர் எழுதியது என்கிறீர்கள், அல்லவா? இந்த மூன்று பேரும் ஒரு குழுவாக செயல்பட்டு இந்த பைபிளை எழுதினார்களா? இவர்கள் மூவரும் இயேசு நாதர் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்தவர்களா? இது கர்த்தரால் உறுதி செய்யப்பட்ட வசனங்கள் கொண்டது என்றால், இயேசு நாதர் வாழ்ந்த காலத்திலேயே பைபிள் எழுதப்பட்டு அவராலேயே இந்த வசனங்கள் உறுதி செய்யப்பட்டனவா?
மேலும், இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லையே! //பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் என்ன வேறுபாடு? புதிய ஏற்பாடு உருவாக காரணமாக இருந்தது எது? யார் அந்த புதிய ஏற்பாட்டை உருவாக்கினார்கள்? பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தால் நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்? பழைய ஏற்பாடு அதன் ஒரிஜினல் வடிவில் இன்னும் இருக்கிறதா? அது யாராலாவது பயன்படுத்தப் படுகிறதா?//
யோவான் மார்க்கு மத்தேயு லூக்கா எனும் அப்போஸ்தலர்கள் ஏசுகிறிஸ்து வாழ்ந்து நமக்காக நம் பாவங்களுக்காக மரித்த போது கூடவே இருந்தவர்கள். அவர் மரணத்தை வென்று தேவ சரீரத்துடன் விண்ணகம் சென்றதை பார்த்தவர்கள். அவரும் அவரது தந்தையும் ஒன்று என்பதை உணர்ந்தவர்கள். பழைய ஏற்பாடு என்பது யூதர்களுக்கு தீர்க்க தரிசிகளால் அருளப்பட்டது. விருத்த சேதனம் மூலம் யூதர்களும் ஆபிரகாமின் இறைவனுடன் ஏற்படுத்திய உடன்பாடு என்பதால் அது பழைய ஏற்பாடு எனப்படும். அது யூதர்களுக்கு மட்டுமே ஆனது. புதிய ஏற்பாடு அதனை முழுமையாக்குகிறது. அது ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் இறைவனுக்கும் மனிதனுக்குமான ஏற்பாடு. நீங்கள் கேட்க வரும் கேள்வி புரிகிறது. பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாடு வந்தது போல கொரான் என்று சொல்ல வருகிறீர்கள். ஆனால் விருத்த சேதனம் விலக்கப்பட்டு இயேசு பிரானின் இரத்தத்ததால் ஏற்பட்ட உடன்படிக்கைக்கு பிறகு மீண்டும் விருத்த சேதனம் வரமுடியுமா? முகமது அங்கிருந்த யூதர்களை பார்த்து காப்பியடித்து உருவாக்கியதுதான் கொரான் என்பதற்கு இது ஒரு சான்று. எனவே மனந்திரும்பி சைத்தானின் பாதையை விட்டு திரித்துவ நாதரை ஏற்று ஆவியால் நிரப்பப்பட வாருங்கள்.
\\அப்போஸ்தலனான யோவான் சுவிசேஷத்திலே 16 ஆம் அத்தியாயத்திலே 33 வசனங்களே இருக்க 13 வது வசனத்தை 124 என்றும், கூறிய நண்பரை என்ன என்று சொல்வது. இந்த வசனங்கள் எல்லாமே அவர் அப்போஸ்தலருக்கு சொன்னதாகும். கர்த்தராகிய ஏசு தாம் சிலுவையிலறையப்பட்டு பின்னர் தூய ஆவியாக மாறி வரும் போது அவருள்ளாக பரமபிதா வெளிப்படுவதை காட்டுவதாகும்.//
Dear Mr. Benjamin
I typed as 16:12-14 and I dont know what was went wrong with Tamil/Tamiloviam.
THE RESURRECTION STORIES -from the NIV Bible (1973)
Original Christians did not believe in a physical resurrection, but rather that Jesus was brought to heaven, and then "a risen Jesus" was seen in visions, just like the visions of Stephen (Acts 7:55) and Paul in the New Testament
Our earliest Christians writings, the 10 letters of Paul (50-58 A.D.) contained in the New Testament, never mention Jesus being resurrected in Flesh; Paul never mentions empty tombs or physical appearances. In Galatians 1:12&16 &Acts 9:3-6 he states that he first met Jesus in a "vision" on the road to Damascus, not in flesh.
Then in 1Corinthians 15:6-8 Paul states how Peter, James, the Twelve Disciples and hundreds of others saw the "risen Jesus" in essentially the same type of "vision" he saw. Moreover, when we examine the Gospels closely, it is obvious that the physical aspect of Jesus' resurrection was a growing legend.
For example, Mark was written first between 65-70 A.D.; we can see that Mark 16:9-20 was never part of the bible; however, in an effort to make the growing legend appear more believable, we have Bible writers inserting verses that never existed in the original text.
For example, first Mark is written and then Matthew is written with the addition of a huge "earthquake" and then one angel and then two angels and so on and so forth. Finally, John is written last and in a very valiant effort to create evidence that the resurrection was physical, he adds many details about nail marks (John 20:20,25)
What probably happened was after Mark was written in 70 A.D., Christians groups were faced with redefining their community. This is because Jerusalem fell to the Romans in 70 A.D. and it was a very difficult time for earlier Christians; therefore, scripture flourished.
For more details: http://www.why-christians-convert-to-islam.com/exhibitC.htm
அரபு மொழியில் நேசகுமார் மொழிமாற்றி இந்து வேதங்களை புரிந்து கொள்வது இருக்கட்டும், நல்லடியாரிடம் சொல்லிப்பாருங்கள் 'ஈஸ்வர அல்லா தேர நாம்' என்று ஏற்றுக்கொள்ளகிறார பார்போம், அவர்களுடைய பாசையில் தமிழில் இறைவன் என்ற சொல்லைத்தவிர, வேறு அதே பதத்தில் உள்ள ஒரு இந்திய இறைவன் பெயரை அல்லா என்று சொன்னால் நீங்கள் இணைவைத்ததற்கான குற்றத்திற்கு ஆளாவீர்கள். - சோலை 11/8/2005 , 4:53:54 AM
I expect mr. Nalladiyar's feedback on this, if he considers my opinion as இணைவைத்தல், then there is no difference between both Nalladiyar and Nesakumar. Sir, After reading Mr. Nalladiyar's works i beleive that he will surely accept my views - Mythili 11/8/2005 , 5:18:05 AM
Mythili ,Did u asked very difficult question or what ? Why Mr.Nalladiyar is taking such a long time to answer?....You too wondering ?? - inomeno 11/10/2005 , 1:16:54 AM
மைதிலி,சோலை & inomeno,
இஸ்லாத்தில் அனைத்தையும் படைத்து, பரிபாலித்து, மரணிக்கச்செய்து, மீண்டும் மறுமையில் உயிர்த்தெழச்செய்யும் வல்லமை கொண்டவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்று நம்புகிறோம். ஆனால் இந்து மதத்தில் இவற்றை தனித்தனி கடவுளர்கள் செய்வதாக நம்புகின்றீர்கள். இப்படி அடிப்படையில் வேறுபாட்டைக் கொண்ட அர்த்தம் தொனிக்கும் பதங்களால் அல்லாஹ்வைக் குறிப்பிட முடியாது.
"ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்" என்றால் அல்லாஹ்வும் ஈசனும் ஒன்றேதான் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது என நினைக்கிறேன். குர்ஆனில் அல்லாஹ்வுக்கு சொல்லப்பட்ட பண்புகளை எந்த மொழியில் சொல்லப்பட்டிருப்பினும், (உதாரணமாக ஈசுவர் (ஷம்ஸ்கிர்தம்), God (ஆங்கிலம்), ரப்பூ (அரபி), மேலும் தமிழில் கடவுள், ஆண்டவன், இறைவன் போன்றவை) அவற்றைச் சொல்வதில் முஸ்லிம்களுக்கு தயக்கமில்லை. அதேசமயம், அனைத்துப் பெயர்களும் ஒரே அல்லாஹ்வை மட்டுமே (One & Only) குறிப்பிடுவதாக இருக்க வேண்டும்.
இந்து வேதங்களில் ஈசன் அல்லது ஈஸ்வர் என்றால் "அழிவில்லாத ஞானமுடையோனும் நிகரற்ற அன்புடையோனும் அளவற்ற சந்தோசங்களைக் கொண்டவன் (Ishwar means who and whose knowledge is always a never dying truth and who has unlimited pleasure or merriment in Him) எனவும், ரிக் வேதத்தின்படி கடவுள் ஒருவனே; ஆனால் பல பெயர்களில்அழைக்கப்படுகிறான் (Rig ved mantra 1/164/ 46) என்றும் அறிகிறேன்.
மகிழ்ச்சி! முஸ்லிம்களாகிய நாங்களும் அல்லாஹ்வை அளவற்ற அருளுடையோனும் நிகரற்ற அன்புடையோனும் என்றும், வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமிலர் என்றும் நம்புகிறோம்.
''லாஇலாஹ இல்லல்லாஹ்'' திருக்குர்ஆன்
பொருள்: வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. இதுதான் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை.
இதையே பிரம்மசாத்திரத்தில்,
''ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்நே நாஸ்தே கின்ஜன்'' பொருள்: இறைவன் ஒருவனே: வேறுஎவரும் இல்லை; இல்லவே இல்லை.
''ஏகம் ஏவம் அத்விதியம்'' பொருள்: அவன் ஒருவனே, அவனுக்கு யாதொரு இணையுமில்லை.
அத்தகைய ஏக இறைவனை யாரேனும் கண்ணால் கண்டதுண்டா?
''என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது'' குர்ஆன் 7:143
''பார்வைகள் அவனை அடைய முடியாது'' குர்சூன் 1:103
If Eshwar meant to describe the prominance and exclusive charectericts of Almighty Allah, We, muslims do not mind to call Allah in different name other than "ALLAH" if the meaning is not contradictory with HIS attributes.
மைதிலி,
அல்லாஹ் என்ற பதத்திற்கும் ஈஸ்வரன் என்ற பதத்திற்கும் இரு மத வேதங்களிலும் நானறிந்த வரையில் உள்ளவற்றைக் கொண்டு என் நிலையை தெளிவு படுத்திவிட்டேன் என நினைக்கிறேன். மேலே சொல்லப்பட்ட இந்து வேதத்தின்படி இறைவனின் தன்மையை நான் தவறாக புரிந்திருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும்.
சோலை மற்றும் ஐனோமினோ,
கடவுளை/ஈஸ்வரனை இந்து மதத்தில் மேலே சொல்லப்பட்டுள்ளதுபோல் உண்மையாக நம்பினால், நீங்களும் ஏறக்குறைய முஸ்லிம்கள் அல்லாஹ்வை நம்புவதிலிருந்து வேறுபடவில்லை என நேர்மையாக ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
(பார்ப்போமே உங்களின் நேர்மையை அல்லது சமாளிப்பை :-)
//யோவான் மார்க்கு மத்தேயு லூக்கா எனும் அப்போஸ்தலர்கள் ஏசுகிறிஸ்து வாழ்ந்து நமக்காக நம் பாவங்களுக்காக மரித்த போது கூடவே இருந்தவர்கள்.//
//இது கர்த்தரால் உறுதி செய்யப்பட்ட வசனங்கள் கொண்டது -மாற்கு//
நல்லடியாரின் பின்னூட்டத்தில் உள்ள தகவல்களை வைத்து பார்க்கும்போது, மாற்கு கி.பி 65லிருந்து 70க்குள் எழுதப்பட்டதாக தெரிகிறது. கிருஸ்துவுக்கு பிறகு எழுதப்பட்ட பைபிளில் உள்ள வசனங்கள் கர்த்தரால் எப்போது உறுதி செய்யப்பட்டது?
யோவான் மார்க்கு மத்தேயு லூக்கா எனும் அப்போஸ்தலர்கள் ஒரு குழுவாக செயல்பட்டோ, ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்து கொண்டோ பைபிளை எழுதினார்களா?
தனித்தனி தொகுதிகளாக இருக்கும் இந்த நான்கு அப்போஸ்தலர்களின் தொகுப்புகளை ஒருங்கிணைக்க ஏதேனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதா?
இந்த நான்கு அப்போஸ்தலர்களின் தொகுப்புகள் அல்லாத வேறு தொகுப்புகள் எதுவும் இருக்கிறதா?
தற்போது புழக்கத்தில் இருக்கும் பைபிளுக்கும் நான்கு அப்போஸ்தலர்கள் தொகுத்த ஒரிஜினல் பைபிளுக்கும் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றனவா?
நல்லடியாரின் பின்னூட்டத்தில் பைபிளில் பிற்காலத்தில் சில இடைச்செருகல்கள் செய்யப்படதாக குறிப்பிட்டிருக்கிறாரே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?
//நீங்கள் கேட்க வரும் கேள்வி புரிகிறது. பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாடு வந்தது போல கொரான் என்று சொல்ல வருகிறீர்கள்.//
இல்லை. நான் பைபிளைப்பற்றி சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பைபிளைப் பற்றி மட்டுமே கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
/கடவுளை/ஈஸ்வரனை இந்து மதத்தில் மேலே சொல்லப்பட்டுள்ளதுபோல் உண்மையாக நம்பினால், நீங்களும் ஏறக்குறைய முஸ்லிம்கள் அல்லாஹ்வை நம்புவதிலிருந்து வேறுபடவில்லை என நேர்மையாக ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்./
இரு சிறுமிகள். இருவரிடமும் இரு பொம்மைகள். இருவரும் அவர்களின் பொம்மையை மிகவும் நேசிக்கிறார்கள். இருவரும் அவர்களின் பொம்மைக்கு முத்தம் கொடுத்து மகிழ்கிறார்கள். இரண்டாவது சிறுமி தன் பொம்மைக்கு முத்தம் கொடுத்தது போல் முதல் சிறுமியின் பொம்மைக்கும் பாசத்துடன் முத்தம் கொடுக்கிறாள். பிறகு தன் பொம்மைக்கு முத்தம் கொடுக்கும்படி முதல் சிறுமியிடம் வெகுளியாக நீட்டுகிறாள்.
முதல் சிறுமி: உன் பொம்மையும் என்னுடையதப் போல மெத்துன்னு இருக்குமா? இரண்டாவது சிறுமி: ஆமா.
முதல் சிறுமி:உன் பொம்மையும் என்னுடையதப் போல சிரிச்சிக்கினு இருக்குமா? இரண்டாவது சிறுமி: ஆமா.
முதல் சிறுமி:அப்போ என் பொம்மைக்கு நான் முத்தம் கொடுத்த போதெ உன் பொம்மைக்கும் முத்தம் கொடுத்த மாதிரி தான் அர்த்தம்.
இரண்டாவது சிறுமி வருத்தத்துடன் அந்த இடத்தைவிட்டு நகர்கிறாள்.
முதல் சிறுமியின் பெயர் நல்லடியார்.
இரண்டாவது சிறுமியின் பெயர் மைத்திலி .
/(பார்ப்போமே உங்களின் நேர்மையை அல்லது சமாளிப்பை :-) )/
// சுவிசேசம் ஆண்டவரின் ஆணையால் எழுதப்பட்டது. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களூக்கு உபதேசம் பண்ணுங்கள்....என்றார். ஆமென் (மத்தேயு 28.1) இது கர்த்தரால் உறுதி செய்யப்பட்ட வசனங்கள் கொண்டது-பெஞ்சமின் //
ஏனுங்க பெஞ்சமின், எசக்கியேல் 23 கூட ஆண்டவரின் ஆணையால் எழுதப் பட்டது தானுங்களா?நீங்க அதெப் படிச்சிருக்கீங்களா?குடும்பத்திலெ எல்லாரும் ஒண்ணா இருந்து படிக்க முடியாதுண்ணு என்ற சாளையிலெ வந்து போற ஒரு பாதிரி சொன்னாருங்கோ...நெசமாலுமே .சரிதானுங்களா?
இசுலாமியர்களும் கிறிஸ்தவர்களும் இறைவேதம் அருளப்பட்டவர்கள் என்ற ஒற்றுமையில் ஒன்று சேர முடியும். நேசகுமார் மற்றும் நீலகண்டன்களின் நோக்கம் இயேசு கிறிஸ்துவை உயர்த்தி இசுலாத்தை மட்டம் தட்டுவதேயன்றி கிறிச்துவத்தை ஏற்பதல்ல. இவர்களுக்கு தற்போதைக்கு குறி இஸ்லாம் மட்டுமே.
இதே நீலகண்டண் சார்ந்த பயங்கரவாத இயக்கமாகிய ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கைக்கூலிகள் கிறிஸ்தவ சேவையாளர் கிரஹாம் ஸ்டெயின்ஸையும் அவர்தம் மகனையும் கொன்றதையும், ஒரிஸ்ஸாவில் நம் கன்னியாஸ்திரி சகோதரிகளை கற்பழித்துக் கொன்றதையூம் மறக்க முடியுமா?
மேரிமாதாவையும் இயேசுபிரானையும் குரானில் நல்லவிதமாகவே சொல்லப்பட்டிருக்கிது. நேற்றுதான் www.tamililquran.com இல் படித்தேன்.
//இப்போ ரெண்டு தொடரும் முடின்சுபோச்சு.இனி உங்க சண்டையை எதுல பாக்க முடியும்ணு தெரியலை.ரொம்ப வருத்தமா இருக்கு.தமிழ்மணத்துலையும் பாக்க முடியாது.
என் போன்ற ரசிகர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று தமிழோவிய நிர்வாகி தயவு செய்து நல்லடியாருக்கோ அல்லது நேசகுமாருக்கோ மதம் பற்றிய தொடர் இன்னொன்று எழுத அனுமதி கொடுக்குமாறு கேட்டுகொள்கிறேன் நேச நல்லடி,//
யபா, நேஸ நல்லடி, கரீட்டா ஒர் மாஸத்க்கு மின்னமே ஜக்கு அண்ணாத்தெ இத்லெ சொல்லிக்கீறாரு:- (13/10/05 - மேட்ரு அஞ்சிலெ பார்பா ) மதம்னு ஸொல்லிக்கினு மன்ஸங்க அட்ச்சிகினு ஸாவரதெ ரஸிக்கிறத்குன்னு ஒரு கூட்டம் கீதுன்னு.அது கரீட்டாத்தாங்கீது .ஒன்யெ மாரி ஆளுங்க மன்ஸங்க தெக்ரால் வலிச்சிக்கினு அட்ச்சிகினு ஸாவ்ரதெ பாத்து ரஸிக்கிறதுக்கா மதம்? நம்ம பேட்டயிலெ ஒரு மீட்டிங்லெ நெல்லா பட்ச்ச மன்ஸன் ஒர்த்தர் பேஸ ஸொல்லொ மதம் யானெக்கிப் பிடிக்கிம், வெறி நாய்க்கிப் பிடிக்கிம்னு ஸொன்னாரு. இத்லெ வந்த பீட்பேக்லாம் பாக்க ஸொல்லொ அது கரீட்டாதாங்கீது நா கீற பேட்டயிலெ ஹின்டூஸ் கீறாங்கொ,பாய்ங்க கீறாங்கொ , கிரிஸ்டீன் கீறாங்கொ ,நார்த்லேந்து வந்த ஸேட்டுங்க கீறாங்கொ, தலப்பா கெட்டிகினு. தாடி உட்டுகினு ஸ்ர்தார் கீறாங்கொ.என்யெ மாரி மதம் புடிக்காதவனும் கீறாங்கொ மன்ஸங்க மன்ஸங்களாகீற்துதா அல்லார்க்கும் நெல்லது. மதம் பத்தி எய்தினா பீட்பேக் குட்கிறேன்ட்டு வெறி புட்ச்ச ரோகிங்கல்லாம் வாமிட் பண்ணுவானுங்க. அப்பாலெ தமிலோவ்யம் கலீஜாப் பூடும். கணேஸு ஸாரு, ஒன் ஸைட்டெ நெல்லா வெச்சிக்க.அக்காங். பிர்தா?
மரியகுமாரன் என்பவர் யார் என்று தெரியவில்லை. குரானில் ஈசா நபி என்று சொல்லியிருக்கிறது. அதாவது ஏசு வெறும் தூதர் அவ்வளவுதான். அவரை திரித்துவ நாதராக பார்ப்பவர்கள் 'இணை வைக்கிறவர்களாம்'. அவர்களுக்கு சொர்க்கம் கிடையாதாம். அவர்கள் சொல்லுகிற சொர்க்கம் மட்டமான கற்பனை என்பது வேரே சமாச்சாரம். ஒரு கிறிஸ்தவன் என்கிற படிக்கு எனக்கு இப்படி ஏசுபிரானை இழிவுபடுத்தி யாரோ ஒருவர் கற்பனை செய்து எழுதி அதை ஒரு கூட்டம் நம்புவது கடினமாக இருக்கிறது. ஏசுவுக்காக ஊழியம் செய்த போது இந்து கூட்டத்தை சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டவன் நான். அதே போல இந்து வீடுகளில் வரவேற்கப்பட்டு தேனீர் கூட வழங்கியவர்கள் உண்டு. ஆனால் இசுலாமியர் வாழும் தெருக்களுக்குள் கூட போதகர்கள் அனுமதிக்கப்பட்டதில்லை. ஏசுவின் மறைசாட்சிகளுக்கு எதிராக ஒரு கூட்டத்தார் நடந்தால் இந்தியா முழுவதும் கண்டனம் எழுகிறது. ஆனால் இஸ்லாமிய நாடான பாக்கிஸ்தானில் பாருங்கள். இந்தியா கிறிஸ்தவர்களின் சுவர்க்கம் போல இருக்கிறது. நமக்கு நெருக்கமானவர்கள் என்று நீங்கள் சொல்லிவிட்டவர்கள் நம்மை ஏகே 47 ஆல் சுட்டுக் கொல்லுகிறார்கள். கேட்க நாதியில்லை. இது போல இந்தியாவிலே நடக்காது என்று சொல்லமுடியுமா? முஸ்லீம்கள் மெசாரிட்டி ஆகாத வரை நடக்காது என்று சொல்லமுடியும். இத்தனை நாளில் இந்தியாவில் நமக்கு இழைக்கப்பட்ட பெரிய கொடுமையாக ஸ்டெயின்ஸைதான் சொல்ல முடிகிறது. அவரது மனைவிக்கு இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ வழங்கியிருக்கிறது. ஆந்திர முதல்வரும் கேரள முதல்வரும் கிறிஸ்தவர்கள். ஆந்திர முதல்வரின் குடும்பமே கிராமம் கிராமமாக சென்று ஏசுவிற்கு ஊழியம் செய்கிறது. திருப்பதி கோவில் சொத்திலேயே ஏசுவின் ஊழியர் ஆஸ்பத்திரி கட்ட ஆந்திர முதல்வர் வசதி செய்திருக்கிறார். இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தால்தான் இந்தியாவை ஏசுவுக்கு சாட்சி தேசமாக்க முடியும். முஸ்லீம்கள் பெரும்பான்மையானால் இந்துக்களும் கிறிஸ்தவர்களும்-ரோமன் கத்தோலிக் முதல் ஆங்கிலிக்கன் வரை எல்லா சபைகளும் சாக வேண்டியதுதான்.
பெஞ்சமின், இந்த இடியமின்களுக்கு புரிகிற மாறி சும்ம நச்சினு எழுதியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள், உங்கள் தேவன் நம்பியவர் யாரையும் கைவிடமாட்டார். ஈசா, இஸ்லாத்தை தோற்றுவித்தார் என்று இல்லாததை சொல்லும் இவர்கள் காதில் விழுமா என்பது தான் தெரியவில்லை.
//கடவுளை/ஈஸ்வரனை இந்து மதத்தில் மேலே சொல்லப்பட்டுள்ளதுபோல் உண்மையாக நம்பினால், நீங்களும் ஏறக்குறைய முஸ்லிம்கள் அல்லாஹ்வை நம்புவதிலிருந்து வேறுபடவில்லை என நேர்மையாக ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்// இதுக்கு பேருதான் சமாளிபிகேசன். இதில் நேரிடியாக நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்று சொல்லாமல், எதிர்கேள்வி கேட்டிருப்பதிலிருந்து ஈசனே அல்லா என்று சொன்னால் இணைவைப்பது ஆகுமோ? என்ற உங்கள் அச்சம் மட்டும் தெரிகிறது. உங்களுக்கு குரானோ / கதிசோ சொல்லாவிட்டால் எதையும் ஏற்கமுடியாது என்பது எமக்கு தெரியும், மைதிலிக்கு தெரியுமா? மாற்றுமதத்தினருக்கு வாழ்துக்கள் சொல்வதும், வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்வதும் கூட குரான்/கதீஸ் அனுமதிக்காது என்பது, அதனால் தான் வெகுளியாக நல்லடியாரிடம் கேள்விகேட்டிருக்கிறார்.
//மரிய குமாரன் தான் ஏசு. ஏசுவே மரிய குமாரன். டீக்கடை பாய்// என்ன டீக்கடை பாயி இப்படி கடிக்கிறீர்கள், பெஞ்சமின் பாவம், அவர் பின்னூட்டமிட்ட மரிய குமாரை சொன்னால், நீங்கள் அன்னை மேரியின் புதல்வரை சொல்கிறீர்கள். போங்க பாயி, போயி கஸ்டமரை கவனியுங்கள். இது மரிய குமாரன் என்று பின்னூட்டமிட்டவரின் சூழ்ச்சி, தன் பதில் இப்படி குதர்கமாகும் என்று பெஞ்சமின் எதிர்பார்த்திருக்கமாட்டார். அவருக்கு சாந்தியும் சமாதனமும் உண்டாக பரலோகப் பிதா அருள்வாராக !
பழைய ஏற்பாட்டிற்க்கும் புதிய ஏற்பாட்டிற்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை.இரண்டும் திரிக்கப்படாத இறைவனின் நல் வேதங்கள்.சத்திய வார்த்தைகள். உலகின் பெரும்பான்மை மக்கள் தொழும் மதம் கிறிஸ்துவமே.தேவனின் மகிமைக்கு இதை விட சாட்சி வேண்டுமா? சத்தியமே தேவகுமாரனாக வந்த ஏசுபிரானாகும்.வழியும்,ஜீவனும்,சத்தியமும் ஆக இருக்கும் அந்த புனிதனை போற்றும் புகழ்வேதமே பைபிளாகும்.
ஏசு இறைவனின் ஒரே குமாரராவார்.பாவப்படுகுழியில் கிடக்கும் புழுவுக்கு சமமான நம்மை விடுவிக்க அவர் சிலுவையில் அறைபட்டார்.மிருகத்துக்கு சமமான மனிதனுக்காக எம்மிறைவன் ரத்தம் சிந்தினார்.
பாவப்படுகுழியில் கிடக்கும் மானிடமே,உனக்காக வந்த அந்த ஜீவ அமுத்தை என்று புரிந்து கொள்ள போகிறாய்?அமுதம் கிறிஸ்து வடிவில் உனக்கு வழங்கபடுகிறது.அதை உண்டால் நீ அமரனாவாய்.கிறிஸ்துநாதரோடு இறந்தால் அவர் உயிர்த்தெழும் போது அவரோடு நீயும் உயிர்த்தெழுவாய்.
நட்புக்கான வழியும் மொழியும் : திறந்த கடிதம் : ஒரு எதிர்விணை இந்த தொடரை சார்ந்தது அந்த கடிதம் என்பதாலும், அங்கு பின்னூட்ட வழிகள் அடைக்கப்பட்டது என்பதாலும், இங்கு பின்னூட்டமிடுகிறேன், தமிழோவியம் நிர்வாகிகள் இதை நீக்கவேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன் //எனக்கும் நேசகுமாருக்கும் எந்தப் பகையும் கிடையாது. அவர் யாரென்றுகூட எனக்குத் தெரியாது..... முதலில் நேசகுமார் இஸ்லாம் பற்றி ஒரு விவாதத்தைத் துவக்கியிருக்கவே தேவையில்லை. அதற்கான தகுதியும் அவருக்கு நிச்சயமாகக் கிடையாது.// நேச குமார் ரூமியின் மாணவரில்லை, ரூமி எப்படி நேச குமாரின் தகுதியை மதிப்பிட முடியும் ? //இந்துக்கடவுள்களை நான் கிண்டல் செய்தேன் என்ற கற்பனையான குற்றச்சாட்டும் இந்த வகையைச் சேர்ந்தததுதான்// என்றுசொல்லிவிட்டு கீழேயே, //பகவத் கீதையின்படி ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு ஸ்த்ரீ லோலர் என்று கீதையை 'விளக்க' ஆரம்பிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்// இது எப்படி என்றால் 'உன் அப்பன் மடையன் என்று செல்லவிருப்பம் இருந்தாலும் நான் சொல்லவிரும்பவில்லை, அதானால் என்னை நேர்மையாளனாக நினை' என்று சொல்வது மாதிரி இருக்கு. //இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது இஸ்லாத்தையோ முஸ்லிம்களையோ எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை//. - இவற்றால் பாதிக்கப்படும் மாற்று மதத்தினர் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது, குண்டுவெடிப்புகள் நடந்தாலும் அமைதியாகத்தான் இருக்கவேண்டும் // இன்றைக்கு பள்ளிவாசல்களில் மொசைக் தரை அல்லது மார்பிள் தரை போடப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ளது. குளிர்பதனம் செய்யப்படுகிறது. மின்விசிறிகள் சுழல்கின்றன. குழல் விளக்குகள் எரிகின்றன. நபிகள் நாயகத்தின் காலத்தில் இருந்த மாதிரியா வெறும் பாலவனக் களிமண்ணில் இருக்கின்றன? நபிகள் நாயகம் காய்ந்த ரொட்டியையும் பேரீச்சம் பழங்களையும்தான் பெரும்பாலும் சாப்பிட்டார்கள். நாம் அப்படியா சாப்பிடுகிறோம்? சிக்கன் 65, பிரியாணி என்று வெளுத்துக் கட்டவில்லையா? கல்லாலடித்துக் கொல்லும் கொடூர தண்டனை கொடுக்கும் நீதிபதிக்கும் இது பொருந்தும்// நேச குமார்களுக்கு கூறும் செய்திகளை விட வகாபிகளுக்கு அதிகமாக நல்ல செய்திகளை கூறியிருப்பதால, நட்புக்கான வழியும் மொழியும் யாருக்கு சொல்லியிருக்கிறார் என்பதை கவனமாகப் படிப்பவர் யாரும் இதைப்புரிந்துகொள்ள முடியும்.
இறைமகனாம் ஏசுநாதர் வருகை பற்றி அறிவிக்கும் இறைவேதம் பழைய ஏற்பாடாகும்.இறைவனின் மனித பிறப்பு,மனிதனுக்காக அவன் பட்ட துன்பம்,மானிட இனம் உய்ய வழி இவற்றை சொல்லும் சத்திய வேதம் புதிய ஏற்பாடாகும்.
கடவுள் காட்டும் வழி கண்முன் இருக்கிறது.உலகின் பெரும்பான்மை மக்கள் அதை உணர்ந்தும் விட்டனர்.இறைவேதம் சத்தியவசனம் என்பதற்கு இதை விட சாட்சி தேவையா?
வெறுமனே சொல்லும் தேவனல்ல என் தேவன்.சொல்வதை செய்பவன்.மானுடரை காப்பேன் என்றான்.செய்து காட்டினான்.சத்தியகீர்த்தி அவன்.சொல்வேறு செயல் வேறு என வாழ்ந்தவரல்ல ஏசு பிரான்
//பழைய ஏற்பாடு என்பது யூதர்களுக்கு **தீர்க்க தரிசிகளால் அருளப்பட்டது**.... அது யூதர்களுக்கு மட்டுமே ஆனது....பெஞ்சமின்//
//பழைய ஏற்பாட்டிற்க்கும் புதிய ஏற்பாட்டிற்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டும் திரிக்கப்படாத **இறைவனின் நல் வேதங்கள். சத்திய வார்த்தைகள்**... சென்டம்//
//இறைமகனாம் **ஏசுநாதர் வருகை பற்றி அறிவிக்கும் இறைவேதம் பழைய ஏற்பாடாகும்.** இறைவனின் மனித பிறப்பு,மனிதனுக்காக அவன் பட்ட துன்பம்,மானிட இனம் உய்ய வழி இவற்றை சொல்லும் சத்திய வேதம் புதிய ஏற்பாடாகும்... சென்டம்//
பழைய ஏற்பாடு தீர்க்க தரிசிகளால் அருளப்பட்டதா? அல்லது இறைவனின் வார்த்தைகளா? தீர்க்க தரிசிகளால் அருளப்பட்டது என்றால் அவர்கள் யாவர்?
பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் அடிப்படை வித்தியாசங்களே நிறைய இருக்கும்போது (அருளியது தீர்க்கதரிகளா? இறைவனா? ப.ஏற்பாடு யூதர்களுக்கு மட்டுமே ஆனது, அது ஏசுநாதர் வருகை பற்றி அறிவிக்கிறது. பு.ஏற்பாடு மனித இனம் உய்ய வழி சொல்கிறது போன்றவை) //பழைய ஏற்பாட்டிற்க்கும் புதிய ஏற்பாட்டிற்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை// என்று சொல்வது முரண்பாடாக இல்லையா?
பழைய ஏற்பாடு மனித இனம் உய்ய வழி எதுவும் சொல்லவில்லையா?
என் முந்திய கேள்விகளுக்கு பெஞ்சமினிடமிருந்து எதுவும் பதில் வரவில்லையே? இனொமெனொ, கொஞ்சம் கவனிக்கக் கூடாதா? நன்றி.
பெஞ்சமின் மதத்தில் முகமது பற்றி குறிப்பு எதுவும் இல்லை, அப்பாவியின் மதத்தில் ஈசா பற்றி குறிப்பு இருக்கிறது. ஈமான் கொண்டவர் என்று கூறிக்கொண்டு, தாம் நம்பும் ஈசாவையும் பழைய/புதிய ஏற்பாடுகள் பற்றியும் கேள்வி எழுப்பவது என்பது உங்களின் ஈமான் பற்றிய கேள்விக்குறியாகிறது. பழைய ஏற்பாட்டிற்கும் , புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை பெஞ்சமின் காட்டுவது இருக்கட்டும், புதிய ஏற்பாட்டிற்கும், உங்கள் புனித ஏற்பாடான குரானுக்கும் நேச குமார் காட்டிய வேறுபாடுகள் தவிர வேறு ஏதாவது இருக்கிறதா என்று அப்பாவிகள் காட்டுவார்களா? - சோலை
இராமாயணம் படித்தவர்கள் யாரும் பெருமாள் கோவிலை இடித்த்தாக சரித்திரம் இல்லை என்பதால், படிப்பது இராமயணம் இடிப்பது பெருமால் கோவில் என்பது வெறும் பழமொழி அளவில் இருக்கிறது. இங்கு அப்பாவிகள் என்று கூறிக்கொண்டு, 'இவர்கள் படிப்பது புனித குரான் கிழிப்ப்பதோ ஈசாவின் புதிய ஏற்பாடு', என்ற என்னுடைய பழையபல்லவிக்கு அப் பாவிகளே உதாரணமாக தெரிகிறார்கள். - சோலை
பழைய ஏற்பாடு எனும் வேதத்தின் முதல் பகுதிகளை எழுதியவர் மோஸஸ் என்ற இறைதூதராவார்.சினாய் மலையில் இறைவன் சொல்ல அதை எழுதியவர் அவர்.மற்ற பகுதிகளை எழுதியோர் இசையா,ஜெரெமியா போன்றோர்.எழுதியோர் அனைவரும் இறைதூதர்கள் ஆவார்கள்.இறைவன் தந்த,இறைதூதர் எழுதிய இறைவேதமே பைபிள் எனும் திருவேதமாகும்.
இறைவன் தந்த எந்த வார்த்தையையும்,இறைதூதர் தந்த எந்த வாக்கையும் எந்த மனிதனாலும் மாற்ற முடியாது.என்றும் மாறா சத்தியம் இறைவேதமாம் பைபிளாகும்.
பழைய எற்பாட்டிற்க்கும் புதிய எற்பாட்டிற்கும் எந்த வித்யாசமும் இல்லை..யூதர்கள் மட்டுமே அன்று படைத்த ஆண்டவனை தொழுதனர்.மற்ற அனைவரும் உருவ வழிபாடு எனும் தீமையில் ஈடுபட்டிருந்தனர்.ஆதியில் ஆண்டவன் படைத்த ஆதாம் ஏவாள் குழந்தைகளே அனைவரும்.வழி மாறி போனோர் ஜென்டைல் எனப்படும் மற்றோர்.வழிமாறா குழந்தைகள் யூதர்கள்.
வழிமாறிய அந்த ஆடுகளுக்காகவே பூமியில் பிறந்தார் எம்மிறைவன்.
புகழ்வோம் அப்புனிதனை நாத்தழும்பேற. தொழுவோம் அந்த நல்ல மேய்ப்பனை
//ஈமான் கொண்டவர் என்று கூறிக்கொண்டு, தாம் நம்பும் ஈசாவையும் பழைய/புதிய ஏற்பாடுகள் பற்றியும் கேள்வி எழுப்பவது என்பது உங்களின் ஈமான் பற்றிய கேள்விக்குறியாகிறது.//
நான் எந்த இடத்திலும் இயேசு நாதர் எனப்படும் ஈஸா (அலைஹிஸ்ஸலாம் - அன்னாரின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அவர்களைப் பற்றி மரியாதைக் குறைவாக குறிப்பிடவில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நான் கேட்கும் கேள்விகள், பழைய / புதிய ஏற்பாடுகளைப் பற்றி பெஞ்சமின் போன்ற கிருஸ்துவர்களிடமிருந்து சில விளக்கங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்கப்படுபவையே. //முகமது அங்கிருந்த யூதர்களை பார்த்து காப்பியடித்து உருவாக்கியதுதான் கொரான் என்பதற்கு இது ஒரு சான்று. எனவே மனந்திரும்பி சைத்தானின் பாதையை விட்டு திரித்துவ நாதரை ஏற்று ஆவியால் நிரப்பப்பட வாருங்கள்.// என்றெல்லாம் 'போதனை' செய்யும் பெஞ்சமின் போன்றவர்கள் அவர்களின் வேதமாகிய பைபிளைப் பற்றி நான் கேட்கும் எளிய கேள்விகளுக்கு கூட பதிலளிக்க முடியாதவர்களா என்ன?
சோலை போன்றவர்களும் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் சொல்லலாம். தெரியாவிட்டால், பெஞ்சமின் போன்றவர்கள் பதிலளிக்கும் போது குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தாலாவது சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
//...எழுதியோர் அனைவரும் இறைதூதர்கள் ஆவார்கள். இறைவன் தந்த, **இறைதூதர் எழுதிய இறைவேதமே பைபிள்** எனும் திருவேதமாகும்...//
அக்கம் பக்கம் பார்த்து எழுதுங்கள் சென்டம் அவர்களே! இஸ்லாமியர்கள் ஏசுவை இறைத்தூதர் (நபி) என்று சொல்வதற்காக உங்கள் சக மதத்தவரான பெஞ்சமின் மிக கோபம் அடைந்திருக்கிறார். நீங்கள் பாட்டுக்கு //இறைதூதர் எழுதிய இறைவேதமே பைபிள்// என்கிறீர்கள்.
//இஸ்லாமியர்கள் பரமபிதாவின் ஒரே பேறான ஏசுவை ஈசா நபி என்றும் அவர் முகமதுவுக்கு வணக்கம் தெரிவித்ததாகவும் சொல்லி கதை விடுகிறார்கள். இது தவறானது. கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தக்கூடியது. - பெஞ்சமின்//
// பழைய ஏற்பாடு எனும் வேதத்தின் முதல் பகுதிகளை எழுதியவர் மோஸஸ் என்ற இறைதூதராவார்.சினாய் மலையில் இறைவன் சொல்ல அதை எழுதியவர் அவர்.மற்ற பகுதிகளை எழுதியோர் இசையா,ஜெரெமியா போன்றோர்.எழுதியோர் அனைவரும் இறைதூதர்கள் ஆவார்கள்.இறைவன் தந்த,இறைதூதர் எழுதிய இறைவேதமே பைபிள் எனும் திருவேதமாகும்.
இறைவன் தந்த எந்த வார்த்தையையும்,இறைதூதர் தந்த எந்த வாக்கையும் எந்த மனிதனாலும் மாற்ற முடியாது.என்றும் மாறா சத்தியம் இறைவேதமாம் பைபிளாகும். சென்டம் //
அப்படிங்களா ? அப்போ மோஸஸ் எழுதிய பைபிளில் மோஸஸின் மரணமும் கல்லறை அடக்கமும் பத்தி எழுதியது ஆருங்கோ? இறைவனின் வார்த்தையை மனிதன் மாற்ற முடியாதுன்னா திண்டிவனம் பைபிளுக்கும் பெங்களூர் பைபிளுக்கும் ஏனுங்க புத்தக எண்ணிக்கையில் வித்தியாசம்? பைபிளில் எசக்கியேல் 23 ப்பத்தி நான் கேட்டதுக்கு பஞ்ச மீன் இன்னும் பதிலே சொல்லலீங்கோ? சொல்வாருங்களா? குங்குமப் பொட்டுக் கவுண்டர்
நட்புக்கான வழியும் மொழியும் : திறந்த கடிதம் : ஒரு எதிர்விணை இந்த தொடரை சார்ந்தது அந்த கடிதம் என்பதாலும், அங்கு பின்னூட்ட வழிகள் அடைக்கப்பட்டது என்பதாலும், இங்கு பின்னூட்டமிடுகிறேன்,
//இந்துக்கடவுள்களை நான் கிண்டல் செய்தேன் என்ற கற்பனையான குற்றச்சாட்டும் இந்த வகையைச் சேர்ந்தததுதான்//
அய்யா ரூமி, நீங்கள் தின்னையில் எழுதியுள்ள கட்டுரைகளை ஒரு முறை வாசித்துப்பாருங்கள்.உங்கள் கட்டுரைகளில் இருந்து சாம்பிளுக்கு சில.
//சிவன் எனும்போது இன்னொன்று ஞாபகம் வருகிறது. ராவணேஸ்வரனது ஷங்கராபரணத்திற்கு இரங்கியவன் சிவன். ஒரு இசைக்கலைஞன் நல்லவனாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஹிட்லராக இருந்தாலும் ஓகேதான்.//
இதில் சிவனை ஏன் அனாவசியமாக ஹிட்லருடன் தொடர்புபடுத்தவேன்டும்??
//இடையினம்
ஆண்மைக்கும் பெண்மைக்கும் இயற்கை வைத்த திருஷ்டி. திருஷ்டி என்றாலே கழிக்கத்தானே?
சிவன் பாதி பார்வதி. இவன் பாதி யார் சதி? //
இதிலும் தேவையற்ரு சிவன் பார்வதியை, இடையினம் எனும் ஆனும் அல்லாத பெண்ணும் அல்லாத அலிகளுடம் தொடர்புபடுத்தி எழுதிவிட்டு, "கற்பனையான குற்றச்சாட்டு" என்ரு கார சாரமாக ஒரு கடிதம்(!!) வேறு.
//மரியகுமாரன் என்பவர் யார் என்று தெரியவில்லை. குரானில் ஈசா நபி என்று சொல்லியிருக்கிறது. அதாவது ஏசு வெறும் தூதர் அவ்வளவுதான்//
பெஞ்சமீன்,
இசுலாமியர்கள், இயேசு பிரான் இவ்வுலகை கொடுங்கோலர்களிடமிருந்து வென்றெடுத்து மக்களை உய்விக்க வருவார் என்றும் நம்புகிறார்கள். அந்த வகையில் இசுலமியர் மேல் எனக்கு மிகுந்த மதிப்பு வருகிறது.
நம் மேரி மாதாவை அவதூராக (....கதீஜாவா? கன்னிமேரியா? மணியம்மையா?) என்று மதவெறி பிடித்த நீலகண்டன் கும்பல் நடத்திய பட்டிமன்றங்களை மறக்க முடியுமா?
கிரஹாம் ஸ்டெயின்ஸைக் கொன்றது மட்டும் உருத்துகிறதாம். கற்பழித்துக் கொன்ற நம் கன்னியாஸ்திரி சகோதரிகள் பற்றி வாயே திறக்கவில்லை பாருங்கள்.
இந்தியாவில் இந்துக்களுக்கு கல்விக்கண்களை திறந்தவகையில் நம் கிறிஸ்தவ மிசனரிகளுக்கு ஒட்டு மொத்த இந்தியவாவையும் எழுதிக் கொடுத்தாலும் ஈடாகுமா? மத்திய ஆசியாவிலிருந்து வந்து பாம்பு, பல்லி இவற்றை ஆரியர்கள் தெய்வம் என்று கதைத்ததை கல்வி கற்ற இந்துக்கள் பொய்ப்பித்து உண்மையான கடவுளை அறிந்து கொண்டார்களே. இதற்காக என்ன கைம்மாறு செய்யப்போகிறார்கள் நீலகண்டன் கும்பல்?
கணவனையும் குழந்தையையும் நெருப்பில் போட்டு உயிரோடு எரித்து விட்டு எந்த விருது கொடுத்தாலும் அந்த சமூக சேவகர் திரும்பி வரவா போகிறார்? கிறிச்தவ முதல்வர்கள் தங்கள் சேவைகளாலும் அரசியல் திறமையாலும்தான் முன்னுக்கு வந்தார்கள். அதைக்கூட என்னவோ இந்துக்களின் தயவால் வந்தது மாதிரியல்லவா இங்கு ஒருவர் கதைக்கிறார்.
கிறிஸ்தவரான அன்னை சோனியா பிரதமரானால் மொட்டை போட்டு பாராளுமன்றம் வருவேன் என்ற சுஷ்மா சிவராஜின் கும்பலையும், பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என்ற கும்பலைச் சேர்ந்தவர்களிடம் இயெச்சுவைப்பற்றிய நண்ணம்பிக்கையை எதிர்பார்க்கலாமா?
http://idiminnal.blogspot.com தான் என் வலைப்பூ.
23.5 மக்களின் கவனத்தைப் பெறுவதற்காக நன்மை செய்வதுபோல் காட்டிக்கொள்வார்கள். மக்களின் காது குளிற தேனாகப் பேசுவார்கள்.
23.6 அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் முதன்மையான இருக்கைகளை விரும்புவார்கள்.
23.28 வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கும் இவர்கள் உள்ளே போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறார்கள்.
1) குர்ஆன் என்பது முஹம்மத் நபி (ஸல்) அவர் கூறப்பட்டது என்று சிலர் கூறுவர். கிறிஸ்தவ யூத வேதங்களைக் காப்பி அடித்தது என்றும் கூறுவர். அவர்களுக்கு உலக வரலாறும் தெரியாது. குர்ஆனும் புரியாது. நபிகள் நாயகம் பற்றியும் அறிந்திருக்கவில்லை.
2) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்க இரண்டு நூற்றாண்டுகள் கழித்துத் தான் அரபி மொழியில் பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது.
3) அது தவிர நபிநாதர் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்பதையும், அவர் வாழ்ந்த கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மத வேதங்கள் என்பன தேவாலயங்கள் சர்ச்சுகள் தவிர வெளியுலகில் புழக்கத்தில் இல்லை என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்.. மேற்சொன்ன குற்றச்சாட்டிலுள்ள அபத்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.
4) இறைவனின் செய்தியிலுள்ள ஓரிறைத் தன்மையையும் உலகளாவிய வாக்கையும் புரிந்து கொண்டால் இறைத்தூதர்களை மக்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். இறைத்ததூதரில் ஒருவரை நிராகரித்தாலும் அது அனைத்து இறைத்ததூதர்களையும் நிராகரிப்பதற்குச் சமம். யூதர்கள் இயேசுவின் இறைத்தூதையும் நபிகள் நாயகம் அவர்களின் இறைத்தூதையும் நிராகரிக்கிறார்கள். கிறிஸ்துவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இறைத்தூதை நிராகரிக்கிறார்கள். முஸ்லிம்களோ அனைத்து இறைத்தூதையும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அதிலுள்ள தவறான சரித்திரத் திரிபுகளையும் - மனிதன் நுழைத்த கருத்துக்களையும் நிராகரிக்கிறார்கள்.
4) திருக்குர்ஆன் கூறுவது காரணமாகவே முஸ்லிம்கள் தங்களது நபிநாதரை நேசிப்பது போலவே இயேசுவையும் நேசிக்கிறார்கள். மேலும் கிறிஸ்துவர்களின் புதிய ஏற்பாட்டில் கூறப்படாத இயேசுவின் அற்புதங்கள் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றன. எடுத்துக்காட்டாக இயேசு தொட்டிலிலிருந்து பேசுகிறார். மக்கள் எதை உண்கிறார்கள், எதைத் தங்களது களஞ்சியத்தில் வைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் (திருக்குர்ஆன் வசனங்களின்படி)
5) இயேசு ஒரு தெய்வம் என்ற கருத்து புனிதபால் மற்றும் அவரது சீடர்களால் கிறிஸ்து மார்க்கத்தில் நுழைக்கப்பட்டது. இதை எதிர்த்த பல லட்சக்கணக்கான கிறிஸ்துவர்களின் சவங்களின் மீது இந்தக் கருத்து நிலைநாட்டப்பட்டது. இதைப் பற்றி காஸ்டிலோ என்பவர், ஒரு மனிதனை நெருப்பில் எரிப்பது ஒரு கொள்கையை நிலைநாட்டியது ஆகாது என்றார்.
6) ரோமச்சக்கரவர்த்தி கான்ஸ்டான்டைன் என்பவரின், தலைமையில் நடந்த கிறிஸ்துவ மாநாட்டில் தான் தற்போதுள்ள கிறிஸ்துவர்களின் நான்கு புதிய ஏற்பாடுகள் அங்கீகாரம் பெற்றன. இதுவும் அந்தப் பேரரசரின் அரசியல் லாபங்களுக்காகச் செய்யப்பட்டன.
7) ஏராளமான பைபிள் புத்தகங்களும் ஏற்பாடுகளும் மதக் கிரந்தங்களும் தள்ளுபடி ஆகமம், என்ற பெயர் இடப்பட்டன. இதில் பல புத்தகங்கள் இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டவையாகும். இவற்றில் பர்னபாஸ் ஆகமம் - ஹெர்மாசின் மேய்ப்பன் போன்ற பைபிள் புத்தகங்கள் திருக்குர்ஆனோடு ஒத்துப் போகின்றன.
8) இயேசுவின் ஓரிறைக் கொள்கையும், மனிதக் கருணைக் கொள்கையும் முஸ்லிம்களால் மட்டும் ஒப்புக் கொள்ளப்படவில்லை. யூதர்களாலும், பழைய காலத்துக் கிறிஸ்தவர்களான எபியோனியர்கள் - செரிந்தியர்கள், பாசிலிடியன்கள், காபோகிரேடியன்கள், ஹைபிஸ்சிஸ்டிரியன்கள் போன்றவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டன.
9) அரியன்கள், பாசிலியன்கள், கோத்துகள் போன்றவர்களாலும் இறைத்தூதர் தான் இயேசு என்பதை ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இப்போதும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலுமுள்ள ஓரிறை சர்ச்சுகளும், ஜெஹோவா காட்சியாளர்களும் இயேசுவைக் கடவுள் என வணங்குவதில்லை.
10) இயேசுவும், அவரது சரிதம் எழுதியவர்களும் சொல்லாத கருத்துக்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது. இது பற்றி ஹெய்னிஸ் ஜாஹ்ர்ன்ட் என்பவர், இயேசு பேசாத சொற்களை அவரது வாயிதழில் வைத்தனர். அவர் நடத்தாத அற்புதங்களை அவர் நடத்தியதாகக் கூறினர் என்றார். இது போலவே பல முடிவுகளை தேவாலய ஆயர்கள் அறிந்திருந்த போதிலும் அவற்றை ரகசியமாக வைத்திருந்தனர். ஆராய்ச்சி நிபுணர்களுக்கு மட்டும் அறிவித்தனர். சர்ச்சுகள் இயேசுவைப் பற்றிக் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று மனித குமாரன் இயேசு என்ற நூலில் ரூடால்ஃப் அகஸ்டீன் எழுதியுள்ளார். (ஜெர்மனிய மொழியில் இந்தப் புத்தகம் 1972 ல் வந்தது. 1977 ல் மொழி பெயர்க்கப்பட்டது).
11) இயேசுவின் இயற்கைக் குணம் - இறைத்ததூது - சிலுவை மரணம் - விண்ணேற்றம் இவை பற்றிய தவறான எண்ணங்களில் இருப்பது தான் கிறிஸ்துவ மார்க்கத்தில் இன்றுள்ள பிரச்சினை. இதைப் பலரும் அறை கூவி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இங்கிலாந்திலுள்ள பல அறிஞர்கள் எழுதி ஜான் ஹிக் என்பவரால் ஒழுங்கு செய்யப்பட்டு, கடவுள் அவதாரப் புராணம் என்ற நூலில் 1977 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் அந்த அறிஞர்கள் இயேசு என்ற மனிதர் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டவர், தெய்வீக நோக்கத்துக்காக அவர் செயல்பட்டார். பிற்காலத்தில் அவரே கடவுள் அவதாரம் என்று கூறப்பட்டது. இது புராண பாணியில் கவிதையின் உயர்வு நவிற்சி முறையில் அவரது முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காக நமக்குக் கூறப்பட்டது தான் என்று சொல்லியுள்ளார்கள்.
ஆனால் ஜார்ஜ் கேரிப் என்பவர் இந்தப் புத்தகத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் போது இயேசுவைக் கடவுள் அவதாரம் என்று ஒப்புக் கொள்ளவில்லை எனில் இயேசுவின் இறைத்ததூதை முழுமையாக உணர முடியாது. மக்களை வழிநடத்தும் ஆளுமையை விளக்க முடியாது என்று கூறியுள்ளார்.
ஆனால் உறுதியாக இது பலவீனமான வாதம் ஆகும். ஆப்ரஹாம், மோசஸ், முஹம்மத் நபி (ஸல்) போன்ற மிகப் பெரிய தூதர்கள் தங்களது மக்களின் மீது அளப்பரிய வழி நடத்தும் ஆளுமையை பெற்றிருக்கிறார்கள். இவர்களில் யாரும் தன்னைக் கடவுள் என்றோ - கடவுளின் குமாரர் என்றோ கூறிக் கொள்ளவில்லை.
12) பிதா மகன் பரிசுத்த ஆவி என்ற திரியேகத்தத்துக் கொள்கை இன்றிருக்கும் பைபிளில் கூடக் காண முடியாது. நமது இறைவனான கர்த்தர் ஒரே ஒருவர் தான் (மத்தேயு) என்று இருக்கிறது. திரியேகத்துவத்தை மறுக்கிறது. சுவிசேஷக்காரர்கள் பலரும் இது போல் எழுதியுள்ளனர்.
13) தான் ஒரு தெய்வம் என்று இயேசு கூறியதாக இப்போது இருக்கிற பைபிளில் கூடக் கூற முடியாது. கடவுளின் குமாரன் நான் என்ற சொல் இயேசுவின் வாயிலிருந்து வந்ததாகவும் பைபளில் கூற முடியாது.
14) பைபிள் அகராதி என்ற நூல் ஹேஸ்டிங்கினர் கூறுகிறார். தன்னைக் கடவுள் என்று இயேசு கூறினாரா என்பது சந்தேகத்திற்குரியது. எனது பைபிள் ஆராய்ச்சியில் கடவுளின் குமாரன் என்ற சொற்களை யோவான் சுவிசேஷத்தில் 5-7 ஆகிய அத்தியாயங்களில் காண முடிகிறது. பிறர் தான் அந்தச் சொற்களை சில இடங்களில் கூறுகிறார்கள். கடவுளின் குமாரன் என்று இயேசுவே கூறியிருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் கீழ்க்கண்ட கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அ) அந்தக் குமாரன் எனும் சொல் ஹெலெனிஸ்டிக் என்ற மொழி வகையைச் சார்ந்தது. இயேசுவும் அவரது சீடர்களும் புழங்கிய மொழி வகை அது. செமிடிக் மொழியில் நிச்சயமாக அந்தப் பொருள் வராது.
ஆ) கிரேக்க மொழியிலுள்ள பைபிள் குமாரன் என்ற சொல்லுக்கு பியாஸ் - பியாடா எனும் சொற்கள் காணப்படுகின்றன. கிரேக்க மொழியில் இதற்கு ஊழியன் - ஊழிய மகன் என்பதே! இது வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் போது இயேசுவுக்கு மகன் என்ற சொல்லையும் மற்றவர்களுக்கு ஊழியர் என்ற சொல்லையும் பயன்படுத்தினர்.
இ) மனித குமாரன் என்று இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்ட சொல் சுவிசேஷங்களில் 81 முறை வருகிறது. இது இயேசு தன்னுடைய மனித நிலைமையைக் குறித்து அறிவார்ந்த முறையில் கூறியதாகும். இந்த இலக்கியப் பூர்வமான சொல் இயேசுவின் மனிதப் பாத்திரத்தைப் புற்றிய அழுத்தமான வெளிப்பாடாகும். இப்போது வாழும் கிறிஸ்தவர்கள் இதை ஒப்புக் கொள்வார்களா?
ஈ) பைபிள் வசனம் - போப் மறுப்பு : யூதத் தலைமைப் பூசாரியாலும், யூத மூப்பர்களாலும் திட்டமிடப்பட்டு – உத்தரவிடப்பட்டது தான் இயேசு கைது செய்யப்பட்டார். சிலுவையில் அறையப்பட்டார் என்பது பரம்பரையான பைபிள் கூறும் கதை. 1960 ஆம் ஆண்டுகளில் இந்தக் கதை கிறிஸ்துவர்களின் மிக உயரிய அதிபதியான போப்பாண்டவரால் மறுக்கப்பட்டது. சிலுவையில் இயேசு அறையப்பட்டதற்கு யூதர்கள் பொறுப்பில்லை எனக் கூறினார். இக் கூற்று பைபிள் கதையையே மறுப்பதாகும்.
உ) இது (இஸ்ரேல் நாட்டுக்காகச் செய்யப்பட்ட) அரசியல் அநீதியான அறிவிப்பு என நீங்கள் கூறலாம். ஆனால் முஸ்லிம்கள் தொடர்ந்து கூறி வருகின்ற ஒரு உண்மையை இந்த அறிவிப்பு நிலைநாட்டுகிறது.
ஊ) இயேசுவைப் பற்றிய குர்ஆனின் கண்ணோட்டத்தைத் தயக்கத்தோடும் விருப்பமில்லாமலும் பலர் பார்ப்பதற்கு மேற்கூறிய யூகங்கள் காரணமாகின்றன. ஆனால்சரித்தித உண்மைகளும் சில இருக்கவே செய்கின்றன.
எ) இயேசுவின் மறைவுக்குப் பின்னர் மூன்று தலைமுறைகளுக்கு கிறிஸ்துவம் என்பது யூத மார்கக்த்தின் ஒரு பகுதி என்றே நினைத்து வந்தனர்.கிறிஸ்துவ சரித்திரம் முழுவதும் கிறிஸ்துவர்கள் மற்றும் யூதக் கல்வியாளர்களின் பண்பாடு ஒரே மாதிரியாகவே இருந்தது.பைபிள் ஆராய்ச்சிகளும் விஞ்ஞான ஆய்வுகளும் பைபிளோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. கிறிஸ்துவர்களில் சிலர் ஒரு தெய்வத்தை ஒப்புக் கொண்டனர். இயேசுவைக் கடவுளாகவோ - கடவுளின் குமாரராகவோ ஒப்புக் கொள்ளவில்லை.
இன்றைக்கு ஆய்வாளர்களும், பிறரும் கண்டுபிடித்துள்ள இயேசுவின் நிலையைப் பற்றி ஆயிரத்து நானு}று ஆண்டுகளுக்கு முன்னர் குர்ஆன் கூறியது. அதிலிருந்து எந்த மாற்றத்தையும் குர்ஆன் செய்து கொள்ளவில்லை.
இதுதான் இஸ்லாம்! எங்கள் உயிருனும் மேலான முஹம்மது நபிக்கு இறைவன் அருளிய குர்ஆனை மனநோயின் வெளிப்பாடு என்ற கயவர்கள் இயேசுவுக்கு சொல்லப்பட்ட பைபிளையும் சொல்ல அதிக நேரம் எடுக்காது என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் உணர்ந்து கொண்டால் நமக்குள் பகையில்லை.
//அவ்வளவு ஏன் நண்பர் முஸ்லீம் அந்த வசனத்தில் அதிகாரம் நம்முடையது என்கிறார். மார்க்க அறிஞர்களோ அதிகாரம் அல்லாவுடையது என அதே வசனத்திற்கு பொருள் கொள்ளுகிறார்கள்.//அரவிந்தன் நீலகண்டன் 11/9/2005 , 8:41:44 PM
நண்பரே! நான் எடுத்து வைத்த ஐந்து குர்ஆன் மொழிபெயர்ப்பில் ''சுல்தான்'' என்ற வார்த்தைக்கு மூன்று மொழிபெயர்ப்பில் ''ஆற்றல்'' என்றும், இரண்டு மொழிபெயர்ப்பில் (ஜான் டிரஸ்ட் மற்றும் தாருஸ்ஸலாம் வெளியீட்டில்) ''அதிகாரம்'' என்றும் பொருள் கொண்டிருக்கிறார்கள். ஆற்றலும் அதிகாரமும் ஒரே பொருளில் வருமா? என்ற ஒப்பீடுக்காகவே நான் இப்படி- //ஒன்றை ஆதிக்கம் செலுத்தும்போது அதை அதிகாரம் செய்கிறோம் என்று சொல்லலாமா? புவி ஈர்ப்பு சக்தியை நமது ஆற்றலைக்கொண்டு மிஞ்சும்போது பூமியை - அதன் ஈர்க்கும் விசையை நாம் ஆதிக்கம் செய்து, அதிகாரியாகி விட்டோம் என்று சொன்னால் அது தவறாகுமா? நானும் யோசிக்கிறேன், நீங்களும் யோசித்து வையுங்கள்.// -கேட்டிருந்தேன். (முஸ்லிம் 11/2/2005 , 3:43:38 AM, 8வது தொடர் பின்னூட்டம்)
உங்கள் மீது எனக்கு எந்த ''அதிகாரமும்'' இல்லை.(14:22) வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த ''அதிகாரமும்'' இல்லை. (15:42) இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு ''அதிகாரம்'' இல்லை. (16:99) இணை கற்பிப்போர் மீதுமே அவனுக்கு ''அதிகாரம்'' உள்ளது. (16:100) எனது அடியார்கள் மீது உனக்கு எந்த ''அதிகாரமும்'' இல்லை. (17:65) இந்த வசனங்களில் சுல்தான் என்பதை அதிகாரம் என்றே சொல்லப்பட்டுள்ளது. இங்கு, ''உங்கள் மீது எனக்கு எந்த ''ஆற்றலும்'' இல்லை (14:22) என்று சொன்னாலும் பொருள் குற்றம் ஆகிவிடாது. 55:33வது வசனத்திற்கு ''அதிகாரம்'' என்று மொழிபெயர்த்தாலும் அதை ''ஆற்றல்'' என்று கூறுவதால் தவறில்லை என்பதை சுட்டவே //ஒன்றை ஆதிக்கம் செலுத்தும்போது அதை அதிகாரம் செய்கிறோம் என்று சொல்லலாமா?...// என்று எழுதி என் ஆலோசனையை வைத்திருந்தேன். எந்த ஆன்மீகவாதியும் தனக்கேற்படும் செயல்பாடுகளை இறைவனின் அருள் என்றே ஏற்றுக்கொள்வார். நன்மை, தீமை எதுவானாலும் இது இறைவனின் புறத்திலிருந்து வந்தது என ஏற்றுக்கொள்வதே ஆன்மீகத்தின் அடிப்படை. இதை ஆன்மீகவாதியாகிய நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதிகாரம் நம்முடையது என்று நான் எழுதியதையும் அந்த அதிகாரம் இறைவன் புறத்திலிருந்து வந்ததாகவே புரிந்து கொள்ளுங்கள். (ஒருவேளை நான் புரியும்படி எழுதவில்லையோ?)
//சரி 31:55 இன் முதல் வாக்கியங்களையும் எடுத்துக்கொள்ளலாம். //ஓ, ஜின் மற்றும் மனிதக்கூட்டங்களே! வானங்கள் மற்றும் பூமியின் எல்லைகளை விட்டு ஓடிச் செல்ல உங்களால் முடியுமானால் ஓடிப்பாருங்கள். உங்களால் ஓடிச் செல்லவே முடியாது, அதற்கெனப் பெரும் வலிமை வேண்டும். // 'ஆற்றல்' 'சக்தி' 'வலிமை' இதுவே பிக்த்ஹாலின் மொழிபெயர்ப்பில் 'power' என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த வலிமைக்கும் விண்வெளி பயணங்களுக்கு தேவையான எரிசக்திக்கும் என்ன தொடர்பு? இணையத்தில் கிடைக்கும் அதிகார பூர்வ ஆங்கில மொழி பெயர்ப்பில் இது பின்வருமாறு உள்ளது: "O you jinns and humans, if you can penetrate the outer limits of the heavens and the earth, go ahead and penetrate. You cannot penetrate without authorization" (http://www.submission.org/suras/sura55.html மொழிபெயர்ப்பு ரஷத் காலீஃபா பி ஹெச்டி) ஆக அந்த ஆதரைசேஷனை கடவுளையே நம்பாத சோவியத்களுக்கு அல்லா அளித்ததாக நாம் பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது. //Ya maAAshara aljinni waalinsi ini istataAAtum an tanfuthoo min aqtari alssamawati waalardi faonfuthoo la tanfuthoona illa bisultanin O assembly of Jinn and Mankind if you can run away beyond the boundaries of earth and skies then try to run away. (You both) Cannot run away. An enormous power is required for it.//இம்மொழிபெயர்ப்பினை காணுங்கள். 'ஓடிவிட முயன்று பாருங்கள். உங்களால் முடியாது. அதற்கு மிகுந்த வலிமை தேவைப்படுகிறது' என அல்-புகாரி எனும் இணையதளம் கூறுகிறது. சர்வ நிச்சயமாக 'முடியாது' என மறுக்கப்பட்ட ஒரு விசயமாகத்தான் விண்வெளிப்பயணம் இங்கு காட்சி அளிக்கிறது.(http://www.al-bukhari.org/)////authority (from allah)>authority (from allah)>authority (from allah)// இது மொழி பெயர்ப்பும், (from allah) பெயர்ப்பாளரின் கருத்தும் என்று நினைவில் கொள்க!// (அரவிந்தன் நீலகண்டன் 11/2/2005 , 4:42:19 AM 8வது தொடர் பின்னூட்டம்)
மனிதக் கூட்டமே! என மொத்த மனித குலத்தையும் அழைத்து பேசுகிறது (55:33) இந்த வசனம். ஆத்திகன், நாத்திகன் என்ற வித்தியாசமில்லாமல் நாடு, இனம், மொழி என்ற பேதமில்லாமல் பலதரப்பட்டக் கொள்கைளையுடைவர்களையும் உள்ளடக்கியே அழைக்கிறது. //ஆக அந்த ஆதரைசேஷனை கடவுளையே நம்பாத சோவியத்களுக்கு அல்லா அளித்ததாக நாம் பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது.// தவறேயில்லை! தாராளமாகப் பொருள் கொள்ளலாம். சோவியத்களும் ''மனிதக் கூட்டமே'' என்ற வட்டத்திற்குள் வருகிறார்கள். (ஆதரைசேஷன் என்பதை நாம் சரிகாணவில்லை)
//இம்மொழிபெயர்ப்பினை காணுங்கள். 'ஓடிவிட முயன்று பாருங்கள். உங்களால் முடியாது. அதற்கு மிகுந்த வலிமை தேவைப்படுகிறது' என அல்-புகாரி எனும் இணையதளம் கூறுகிறது. சர்வ நிச்சயமாக 'முடியாது' என மறுக்கப்பட்ட ஒரு விசயமாகத்தான் விண்வெளிப்பயணம் இங்கு காட்சி அளிக்கிறது.// விண்வெளிப்பயணம் சர்வ நிச்சயமாக முடியாது என்றால் la tanfuthoona என்பது வரையுள்ள வார்த்தையே போதுமே. illa bisultanin ''ஆற்றல் மூலம் தவிர'' என்ற வாசகம் தேவையில்லையே, நண்பரே! சிந்திப்பீர்களா?. //'ஓடிவிட முயன்று பாருங்கள். உங்களால் முடியாது. அதற்கு மிகுந்த வலிமை தேவைப்படுகிறது'// ''வலிமை தேவைப்படுகிறது'', வலிமையைப் பெற்றுக்கொண்டால் மனிதன் விண்வெளியில் பயணிக்க முடியும் என்பதையே உறுதிப்படுத்துகிறது.
72:8 வானத்தைத் தீண்டினோம் அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம்.
72:9 (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம் இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.
இன்னும் பார்க்க, குர்ஆன் 37:6,7,8,9,10 ஆகிய வசனங்கள். ஜின் இனம் விண்வெளியில் ஊடுருவிக் கொண்டிருப்பதையும், வானத்தைத் தொட்டுப்பார்த்ததாகவும் குறிப்பிடுகிறது இந்த வசனங்கள். la tanfuthoona illa bisultanin இந்த வசனம் அருளப்பட்ட சமயத்தில் மனிதன் விண்வெளிப் பயணத்திற்கு ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை. இப்போது மனிதன் தன் அறிவைக்கொண்டு ''சுல்தானை'' பெற்று விண்வெளியில் ஊடுருவிக்கொண்டிருப்பது கண்கூடு. மனிதனால் விண்வெளிப் பயணம் சாத்தியமே இல்லை என்றிருந்த காலத்திலேயே, மனிதனால் விண்வெளிப் பயணம் முடடியும் என்றுரைத்து அதற்கான ''ஆற்றலை'' சேகரித்துக்கொண்டால் விண்வெளியில் மனிதனால் பயணிக்க முடியும் என்றே 55:33வது வசனம் கூறுகிறது
//இணையத்தில் கிடைக்கும் அதிகார பூர்வ ஆங்கில மொழி பெயர்ப்பில் இது பின்வருமாறு உள்ளது:// நண்பரே! அது என்ன அதிகார பூர்வ!? யார் அதிகாரம் வழங்கினார்கள்?
(வார விடுமுறையில்தான் எழுத முடிந்தது நண்பரே பொறுத்துக் கொள்க!)
இவர்களின் நோக்கம் உங்கள் விளக்கங்களை ஏற்பதல்ல. மாறாக விளக்கங்களில் குறை கண்டு குதர்க்கம் செய்வதே. நீங்கள் மற்றும் நல்லடியார் கொடுத்த விளக்கங்கள் எம் போன்ற இஸ்லாத்தையும் குரானையும் அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு போதுமானது.
மேலும் வெறியர்களிடம் குரானைப் பற்றி என்னதான் விளக்கினாலும் அவர்களின் வெறி தனியப்போவதில்லை. இந்த தொடரின் மூலம் குறுமதியாளர்களின் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளதை எம் போன்றோர் அறிந்து கொண்டோம். இனியும் அவர்களின் சூழ்ச்சிகள் அரங்கேற முடியாது.
தமிழோவியத்தில் வெளியான நேசகுமார் என்பவரின் கட்டுரையும் அதற்கான நல்லடியார் என்பவரின் இந்த மறுப்புக் கட்டுரையும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழித்துரைக்கும் பின்னூட்டங்களும் முஸ்லிம்களுக்கு ஓர் உதவி செய்துள்ளன.
முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ஒரே 'தகுதி'யினால், இறைவனின் இறுதி வேதத்தில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது? என்று அறிந்து கொள்ள முயற்சிகூட எடுக்காத பல முஸ்லிம்களை, 'வஹீ'யின்பால் ஈர்ப்பதற்கு அவை பெரிதும் உதவி இருக்கின்றன.
//அதிகாரம் நம்முடையது என்று நான் எழுதியதையும் அந்த அதிகாரம் இறைவன் புறத்திலிருந்து வந்ததாகவே புரிந்து கொள்ளுங்கள்// இத்தகைய வாதத்தில் எத்தனை அளவு சுற்றிவளைத்து பொருள் கொள்ள வேண்டியுள்ளது? Authority of Allah என்பதற்கும் ஆன்மிகபரமாக 'Authority obtained by humans derived from Allah' என்பதையும் ஒன்றாக பொருள் கொள்ள வெகு நெகிழ்வான வியாக்கியானத்தால்தான் முடியும். If Muhammed or Allah through wahi meant the latter then he could have been explicit. மேலும் 'ஆற்றலால் ஓடிவிட முடியும்' எனக் கூறியிருந்தால் நீங்கள் கூறியதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் 'முடியாது' என்பது எக்காலத்திற்கும் பொருந்தும் கூற்றாக அமைந்துள்ளது. அது அல்லாவின் அதிகாரத்திற்குட்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே இவ்விடத்தில் விண்வெளிப்பயணம் அல்ல கூறப்படுவது மாறாக ஒரு Fantasy flight not different -perhaps even inferior in terms of imagination- from other fantasies of the yore. (ஏற்கனவே மெசபடோ மிய எகிப்திய புராணங்களில் உள்ளதற்கொப்பவே) கூறப்பட்டுள்ளதே அன்றி விண்வெளிப்பயணம் அல்ல. //இன்னும் பார்க்க, குர்ஆன் 37:6,7,8,9,10 ஆகிய வசனங்கள். ஜின் இனம் விண்வெளியில் ஊடுருவிக் கொண்டிருப்பதையும், வானத்தைத் தொட்டுப்பார்த்ததாகவும் குறிப்பிடுகிறது இந்த வசனங்கள். // உதாரணமாக வானத்தை தொட்டுப்பார்த்ததாக நீங்களே கூறியுள்ள விசயமே இதற்கு சான்றாக உள்ளது. வானத்தை தொட்டுப்பார்க்க முடியுமா? அன்றைய நம்பிக்கைகளின் எல்லைக்குள்தான் குர்-ஆன் உள்ளது என்பதற்கு நீங்களே அளித்துள்ள சாட்சியம் இது. தாங்கள் 'விண்வெளிப்பயணத்திற்கு' ஆதாரமாக அளித்துள்ள வசனங்கள் மீண்டும் எனது நிலைப்பாட்டையே உறுதி செய்கின்றன. உதாரணமாக: வானங்களையும் பூமியையும் அவைகளுக்கு மத்தியிலுள்ளவைகளையும் சிருஷ்டித்து போஷிப்பவன் ...[37:5] பின்னர் நிச்சயமாக நாம் தாழ்வாக உள்ள வானத்தைச் சுடரிடும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்துள்ளோம். [37:6] விஷமிகளான ஷைத்தான்களுக்கும் தடையாகவும் [37:7] பூமிக்கு தாழ்வாக உள்ள வானத்தில் அழகுக்காகவும் ஷைத்தான்களின் தடைகளாகவும் இருப்பவைதான் இவைதான் விண்மீன்களா? முந்தைய நாகரிகங்களின் புராணக் கதைகளில் இதையொத்த கற்பனைகள் இல்லையா? எவ்விதத்தில் அக்கற்பனைகளை விஞ்சி நிற்கிறது இது? ஜின்கள் வானத்தை தடவிப்பார்த்தன எனக் கூறப்படுவதற்கு கூட ஒரு வியாக்கியானத்தை தர முடியுமா என்ன? எனினும் இங்கு விண்வெளி இருக்கிறதோ இல்லையோ ஒரு முக்கியமான புதை மணல் இருக்கிறது. சிக்காமல் விளக்க முயல்வீர்கள் என நம்புகிறேன். //மனிதனால் விண்வெளிப் பயணம் முடடியும் என்றுரைத்து அதற்கான ''ஆற்றலை'' சேகரித்துக்கொண்டால் விண்வெளியில் மனிதனால் பயணிக்க முடியும் என்றே 55:33வது வசனம் கூறுகிறது// //if you can run away beyond the boundaries of earth and skies then try to run away. (You both) Cannot run away.// இதற்கு பின்னர் வரும் ஆற்றல்-அதிகாரம் ஆகியவை இயற்பியல் கூறும் ஆற்றலோ விசையோ அல்ல. இவை கற்பனை வானுலகங்களில் சஞ்சாரித்த அதீதகற்பனை மட்டுமே என்பதற்கு உதாரணமாக முகமது தான் வானுலகங்களுக்கு ஜிப்ரயீலால் அழைக்கப்பட்டு காட்டப்பட்டதாக மயங்கிய கற்பனை (என்பதே எனது அறிதல். அது உங்கள் நம்பிக்கையை புண்படுத்தும் பட்சத்தில் மன்னித்துவிடுங்கள்) காட்டும் வானுலகங்களை கூறலாம். வானுலகம் திறக்கப்படுவதும் அங்கு வானுலகங்களில் ஆதாமை பக்கத்து வானிலும் இப்றாகீமை ஆறாவது வானிலும் கூறியதாகவும் அனஸ் கூறுகிறார். (இது ஸஹீஹில் புகாரி (பாகம்-1) ஆசிரியர் அல்ஹாஜ் மௌலவீ மர்ஹூம், எஸ்.எஸ்.முஹம்மது அப்துல்காதிர் ஸாஹிபு பாக்கவீ (ரஹ்) உத்தம பாளையம் அவர்களால் மொழி பெயர்த்து எழுதப்பட்டது. திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக உலகமுஸ்லீம் அறிஞர்களால் போற்றப்படும் அரிய நூல் என அதன் முகப்பட்டை கூறுகிறது.) //எந்த ஆன்மீகவாதியும் தனக்கேற்படும் செயல்பாடுகளை இறைவனின் அருள் என்றே ஏற்றுக்கொள்வார். நன்மை, தீமை எதுவானாலும் இது இறைவனின் புறத்திலிருந்து வந்தது என ஏற்றுக்கொள்வதே ஆன்மீகத்தின் அடிப்படை. இதை ஆன்மீகவாதியாகிய நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதிகாரம் நம்முடையது என்று நான் எழுதியதையும் அந்த அதிகாரம் இறைவன் புறத்திலிருந்து வந்ததாகவே புரிந்து கொள்ளுங்கள்// இறை என்பதே நம் அகத்திலிருந்து உருவான/உருவாக்கப்பட்டதோர் கருவி என்பதுதான் எனது கருத்தாக்கம். அன்புடன் அரவிந்தன் நீலகண்டன்
தமிழோவியத்தில் வெளியான நேசகுமார் என்பவரின் கட்டுரையும் அதற்கான நல்லடியார் என்பவரின் இந்த மறுப்புக் கட்டுரையும், அதை விட முக்கியமாக இங்குள்ள பின்னூட்டங்களின் மூலமும், வகி என்பது முற்றிலும் நரம்பியல் காரனிகள் சார்ந்து உருவானது என்பதையும், உலகில் பெரும்பாலான வன்முறைகளின் காரணி எது என்பதும், அதன் அடிவேர் எங்குள்ளது என்பதையும், இந்தியவரலாற்றின் பல அனாவசிய மனித உயிரிழப்புகளை ஏர்ப்படுத்திய மொகலாயப் படையெடுப்புகளின் பின்னுள்ள மதம் சார்ந்த காரணிகளையும், மேலெ கூறியவறை விமர்சித்து எழுதியவர்களுக்கு நேர்ந்த கதி(?)யையும், அதைவிட முக்கியமாக இனி யாரெனும் விமர்சித்து எழுத முயன்றால் அவர்கள் எப்படி எதிர்கொள்ளப்படுவார்கள் என்பதையும் என்னைப் போன்ற சாமனியனும் புரிந்துகொள்ள ஓர் உதவி செய்துள்ளன.
மேலும் மேற்குறிப்பிட்டவற்றை இதுவரை அறிந்து கொள்ள முயற்சிகூட எடுக்காத என்னைபோன்ற பல காபிர்களுக்கு இந்த நிதர்சனமான உண்மைகளைப்புரிந்துகொள்ள நேசகுமார்,நல்லடியார் கட்டுறைகளும், அதை விட முக்கியமாக இங்குள்ள பின்னூட்டங்களும் பெரிதும் உதவி இருக்கின்றன
ஹாபிழ், ஒன்று முதல் பதினான்கு வரைபடுத்தி மற்றும் அ முதல் எ வரை உப வரிசையுடன் ஒரு மாபெரும் விளக்கம் கொடுத்ததை பார்த்து உங்கள் சகாக்கள் மழைத்து(?) போகின்றனர். காஃபிர்களுடன் விவாதம் செய்வதால் அவர்கள் அல்லாவை திட்டுவார்கள் என்று நல்லடியார்களுக்கு உபதேசிவிட்டு கடைசி நிலையில் இருப்பதாக சொல்லும் நீங்கள் இழிநிலையில் இருப்பது மாற்று மத நூல்களை (மேற்கோள் காட்டுவதற்கு கூட) படிப்பது ஹாரம் என்ற குரன் வசனங்களை நீங்கள் படிக்கவில்லை என்பதிலிருந்து தெரிகிறது. உங்களுக்கு குறிப்பாக வகாபிகளுக்கு மாற்று மத நூல்களை படிக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது, உங்கள் வாதமோ, எதிர்வாதமோ குரான் ஹதிஸ் என்ற அளவில் இருக்கவேன்டும் என்பது உங்கள் தலையெழுத்து. அதை விடுத்து செயல்பட்டீர்கள் என்றால் காஃபிர்களின் நரகத்திற்கு காஃபிர்களுக்கு முன்னால் செல்வீர்கள் என்பதையும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
/கடைசி நிலையில் இருப்பதாக சொல்லும் நீங்கள் இழிநிலையில் இருப்பது மாற்று மத நூல்களை (மேற்கோள் காட்டுவதற்கு கூட) படிப்பது ஹாரம் என்ற குரன் வசனங்களை நீங்கள் படிக்கவில்லை என்பதிலிருந்து தெரிகிறது./
உண்மையைக் கொண்டு விவாதிப்பதாக இருந்தால் பின்னூட்டமிடவும். அப்படி இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது பல "மடங்கள்" அங்கு போயி பஜ கொபிந்தம் படியுமய்யா. புன்னியமாவது கிட்டும்.
உம் போன்ற இந்து மதவெறியர்களுக்கு கண்ணுக்குத் தெரியாமல் எழுத கிடைக்கும் தளம் கிடைத்தால் எப்படியெல்லாம் வெறிகொண்டு அழைகின்றீர்களே, கையில் சூலாயுதம் கொடுத்து அரசியல் அதிகாரமும் இருக்கும்போது குஜராத்தில் என்ன ஆட்டம் போட்டிருப்பீர்கள் என்று உணர முடிகிறது.
//உம் போன்ற இந்து மதவெறியர்களுக்கு கண்ணுக்குத் தெரியாமல் எழுத கிடைக்கும்// உம்போன்ற மதவெறியர்களுக்கு ஒரு குஜராத்தை தான் காட்டமுடியும், பம்பாயோ, கோயம்பத்தூரோ, தற்பொழுது டெல்லியோ, உலக நகரங்கள் நரகம் ஆக்கபடுவதோ ஜிகாதி என்ற பச்சை துணியை கண்களில் உம் போன்றோர் கட்டிக்கொண்டிருப்பதால் கண்ணுக்கு தெரியாது. சதாமை அழிப்பதற்கு, சவுதிக்கும் குவைத்திற்கும் முன்பு கொடிபிடித்து, அமெரிக்கா காரனுடைய காலடியில் வைத்துவிட்டு, இன்று சதாமுக்கு மூக்கு சிந்தரதையும் பாத்துகிட்டு தான் இருக்கிறோம். அமெரிக்கா காரணை திட்டும் உங்களால், புனித பூமி என்று நீங்கள் சொல்லும் கஃபாவுக்கு அருகில், அமெரிக்க போர்விமானங்களுக்கு பெட்ரோல் போடும் சவுதியில் உட்கார்ந்து கொண்டு உம்போன்றோர்கள் புரியும் வாதம் நகைப்புக்கு இடமாகிறது என்பதை கூட புரிந்து கொள்ளமுடியவில்லை. ஊருக்குதான் உபதேசம். இல்லாத சொர்கத்திற்காக இருக்கும் நகரங்களை நரகமாக்கும் உம்போன்ற வகாபிகளுக்கு கிடைக்கும் (?) புண்ணியங்களைவிட, பஜகோவிந்தம் படிப்பது புண்ணியம் தான்.
திரித்துவ பரமபிதாவின் பெயராலும் சுதனாகிய ஒரே தேவனின் பெயராலும் பரமபிதாவின் கிருபா சொரூபமான தூய ஆவியின் பெயராலும் அனைவருக்கும் உண்மையான அமைதியும் ஆசிர்வாதமும் ஏற்படட்டும்.
மரியகுமாரன் என்கிற பெயரில் கமெண்ட்கள் எழுதியவர் கிறிஸ்தவராக இருக்கவே முடியாது. அவர் இசுலாமியர்தான். ஏனென்றால் அவர் முசுலீம்களும் கிறிஸ்தவர்களும் இறைவேதம் உடையவர்கள் என்கிறார். ஒரு கிறிஸ்தவன் அவ்வாறு கூறமுடியாது. எளிமையான ஞாயிற்றுக்கிழமை சுவிசேச வகுப்புகள் முதல் செமினரிகள் வரைக்கும் கிறிஸ்தவ மறைஞான வகுப்புகளை நான் நடத்துகிறேன். ஒரு கிறிஸ்தவனுக்கு இறைவனால் அருளப்பட்ட மறைநூல் என்றால் அது பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்தான். ஏன் அது ஏற்பாடு எனப்படுகிறது என்றால் அது கடவுளாகிய கர்த்தர் தமது மக்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தம். ஒப்பந்தம் என்றால் அது ஒரு பூரண செயலால் முழுமை பெறவேண்டும். அச்செயல் இரத்தசம்பந்தம் கொண்டதாக இருக்க வேண்டும். இன்றும் இரத்தத்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை பார்க்கிறோமல்லவா? யூத மக்களை இறைவன் தமது தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளாக ஆக்கியமையால் அவர்கள் தங்கள் தகப்பனான பிதாவுடன் விருத்த சேதனம் மூலம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். அந்த ஒப்பந்தத்தின் பரியந்தம் அவர்களை தேவனான கர்த்தர் வழி நடத்தினார். அவ்வரலாற்றினை இணையற்ற மெய்யாளர்கள் மூலம் இறை ஆவி எழுத வைத்தார் அதுவே பழைய ஏற்பாடு. இது யூதர்களின் ஆன்மீக வரலாறு. பின்னர் இறைவாக்கு முழுமையடைந்தது மானுடம் முழுவதற்கும் எம்பெருமான் ஏசுநாதரின் இரத்தத்தால். அவரது தியாகத்தால். அவரது கருணையால். சிலுவையில் அறைந்தவரையும் மன்னிக்க சொன்ன தேவனின் கருணை ஐயா அது. சிந்தித்து பாருங்கள். கை கால்களில் ஆணியேற்றப்பட்ட நிலையில் எங்கள் ஆண்டவர் 'பிதாவே இவர்களை மன்னியும்' என்றாரே அந்த மன்னிப்பின் உயர்வை நினைத்து பாருங்கள். அல்லேலுயா எங்கள் ஆண்டவரே. அந்த கருணையின் துளியேனும் உண்டா ஐயா உங்கள் முகமதுவிடம். தம்மை எதிர்த்தவர்களை கொல்ல சொல்லி பட்டியலிட்டு கொன்று கொலைகார பாவியை மரியாயின் கனியாகிய கருணைநாதன் கூறிய தேற்றரவாளன் என சொல்லி பாவம் சம்பாதிக்காதீர்கள் மக்களே. உங்களுக்காக நான் ஆண்டவரிடம் செபிக்கிறேன். அந்தி கிறிஸ்துக்களில் ஒருவனான முகமதுவை பின்பற்றி இருளில் விழுந்து கிடக்கிற இம்மக்களை மீட்டு ரட்சியும் ஆண்டவரே. ஸ்தோத்திரம் ஆண்டவரே. இவ்வாறு ஈடிணையற்ற தியாகத்தினால் ஏற்பட்ட இரத்த பரிசுத்த ஏற்பாடுதான் புதிய ஏற்பாடு. விருத்தசேதன இரத்த உறவில் ஏற்பட்ட ஏற்பாடு - பழைய ஏற்பாடு : அது யூதர்களுக்காக. பரிசுத்த ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் வாக்களிக்கப்பட்ட மீட்பின் நாயகனாம் பரமபிதாவின் ஒரே பேறான குமாரன் நம் பாவங்களுக்காக சிலுவை ஏறினாரே அவரது பரிசுத்த திரு உதிரத்தால் ஏற்பட்ட ஏற்பாடு புதிய ஏற்பாடு - இது நம் அனைவருக்காகவும். எனவேதான் விருத்தசேதனம் தேவையற்றதாகிவிட்டது. இந்த பார்வையில் பார்க்கும் போது முகமது மீண்டும் விருத்த சேதனத்தை ஏன் கொண்டுவந்தார்? அவரைச் சுற்றியிருந்த யூதர்களின் மேன்மையால் கவரப்பட்ட முகமது அவர்களது விருத்த சேதன சடங்கை காப்பியடித்தார். எனவே கொரான் இறைவேதமாக இருக்கவே முடியாது. இது விவிலிய வகுப்பு போகும் சிறுகுழந்தைக்கும் தெரியுமே மரியகுமாரனுக்கு தெரியாமல் போனதென்ன? மேலும் இவர் தமது வலைப்பூவில் தேவ வசனத்தை சொல்லுகிற அழகைப் பாருங்கள். அப்போஸ்தலன் எழுதிய பரிசுத்த நற்செய்தி என்பது கூட அதில் இல்லை. ஏனென்றால் அவர் கொரானை மேற்கோள் காட்டுவது போலவே இதையும் காட்டியுள்ளார். மட்டுமல்ல ஒரு கிறிஸ்தவன் வலைப்பூவில் கிறிஸ்தவனாக இடுகையில் முப்பெரும் தேவனாம் பரமபிதாவுக்கும் அவரது ஒரே பேறான கர்த்தருக்கும் கிறிஸ்தவ ஆன்மாவை நிரப்பி பிரகாசிக்கிற பரிசுத்த ஆவிக்கும் ஸ்தோத்திரம் சொல்வானே இவர் ஓரிடத்தில் கூட தம்முடைய ஆண்டவன் கர்த்தராகிய இயேசு என்றோ அவரது இரத்தத்தாலேயும் நாமத்தினாலேயும் அன்றி வேறெதாலும் மீட்பு இல்லை என்றும் கூறவில்லையே. இதுதான் கிறிஸ்தவத்தை முகமதுவை பின்பற்றும் அவிசுவாசிகளிடமும் அஞ்ஞானிகளிடமும் கொண்டு செல்லும் அழகா? கிறிஸ்தவத்தில் உள்ள நல்ல கருத்துக்கள் மட்டும் போதுமா அவர்களுக்கு கிறிஸ்துவால் கிடைக்கும் உண்மையான பேரின்ப ராச்சியம் வேண்டாமா? நான் ஏன் இதை இங்கு எழுதுகிறேன்? முஸ்லிம்கள் முகமதுவுக்கு வஹி வந்ததா வலிப்பு வந்ததா என்று பேசாமல் தேவையில்லாமல் பரமபிதாவின் ஒரே பேறான கர்த்தர் ஏசுவை நம் பாவங்களுக்காக தம் இரத்தத்தை சிந்திய ஆட்டுக்குட்டியை நாக்கில் நரம்பில்லாமல் ஈஸா நபி என அழைத்து இழிவு செய்ததால்தான். இந்தியாவில் கிறிஸ்தவர்களாகிய நாம், ஒரு போதகன் என்கிற முறையில் சொல்லுகிறேன், முஸ்லீம் நாடுகளைக் காட்டிலும் ஏன் அமெரிக்காவைக் காட்டிலும் நாம் நன்றாக இருக்கிறோம். கன்னியாஸ்திரிகள் கற்பழித்து கொல்லப்பட்டார்களா எங்கே? சில இடங்களில் அருள் சகோதரிகள் மேல் பாலியல் வன்கொடுமைகள் நடந்தது உண்மைதான். ஆனால் இந்தியாவில் தலித் பெண்கள் மேல் நடக்கும் வன்கொடுமைகளை காட்டிலும் அது மிகமிகமிகமிக குறைவு. நீலகண்டன் ஒரு அஞ்ஞானி விக்கிர ஆராதனை செய்யும் பாவி என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அவரும் அவர் கூட்டத்தாரும் மனம் மாற நான் என்றென்றும் கானாவூரின் தேவனாகிய கர்த்தரை வேண்டுகிறேன். ஆனால் அவர் கூறிய ஒரு விசயத்தை நாம் சிந்திக்க வேண்டும். பீகாரில் நான் ஊழியம் செய்த காலத்தில் அங்குள்ள தலித்துகளை யாதவ்களே மிகக் கொடுமையாக நடத்துவார்கள். அவர்கள் பெண்களை கற்பழித்து கொலை செய்வார்கள். அதற்கெல்லாம் துணை போவது லல்லு பிரசாத் அவர்களின் ஆர்.ஜெ.டி ஆட்கள்தான். அங்குள்ள இசுலாமிய அமைப்புகள் தலித்துகளுக்காக பேசுவதில்லை லல்லு பிரசாத் யாதவைதான் ஆதரிக்கிறார்கள். இப்படி இலட்சக்கணக்கான தலித் பெண்களின் வன்கொடுமைக்கு ஆதரவளிக்கும் ஒரு நிலையை எடுத்துவிட்டு, இப்போது ஒரு சில அருட் சகோதரிகளுக்காக நீங்கள் முதலை கண்ணீர் விடுகிறீர்களே இது சரியா? கர்த்தரின் இரத்தத்தால் பாவத்தை கழுவிய ஒரு பிள்ளை செய்யும் காரியமா இது? ஒரு கான்வெண்ட் முழுக்க இருந்த கன்னியாஸ்திரிகளை கூட்டமாக கற்பழித்து படுகொலை செய்த ஒரே நிகழ்ச்சி காஸ்மீரில்தான் நடந்தது அதை செய்தவர்கள் புனித போராளிகள் என்று தங்களை சொல்லிக்கொண்ட முஸ்லிம்கள். எனவே முகமதுவின் மார்க்ககேடான பாதையை விடுத்து ஏசுநாதரின் அருள் பாதைக்கு வாருங்கள். 'கர்த்தரின் ஆலயத்திற்கு அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் களிகூர்ந்திருந்தேன்' என்று பரிசுத்த விவிலியம் அழைக்கிறது. என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என அழைக்கிறார் தாவீதின் தேவனும் ஆட்டுக்குட்டியுமானவர். அல்லேலுயா பாடி உண்மை ஆண்டவரை ஸ்தோத்தரிப்போம். வாருங்கள் காணாமல் போன ஆட்டுக்குட்டிகளே!
The kind of writings Arivudai Nambi indulges simpley reveals his ignorance. He simply does not know the difference between Thirupukazh and Kantharalangaram and Thiru Manthiram. While the first two were the devotional hymns by Saint poet Arunagirinathar the latter was written by Thirumoolar - a Siddha. Mythology is a language that was invented to convey the inner experiences and also magnificent cosmic experiences. In India alone this language has flourished with at levels and with infinite dimensions. A Carl Sagan or a Nithya Chaitanya Yathi or a James Campbell or a Carl Jung can marvel them from scholarly manner. A psychologist will be amazed by the sheer spectrum of psychological realities dealt by Hindus in their mythologies. But for an ignorant irrational moron who believes and carries in his head what Dr.Ambedkar called as 'belonging to dustbin' namely Aryan Invasion Theory, no wonder such mythologies look obscene. It is not rare that mythologies also act as mirrors so when a man reads erotically pathological meaning in a poetry that describes a Divine Child crying for the milk of Mother Goddess, we can only understand that the man who sees perversion should have had a pathological childhood. I believe we are discussing whether Muhammed's prophecy is vision or delusion under a neurological or supernatural state called wahi. How Hindu mythology or a self-proclaimed ex-Hindu's statement are relevant here I donot know. I think admin of Tamiloviam should remove all irrelevant attacks in this thread